லிபியாவின் பெங்காசி நகரில் நடந்த ஸ்கைடைவிங் சாகசத்தில் 3 இந்திய வீரர்கள் மூவர்ணகொடியை 13,000 அடி உயரத்தில் பறக்கவிட்டு உலக சாதனை படைத்தனர். ஒரே விமானத்தில் 65 ஸ்கைடைவர்கள் தங்கள் நாட்டு தேசிய கொடியுடன் வானில் இருந்து குதித்து உலக சாதனை படைக்கும் இந்நிகழ்ச்சி கடந்த 7ம் தேதி நடந்தது. இந்த சாதனை கடந்த 14ம் ...
தமிழ்நாட்டில் நிலவும் புதிய அரசியல் சூழலுக்கு மத்தியில், நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அளித்த பாரம்பரியத் தேநீர் விருந்தை காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்தன. ஆனால், இக்கூட்டணியைப் புறக்கணித்து தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி எம்.பி இதில் கலந்துகொண்டது தேசிய அரசியல் அரங்கில் பெரும் ...
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் நடைபெற உள்ள கோவில் திருவிழாவில் கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில், சென்னை ஐகோர்ட்டு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.கரகாட்ட நிகழ்ச்சியில் ஆபாசமான உடைகள் அணிந்து நடனம் ஆடினால், அதற்கான ஆதாரங்களின் அடிப்படையில் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ...
நாடு முழுவதும் நாளை சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது .இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பொழுதுபோக்கு மனமகிழ் மன்றங்களில் செயல்படும் மது கடைகள், நட்சத்திர மற்றும் தமிழ்நாடு ஓட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள், இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யும் மதுக்கூடங்கள் உள்ளிட்ட அனைத்து மதுக் கடைகளும் நாளை ...
சென்னை மாநகராட்சியில் ஒரு சில இடங்களில் சொத்து வரி 3 முதல் 4 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளதாக கடந்த சில தினங்களாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது எந்தவித காரணமும் இல்லாமலும், முன்னறிவிப்பும் இல்லாமலும் திடீரென சொத்து வரியை பன்மடங்கு உயர்த்தப்பட்டிருப்பதாக சென்னைவாசிகள் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த சென்னை மாநாகராட்சி ஆணையர் ...
தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கிய நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கர்நாடகத்தில் உள்ள கபினி அணை நிரம்பியதால் உபரி நீர் காவிரியில் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை 7,833 கனஅடியாகவும், மாலை 7,298 கனஅடியாகவும் நீர் வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம் 80.47 அடியாகவும், நீர்இருப்பு 42.42 டிஎம்சி.யாகவும் உயர்ந்துள்ளது. ...
கோவையில் நீண்ட காலத்திற்கு முன்பு நிலநடுக்க பாதிப்பு உணரப்பட்டுள்ளது. இதனால் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது என்று எச்சரிக்கை விடப்படும்.இந்நிலையில் கோவை ஆர்எஸ்புரம் பகுதியில் 3 மாடி கட்டிடம் காற்றில் அசைவதாக பரவியதாக புகாரளிக்கப்பட்டது. நிலநடுக்கமா அல்லது கட்டிடம் சேதமடைந்துள்ளதா என்று பதற்றம் ஏற்பட்டது. மாநகராட்சி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கட்டிடத்தின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்தனர். ...
சென்னையில் தவெக அரசின் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது. இதனை முதல்வர் சி. ஜோசப் விஜய் அவர்கள் தொடக்கி வைத்தார். தவெக அரசு அமைந்த 100 நாட்களில் ரூபாய் 1 லட்சம் கோடி முதலீடு என்ற தகவல் வெளியானது. புதிய அரசு அமைந்த பிறகு மாநில அரசு சார்பில் நடைபெறும் முதல் முதலீட்டாளர் மாநாடு என்பதால் ...
தமிழகத்தில் மருத்துவம் மற்றும் பல்மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நேற்று தொடங்கியது. பொது பிரிவினருக்கு இணையவழியாக நடைபெற்று வரும் நிலையில், சிறப்பு பிரிவினருக்கு நேற்று நேரடியாகவும் நடைபெற்றது. பொது கலந்தாய்வு இணையதளம் வழியே நேற்று தொடங்கிய நிலையில் வரும் 19ம் தேதி மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. விளையாட்டு பிரிவு மாணவர்கள், முன்னாள் ...
கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளலூரில் அமைந்துள்ள அருள்மிகு எமதர்மராஜா திருக்கோயில் பொதுமக்கள் வழிபாட்டிற்காக திறக்கப்பட்டது. பொதுமக்களின் தொடர் கோரிக்கையை ஏற்று, தெற்கு வருவாய் கோட்டாட்சியர் உத்தரவின்படி மதுக்கரை வட்டாட்சியர், போத்தனூர் காவல் ஆய்வாளர் மற்றும் வெள்ளலூர் கிராம நிர்வாக அலுவலர் , கோவில் படிமாத்தார்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோரின் முன்னிலையில் 12.08.2026 புதன் கிழமை அன்று ...













