தர்மசாலா : புத்த மதத்தின் 3வது பெரிய தலைவராக கருதப்படும் ‘கல்கா ஜெட்சன்’ பொறுப்பு மங்கோலிய நாட்டை சேர்ந்த 8 வயது சிறுவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. தர்மசாலாவில் கோலாகலமாக நடந்த இந்த நிகழ்வில் 5000 புத்த பிட்சுகள் பங்கேற்றனர்; தலாய்லாமா, அந்த சிறுவனுக்கு பட்டம் சூட்டி அறிமுகம் செய்தார். வளரும் வரை சிறுவன் பற்றிய தகவல்கள் ரகசியம் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜலத்தூர் ,மதுரை வீரன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 59) இவர் பொள்ளாச்சி குரும்பபாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில் நின்று தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்தாராம். இவரை பொள்ளாச்சி தாலுகா சப் இன்ஸ்பெக்டர் கணேசன மூர்த்தி நேற்று மாலை கைது செய்தார். இவரிடம் ...

கோவை: மதுரை மாவட்டம், திருமங்கலம் பக்கம் உள்ள பி. புதுப்பட்டியை  சேர்ந்தவர் மோகன் ( வயது 51) இவர் அன்னூர் சத்தியமங்கலம் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் சப்ளையராக வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர். நேற்று இவர் தங்கி இருந்த ஓட்டல் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் . இது குறித்து ...

இராணிப்பேட்டை மாவட்டம்: உலகின் பல்வேறு பகுதிகளில் செழித்தோங்கிய பண்பாடுகளில் தமிழர்பண்பாடு மிகவும் தொன்மையானது. தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும், காலம் தோறும் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த புரிதலையும்,வளரும் தலைமுறையினருக்கு முழுமையாக கடத்துவதற்கு பண்பாட்டின் முக்கிய கூறுகளான கலை, இலக்கியம், கல்வி இயற்கையுடன் இயைந்த வாழ்க்கை முறை ஆகியவற்றை அவர்களுக்கு உணர்த்துவது சமூகத்தின் கடமையாகும். நமது ...

கோவை அருகில் உள்ள வடவள்ளியை சேர்ந்தவர் 34 வயது இளம்பெண். இவர் வடவள்ளி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- எனக்கு கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. எனது கணவர் கூலி வேலை செய்து வருகிறார் .எங்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் எனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் ...

ஆவடி: ஆவடியில் நடந்த முதலாவது புத்தகக் கண்காட்சியில் 82 ஆயிரம் பேர் பங்கேற்று, சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான புத்தகங்களை வாங்கி சென்றனர். திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்ட ஆவடி முதலாவது புத்தகக் கண்காட்சி, ஆவடி எச்.வி.எப் மைதானத்தில் கடந்த 17ஆம் தேதி துவங்கியது. இதனை ...

கோவை அருகே உள்ள வெள்ளலூர் அவுசிங் யூனிட்டில் வசிப்பவர் தியாகராஜன். இவரது மகன் கோகுல கிருஷ்ணன் ( வயது 23) லாரி கிளீனர் இவர் நேற்று மாலை வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது குடிபோதையில் அங்கு வந்த 2பேர் இவரை வழிமறித்து பணம் கேட்டனர் .கொடுக்க மறுத்தார் இதனால் ஆத்திரமடைந்த 2 பேரும் ...

கோவை: பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் சதீஷ் (வயது 24). பிஏ பட்டதாரியான இவர் கோவை சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஏசி மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். மேலும் வீட்டில் இருந்த தினமும் பைக்கில் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு உக்கடம் சிக்னல் அருகே ...

கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள ஏ. மேட்டுப்பாளையம் ,கரை பாளையம் புதூரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் ( வயது 61) விவசாயி.இவரது மனைவி தங்கமணி ( வயது 56 ) இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். அவர்கள் திருமணம் முடிந்து தங்களின் குடும்பத்துடன் தனியாக வசித்து வருகிறார்கள். இதனால் சுப்பிரமணியம் தங்கமணியும் தனியாக ...

கோவையில் கடந்த மாதத்தில் அடுத்தடுத்து 2 ரவுடிகள் படுகொலை செய்யப்பட்டனர். இதில் ரவுடி சத்தியபாண்டி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார் .இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்தனர் .மேலும் கோவை மாநகர பகுதியில் ரவுடிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு 50க்கு மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டனர் .அது ...