தெலங்கானாவில் கீழே விழுந்து காயம் ஏற்பட்ட இடத்தில் தையல் போட்டு சிகிச்சை அளிப்பதற்கு பதிலாக பெவிகுயிக் போட்டு ஒட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா கத்வேல் மாவட்டத்தில் உள்ள அலம்பூர் நகரை சேர்ந்த விவசாயி வம்சி கிருஷ்ணாவின் மகன் பிரணவ் கால் தவறி கீழே விழுந்ததில் அவருக்கு புருவத்தில் அடிபட்டது. இதனால், ...
அழகு நிலையத்தில் பெண்கள் தாக்குதல்: பரபரப்பை ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சிகள்… கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ளது தனியார் பெண்கள் அழகு நிலையம் இந்த அழகு நிலையத்திற்கு 23 வயது ஒரு பெண் ஐப்ரோ சரி செய்ய சென்று உள்ளார். அதேபோல 40 வயது மதிக்கத்தக்க சங்கீதா என்ற பெண் ஹேர் கலரிங் செய்யவும் வந்து ...
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில், ராணுவ வீரர்களைக் கொல்வதில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் வேட்டையாடப்படுவார்கள் என்ற தெளிவான செய்தியை அனுப்பிய ராணுவ வீரர்களுடன் சனிக்கிழமை உரையாடினார். இந்த ஆண்டு தொடக்கத்தில் ரஜோரியின் தாங்ரி கிராமத்தில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய குழுவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஐந்து இராணுவ வீரர்களும் ஒரு பயங்கரவாதியும் ...
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், இந்தாண்டு 32 ஆயிரத்து 501 பேர் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.. பொது தேர்வில் திண்டுக்கல் மாணவி நந்தினி 600க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.. தமிழ், ஆங்கிலம், எக்னாமிக்ஸ், காமர்ஸ், அக்கவுண்டன்சி, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் உள்ளிட்ட பாடங்களில் நூற்றுக்கு நூறு மார்க் எடுத்து மாநில அளவில் ...
கோவை : கேரள மாநிலம் ,இடுக்கி மாவட்டம் மூணார் ,தேவிகுளத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் ராஜேஷ் ஆதித்யா. இவர் பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி . மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். புலிகுளம். பெரியார் நகரில் தனது நண்பர்களுடன் தங்கி உள்ளார்.நேற்று இரவு இவர் மீனா எஸ்டேட்டில் உள்ள தனது நண்பர்களை பார்த்துவிட்டு ...
சென்னை: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். www.tnresults.nic.in, dge.tn.gov.in, dge2.tn.nic.in- ல் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத 8.65 லட்சம் பேர் பதிவு செய்திருந்த நிலையில் 8.17 லட்சம் பேர் தேர்வு எழுதினர். ...
கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன். இவர் அன்னூர் மாணிக்கம்பாளையம் பகுதியில் அல்லாய்ஸ் என்ற கம்பெனி நடத்தி வருகிறார். வெங்கடேஸ்வரன் கடந்த 5-ந்தேதி கம்பெனியை பூட்டிவிட்டு திரும்பி வந்து மறுநாள் காலை வந்து பார்த்தபோது கம்பெனிக்குள் வைத்திருந்த 674 காப்பர் இரும்பு பாகங்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து அன்னூர் காவல் நிலையத்தில் அளித்த ...
கோவை : கண்ணீர் புகையுடன் பறந்து சென்று கலகக் கூட்டத்தின் மீது துல்லியமாக கண்ணீர் புகை வீசும் திறன கொண்ட ட்ரோன் கருவியை கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியுடன் இணைந்து கோவை மாநகர காவல் துறை உருவாக்கி உள்ளது. இதன் ஒத்திகை நிகழ்ச்சி கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடந்தது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ...
கேரளா மலப்புரத்தில் சொகுசு படகு கவிழ்ந்து விபத்து 22 பேர் பலி. தேசிய பேரிடர் மீட்புப் படையினரின் மீட்பு பணி தீவிரம்.. பிரதமர் மோடி இரங்கல்!உயிரிழந்தோர் குடும்பத்திற்கு இரண்டு லட்சம் நிவாரணம் வழங்க அறிவிப்பு! கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தானூர் தூவல் தீரம் (கடற்கரை பகுதியில்) சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கேரள மாநில ...
கோவை புலியகுளம் பகுதியில் அறை எடுத்து தங்கி தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவர் நாசிப். இவருடன் 5 நண்பர்களும் தங்கி உள்ளனர். இந்நிலையில் நேற்று அங்கு வந்த மூன்று மர்ம நபர்கள் நாசிப் அறையின் கதவைத் தட்டி உள்ளனர். அறையை திறந்த பின் உள்ளே நுழைந்த மூவரில், ஒருவர் நாசிப்பின் கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு ...













