மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவில் 400க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் எழுந்தருளி சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அருளாசி வழங்கிய கள்ளழகர் நேற்று காலையில் அழகர்மலையிலுள்ள கோயிலை சென்றடைந்தார். கோயிலுக்குள் நுழைந்த கள்ளழகருக்கு 21 பெண்கள் பூசணிக்காயில் சூடமேற்றி திருஷ்டிக் கழித்தனர். அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா மே 1-ம் தேதி திருவீதி ...

ஈரோடு: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சாலைப் பணியாளர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். பதவி உயர்வு, முன்னுரிமை பட்டியல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்ட சாலைப் பணியாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஈரோடு மாவட்டம் கோபியில் கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ...

தமிழ்நாட்டில் முதல்வர் முக. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக பரவலான ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, முதல்வர் முக. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இருந்து தூக்கப்படுவார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் சில அமைச்சர்கள் நீக்கப்படுவர் எனத் தகவல் வெளியானது. இது அரசியல் ...

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளின் நேரடி ஒளிபரப்பானது நீதிமன்றத்தை சாதாரண மக்களின் வீடுகள் மற்றும் இதயங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்தியாவில் தன்பாலினத் திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட இந்த அமர்வு ...

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார் ( வயது 49) கூலி தொழிலாளி. இவரது மனைவி முத்துலட்சுமி ( வயது 38) இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர் இந்த நிலையில் முத்துலட்சுமிக்குஅதே பகுதியில் வசித்து வந்த மாணிக்கம் என்பவருடன் காதல் ஏற்பட்டது.இதைய டுத்து முத்துலட்சுமி தனது கணவரை விட்டு பிரிந்து மாணிக்கத்துடன் கோவை போத்தனூர் ...

கோவை மாநகரில் 15 சட்டம்- ஒழுங்கு, குற்ற பிரிவு, போக்குவரத்து போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. மாநகரில் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் அத்துமீறல், கார் வெடிப்பு சம்பவம், கோவையில் சதித்திட்டங்கள் போன்றவை பதற்றத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து கோவையில் பதற்றம் நிறைந்த பகுதிகளில் போலீஸ் பலத்தை அதிகரிக்க, ரோந்து கண்காணிப்பு பணிகளை தீவிரபடுத்த கூடுதலாக 3 ...

சிறுமுகை போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா நேற்று அங்குள்ள வங்கி அருகே வாகன சோதனை நடத்தினார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அவரிடம் 1,200 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .அவர் கைது செய்யப்பட்டார்.கஞ்சாவும் பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவர் சிறுமுகை எஸ். ஆர் .எஸ். நகர் ...

கோவையை அடுத்த சூலூர் பக்கம் உள்ள இடையர்பாளையம் போஸ்ட் ஆபீஸ் ரோட்டை சேர்ந்தவர் சந்திரசேகர் ( வயது 35) இவர் நேற்று தனபால் பிரதீசுடன் (வயது 11) இடையர்பாளையம் பொன்னாகாணி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள ஆயில் கம்பெனி அருகே சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு டிப்பர் லாரி இவர் ...

கோவை: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், சுப்புராஜபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் கதிரேசன் ( வயது 20) இவர் கடந்த 3 மாதங்களாக கோவை ,புது சித்தா புதூர் ரங்கநாதன் வீதியில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வருகிறார்.இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தாராம். அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள கதிரேசன் வீட்டில் ...

கோவை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பக்கமுள்ள அயோத்தி பட்டியை சேர்ந்தவர் போஸ் (வயது 65 ) கூலி தொழிலாளி. இவர் நேற்று சொந்த ஊர் செல்வதற்காக உக்கடம் பஸ் நிலையத்துக்கு வந்தார் .களைப்பாக இருந்ததால் பஸ் நிலையத்தில் படுத்து தூங்கிவிட்டார்.அப்போது அவரது சட்டைப் பையில் இருந்த 1,200 ரூபாயை ஒரு ஆசாமி நைசாக திருடினார்.உடனே ...