அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த வழக்குகள் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த வழக்குகளில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது. அதிமுக பொதுகுழு செல்லும் அதிமுக பொதுக்குழு தீர்மனங்கள் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியான பிறகு, அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அடுத்ததாக, ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ராமபைலூர் தொட்டி கிராமத்தில் ஊராளி இனத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். பழங்குடி இன கிராமத்தில் வசிக்கும் வீடு இல்லாத 46 குடும்பங்களுக்கு அதே பகுதியில் அரசின் சார்பில் வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டு தமிழக அரசின் பசுமை வீடு கட்டும் திட்டத்தில் 46 வீடுகள் ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏவும், எழுத்தாளருமான பழ. கருப்பையா கலந்து கொண்டு காந்தி தேசம் என்ற தலைப்பில் பேசினார். இந்த நிகழ்ச்சிக்கு இ. கம்யூ கட்சி நிர்வாகி செயராசு தலைமை தாங்கினார். சுகன்யா முன்னிலை வகித்தார். முருகன் வரவேற்றார். இதை தொடர்ந்து பழ. கருப்பையா செய்தியாளர்களுக்கு ...
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் அவதூறு வழக்கில் 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்த நிலையில், மேல் முறையீடு செய்வதற்கு 30 நாட்கள் கால அவகாசம் கொடுத்து தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. தீர்ப்பு வந்த 24 மணி நேரத்தில் நாடாளுமன்ற மக்களவைச் செயலகம் ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து ...
புதுச்சேரி : புதுச்சேரி வில்லியனூரில் வெடிகுண்டு வீசி, கத்தியால் வெட்டி பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாண்டிச்சேரி மங்களம் தொகுதி பாஜக மாவட்ட பொறுப்பாளராக இருப்பவர் செந்தில் குமரன். இவர் வில்லியனூர் கனுவாப்பேட்டை பகுதியில் வசித்து வந்துள்ளார். செந்தில்குமரன் புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளராக ...
டெல்லி-தர்மசாலா-டெல்லி வழித்தடத்தில் இண்டிகோஜோதிர் ஆதித்ய சிந்தியா விமான சேவையை மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா டெல்லியில் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:- சிவில் விமானப் போக்குவரத்து துறையில் கடந்த 65 ஆண்டுகளில் செய்ய முடியாத சாதனையை 9 ஆண்டுகளில் செய்துள்ளோம். 148 விமான நிலையங்கள், நீர் ஏரோட்ரோம்கள், ஹெலிபோர்ட்கள் ...
ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய வரி முறையின் கீழ் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்ட நடைமுறை அமுலுக்கு வருகிறது. தற்போதைய நடைமுறையின் படி, புதிய வரிமுறையை தேர்ந்தெடுப்பவர்களின் ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரையில் இருந்தால் அவர்கள் வரி எதுவும் செலுத்தத் தேவையில்லை. அதுவே, அவர்களது ...
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் நிறுவனம் முன்னணி FMCG நிறுவனங்களான ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐடிசி உடன் நேரடியாக போட்டிப்போட சுமார் 30 முதல் 35 சதவீத குறைவான விலையில் தனது தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகிறது. பணவீக்கம் நிறைந்த காலக்கட்டத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முடிவு மக்களுக்கு சாதகமாக இருந்தாலும், பெரிய நிறுவனங்களுக்கு பெரிய தலைவலியாக மாறி ...
சென்னை: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்பி பதவி நீக்கத்தை கண்டித்து, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இன்று கருப்பு உடையில் தமிழக சட்டமன்றத்திற்கு வந்துள்ளனர். ராகுலுக்கு ஆதவராக இருப்பான் என்ற வாசகத்துடன் கூடிய பதாகைகளுடன் கங்கிராஸ் எம்.எல்.ஏ.க்கள் பேரவை வளாகத்தில் முழக்கங்களை எழுப்பினர். பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறியது தொடர்பாக, குஜராத் நீதிமன்றம் ...
சென்னை: எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விரைவில் டெல்லி பயணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. அவரின் இந்த பயணத்திற்கு பின் முக்கியமான சில காரணங்கள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதிமுக பாஜக இடையிலான மோதல் உச்சகட்டத்தை அடைந்து உள்ளது. இரண்டு தரப்பும் மாறி மாறி மோதிக்கொண்டு வருகின்றன.இந்த மோதலின் உச்ச கட்டமாக அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் ...













