ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மரணம் அடைந்தார். இதையடுத்து காலியாக இருந்த ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் ...

ஏக்நாத் ஷிண்டே பிரிவினர் மகாராஷ்டிரா சட்டசபையில் உள்ள சிவசேனா கட்சி அலுவலகத்தை கைப்பற்றினர். அதே வேளையில், உத்தவ் தாக்கரே தனது ஆதரவாளர்களுடன் சிவசேனா தலைமை கட்சி அலுவலகத்திற்கு வருகை புரிந்துள்ளார். 25 ஆண்டுகால பாஜக கூட்டணியை கடந்த 2019ஆம் ஆண்டு சிவசேனா கட்சி முறித்தது. அதன் பிறகு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சி ...

கோவை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட வேண்டி உள்ளது. இதற்காக தற்போது உள்ள விமான நிலையத்தில் அருகில் உள்ள தனியார் நிலங்களை மாவட்ட நிர்வாகம் கையகப்படுத்தி வருகிறது. முன்னதாக நிலம் கொடுப்போர்க்கு மாற்று இடத்தில் நிலம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் தற்போது இழப்பீடு ...

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசலபிரதேசத்தில் நேற்று மதியம் 12.12 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.8 புள்ளிகளாக பதிவானது. நில நடுக்கமானது, பூடான் எல்லை அருகே அமைந்துள்ள மேற்கு காமெங்கில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் அசாமில் பல ...

(Blue Tick) நீல நிற பேட்ஜைப் பெறுவதற்கான சந்தா சேவை குறித்த அறிவிப்பை பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி மாதசந்தா குறித்த அறிவிப்பையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. பிரபல சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்றவற்றை பயன்படுத்தாதவர்கள் இல்லையென்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அதன் தாக்கம் தற்போது பறந்துவிரிந்துவிட்டது. அதேநேரம், இணைய உலகில் ...

மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி நிலுவை தொகை 16,982 கோடி ரூபாய் இன்றே விடுவிக்கப்படுவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். தமிழகத்திற்கு 1201 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பென்சில், ஷார்ப்னர் ஆகியவற்றிற்கான ஜிஎஸ்டி வரி விதிப்பு 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக ...

கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கான உதவித்தொகை 20 ஆயிரத்தில் இருந்து ரூ 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஏழை பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமாக தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை திட்டமாகும்.. இந்த திட்டத்தில் தாலிக்கு தங்கம் என்பது பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கமும் ரூபாய் ...

தமிழகத்தில் வரும் காலங்களில் காவல்துறையின் சேவை தரம் சிறப்பாக இருக்கும் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டியில் உள்ள சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில் 25வது ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி சைலேந்திரபாபு, தமிழகத்தில் பத்தாயிரம் ...

கோவை : மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு ரேஷன் கடை அருகே பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக மேட்டுப்பாளையம் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக அன்னூர் ரோட்டை சேர்ந்த கண்ணன் ( வயது 45 )சேரன் நகர் செந்தில்குமார் ...

கோவை: தமிழகத்தில் மதுபான விற்பனையானது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மாநில அளவில் பல்வேறு மாவட்டங்களில் மதுபான விற்பனை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவுகளில், காஞ்சிபுரம் வடக்கு கலால் மாவட்டத்தில் தினமும் சராசரியாக 4.93 கோடி ரூபாய்க்கும், தெற்கு கலால் மாவட்டத்தில் 4.47 கோடி ரூபாய்க்கும் மதுபாட்டில்கள் விற்பது தெரியவந்தது. காஞ்சிபுரம் மாவட்ட ...