ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்  கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபானங்கள் கடத்தி கொண்டு வரப்பட்டு தாளவாடி மலைப்பகுதியில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தாளவாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் தாளவாடி போலீசார் தாளவாடி அடுத்துள்ள சிமிட்டஹள்ளி நால்ரோடு பகுதியில் வாகனத் தணிக்கையில்  ஈடுபட்டனர். அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து தாளவாடி நோக்கி வந்த ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஜூலை 11 இல் நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என நேற்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச்செயலாளர் என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. உயர் நீதிமன்ற தீர்ப்பு மற்றும் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் ஆனதை கொண்டாடும் விதமாக புஞ்சைபுளியம்பட்டியில் ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள புங்கம்பள்ளி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் பிரேம் சுதா, வட்டார இணைச்செயலாளர்கள் கல்யாணி, அம்சா மற்றும் பவானிசாகர் வட்டார ...

தூத்துக்குடி இந்திரா நகரை சேர்ந்தவர் வந்தியத்தேவன் (64). தனது நிலத்துக்கு உரிய பத்திரம் தொலைந்து விட்டதால் அதற்கான நகல் பெற முயற்சி செய்தார். இதனால் தனது நண்பர் ஒருவரிடம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவரிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்ட அந்த நண்பர், தனது நண்பர்களான புஷ்பா நகரை சேர்ந்த அசோகர் (65) உள்பட 4 ...

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு, புதிய ஓய்வூதிய முறை ரத்து உட்பட பல கோரிக்கைகளை செயல்பட வலியுறுத்தி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அதன் அவசியத்தை அரசுக்கு உணர்த்தும் வகையில் இன்று ஒரு நாள் மட்டும் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் ...

நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிவிங்கி புலி உயிரிழந்தது. சிறுநீரக கோளாறு காரணமாக சிவிங்கி புலி உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. போபால்: நமீபியாவில் இருந்து கடந்த ஆண்டு மத்தியப் பிரதேசம் குணோ தேசிய பூங்காவிற்குக் கொண்டு வரப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வந்த சிவிங்கி புலி சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்ததாகப் பூங்கா நிர்வாகம் ...

டெல்லி: சாவர்க்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர். ஆனால் வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் கட்சி சாவர்க்கரை அவமதித்து வருகிறது . ராகுல் காந்தி மீது காவல்துறையில் புகார் செய்ய உள்ளேன் என்று சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் கூறினார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது ...

குரூப் 4 தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடைபெற்றிருந்தால் மறுதேர்வு நடத்த தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு அரசுப் பணி தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ...

திருநெல்வேலியில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் இளைஞர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று பற்களை பிடுங்கி கொடுமைப்படுத்திய கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்ட காவல் துறையில் அம்பாசமுத்திரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருப்பவர், பல்பீர் சிங். இவர் சார்பு ஆய்வாளராகப் பொறுப்பேற்ற பிறகு அம்பாசமுத்திரம் பகுதியில் சின்ன சின்ன குற்றங்களில் ஈடுபடும் ...

சிறை தலைமையகத்தில் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் நிறுவப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள காணொளி திரை வசதி கொண்ட இந்த மையம் இன்று (28.03.2023) செயல்படத் தொடங்கியது. ரூ.49.5 லட்சம் செலவில் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது சிறை பாதுகாப்பை மேம்படுத்தவும், சிறைக்குள் சிறைவாசிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், சிறை ஊழியர்களின் பணியை கண்காணிக்கவும், ...