70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை பெறும் வகையில் முதல்வர் விஜய்யின் முதியோர் காப்பீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் இதில் வருமான உச்ச வரம்பு ஏதுமின்றி நடைமுறைப்படுத்தப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை ...
மதுரையில் போலீஸ் விசாரணைக்கு சென்று வந்த ஜோதிடர் உயிரிழந்தார். மதுரை மேல அனுப்பானடி ஹவுசிங்போர்டு பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம்(55). இவரது மனைவி அய்யம்மாள். இவர்களுக்கு 2 மகன், மகள் உள்ளனர். பரமசிவம் அப்பகுதியில் சிவன் கோயில் ஒன்றைக் கட்டி ஜோதிடம், குறி சொல்லி வந்தார். இவருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மாலதி தம்பதிக்கும் பொது ...
தமிழக அரசியல் களத்தில் விசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும். வருங்காலத்தில் விசிக தமிழகத்தின் ஆளுங்கட்சியாக வளர வேண்டும்.” என விசிக தலைவர் திருமாவளவன் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற மாநாட்டில் பேசியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டையில் விசிக சார்பில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் ...
தற்போதெல்லாம் சமூகவலைத்தளங்கள் வந்துவிட்டதால் எது நடந்தாலும் செல்போனில் படம் பிடித்து போட்டு விடுகிறார்கள்.மக்களை பாதுகாக்கும் பணியில் இருக்கும் காவல்துறை அதிகாரிகளில் சிலர் தவறு செய்யும் போது அதை கூட வீடியோ எடுத்து போடுகிறார்கள். இதனால், இன்றைய இளைஞர்களில் சிலருக்கு காவல்துறை மீது மரியாதையே இல்லாமல் போய்விட்டது. அதோடு, காவல் அதிகாரிகளை அவர்கள் எதிர்த்து பேசும் சம்பவங்களும் ...
காங்கிரஸ் தலைமையகத்தில் தேசியப் பாடலான வந்தே மாதரத்தின் முழுப் பாடலையும் பாடக் குழுவினர் பாடியதால், அதனைப் பாதியில் நிறுத்துமாறு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி சைகை காட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் மற்றும் கட்சித் தலைமையக நிகழ்வுகளில் வந்தே மாதரம் பாடலின் முதல் 2 வரிகள் மட்டுமே ...
திராவிட முன்னேற்றக் கழகத்தின் உள்கட்சி அரசியலில் நிலவும் பல்வேறு குழப்பங்களும் கருத்து வேறுபாடுகளும் திமுக தலைமைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாக ஜூனியர் விகடனின் ‘மிஸ்டர் கழுகு’ பகுதியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கட்சியின் மூத்த தலைவரும் பொதுச்செயலாளருமான துரைமுருகனை அப்பொறுப்பிலிருந்து விடுவித்தால், அவருக்குப் பதிலாக அடுத்ததாக யாரை அந்தப் பதவியில் நியமிப்பது என்பதில் கட்சிக்குள்ளேயே ஆளுக்கு ஒரு கருத்து ...
கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த ஆறு மாதங்களாக மழை பெய்யாததால் கடுமையான வறட்சியும், குடிநீர் தட்டுப்பாடும் நிலவி வந்தது. இதைக் கட்டுப்படுத்தவும், மழை வேண்டி வேண்டி முறையிடவும் கிராம மக்கள் பாரம்பரிய நம்பிக்கையின்படி கழுதைகளுக்கு திருமணம் நடத்த முடிவு செய்தனர். ‘பஞ்ச கல்யாணி’ என்ற பழமையான நம்பிக்கையின்படி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்தால் ...
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசுக்காக வாதாட அரசு சார்பில் 35 மூத்த வழக்கறிஞர்களை நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப. சிதம்பரமும் இடம் பெற்றுள்ளார். ப. சிதம்பரம் மட்டுமின்றி கேசி வேணுகோபால், அபிஷேக் சிங்வி, கபில் சிபில், முகுல் ரோத்தகி ...
2026-27-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் நிதி அமைச்சர் மரிய வில்சன் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து ஆகஸ்ட் 6-ஆம் தேதி வேளாண்துறை அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதனையடுத்து ஆகஸ்ட் 7, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் பட்ஜெட் ...
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வருவதை தொடர்ந்து, தமிழகத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு முழுமையாக பின்பற்றவில்லை என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்த நிலையில், இந்த தண்ணீர் திறப்பு வந்துள்ளது. கர்நாடகத்தின் ...













