துனிசியாவில் சுமார் 67 அகதிகளை ஏற்றி சென்ற படகுகள் கவிழ்ந்த விபத்தில் 29 பேர் உயிரிழப்பு. துனிசியாவில் படகுகள் கவிழ்ந்த விபத்தில் இத்தாலிக்கு கடல் வழியாக செல்ல முயன்ற 29 அகதிகள் உயிரிழந்தனர். படகுகள் கவிழ்ந்த விபத்தில் காணாமல் போன மேலும் 60 அகதிகளை தேடும் பணியில் மீட்பு படை தொடந்து ஈடுபட்டுள்ளது. படகுகள் கவிழ்ந்த ...
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சாவர்க்கரை அவமதிப்பதை பொறுத்துக் கொள்ளமாட்டோம் என உத்தவ் தாக்கரே எச்சரிக்கை… 2019 குஜராத் பரப்புரையில் மோடி பெயருக்கு அவதூறு கருத்து தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட ராகுல் காந்திக்கு, நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்து 2 ஆண்டுகள் சிறை தண்டனை அறிவித்து உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு அதற்கு ...
தமிழ்நாட்டில் இன்ஃப்ளூயன்சா காய்ச்சலே இல்லை என்ற நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை சைதாப்பேட்டையில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் தினவிழா கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் பங்கேற்றார். நிகழ்ச்சி முடிந்த ...
கோவை மாவட்டம் அன்னூர் அருகே ருத்திரியம் பாளையத்தில் நேற்று மதுபோதையில் பெண்ணை ஒருவர் பின் தொடர்ந்தார். அவரை அந்த ஊர் மக்கள் பிடித்து அன்னூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் அன்னூர், சொக்கம்பாளையம் காந்தி காலனி சேர்ந்த வேல்முருகன் (வயது 27) என்பது தெரிய வந்தது. இவர் திருப்பூர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக ...
உலக அளவில் 2 பில்லியன் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. 2 பில்லியன் மக்கள் என்பது உலக மக்கள் தொகையில் 26 சதவீதம் ஆகும். மக்களின் வாழ்க்கைக்கு தண்ணீர் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஆனால் 2 பில்லியன் மக்களுக்கு பாதுகாப்பான தண்ணீர் கிடைக்கவில்லை என்பது மிகவும் அதிர்ச்சிகரமான ஒரு தகவல் ...
மதுரை மத்திய மந்திரி எல்.முருகன் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்ககளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இலங்கை கடற்படைக்கும், தமிழக மீனவர்கள் இடையே உள்ள பிரச்சினைகளை கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். எப்போதெல்லாம் தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்படுகிறார்கள் அப்போது தலையிட்டு நமது வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்களை விடுவிக்க ...
இங்கு தனிமனித ஆதிக்கம் கிடையாது; எவனாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது என அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் நேற்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் காமராஜ் இல்ல திருமண வரவேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, “அதிமுகவில் உள்ள ...
டெல்லி: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டதைக் கண்டித்து போராட்டங்களை நடத்துவது தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல் முறையாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றனர். பிரதமர் மோடி தொடர்பான பேச்சுக்காக ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் ...
டெல்லி: ராகுல்காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் ஏற்பட்ட அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. எம்.பி பதவியிலிருந்து ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்ததை கண்டித்து மக்களவை, மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர். பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் 10ம் நாளாக முடங்கியது. மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ...
கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் ஆவின் பாலகங்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மாநகர காவல் துறையில் பணியாற்றி வரும் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்காக 3 இடங்களில் ஆவின் பாலகங்களை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். அதன்படி கோவை மாநகர ஆயுதப்படை வளாகம், காந்திபுரம் காவலர் குடியிருப்பு மற்றும் உப்பிலிபாளையம் காவலர் ...













