சென்னை: டாஸ்மாக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை ஊழியர்கள் வாங்க கூடாது என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், அவற்றை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதற்கான கடைசி நாள் செப்டம்பர் 30 என்றும் அறிவித்துள்ளது. மேலும், ரூ.2,000 நோட்டுகளை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இனி ...

திருப்பதி வேங்கடாசலபதி கோவிலில் 35000 லட்டுகளைத் திருடி அதிக விலைக்கு விற்ற ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது திருப்பதி வேங்கடாசலபதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. சாமி தரிசனம் முடிந்து கோவிலில் இருந்து வெளியே வந்த பக்தர்கள் லட்டு பிரசாதத்துக்காக அங்குள்ள கவுண்டர்களில் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். எனவே இதைப் பயன்படுத்தி லட்டுகள் கூடுதல் விலைக்கு ...

2000 ரூபாய் நோட்டு கடந்து வந்த பாதையை பார்க்கலாம்… 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதே நாளில் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்படுவதாக பிரதமர் தெரிவித்தார். 2016ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி, புதிய ...

இலங்கை கடல் பகுதியில் ரூபாய் 250 கோடி மதிப்புள்ள போதை பொருட்களை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். இலங்கை டோன்ட்ராவை சுற்றியுள்ள பகுதிகளில் இலங்கை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் சென்று கொண்டிருந்த மீன்பிடி படகை கடற்படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் 111 கிலோ ஹெராயின் போதைப்பொருட்களும், ...

கோவை: ஜல்லிக்கட்டு உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளை மீட்டெடுத்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாஜக மாநில செயற்குழு கூட்டம் கோவை ஈச்சனாரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. மாநில தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால சாதனை ...

2023ஆம் ஆண்டிற்கான ஜி7 உச்சி மாநாடு ஜப்பான் நாட்டில் உள்ள ஹிரோஷிமாவில் நேற்று தொடங்கியது. இதில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றனர். மேலும் சிறப்பு விருந்தினராக இந்திய பிரதமர் மோடி பங்கேற்றார். இதைத்தொடர்ந்து மாநாடு நடைபெற்ற ஹிரோஷிமா நகரில் மகாத்மா காந்தியின் மார்பளவு ...

பெங்களூரு: கர்நாடகா முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டிகே சிவகுமார் இன்று பதவியேற்கவுள்ள நிலையில் கூடவே 8 அமைச்சர்களுக்கும் இன்று பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படுகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 135 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. நீண்ட இழுபறிக்குப் பின்னர் முதல்வராக ...

ரூ.2,000 நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது குறித்து முதல்வர் ஸ்டாலின் கருத்து.. நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்று ரிசர்வ் வாங்கி நேற்று திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில், 2,000 ரூபாய் நோட்டுகளை வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. மே மாதம் ...

நாம் தமிழர் கட்சி சார்பில் இனஎழுச்சி பொதுக்கூட்டம் தூத்துக்குடி புதூர்பாண்டியாபுரம் விலக்கு அருகே நடந்தது. கூட்டத்துக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கி பேசினார். அப்போது பேசிய சீமான், “புரட்சியை முன்னெடுக்க புரட்சிகரமான அரசியல் கட்சி அவசியம். புரட்சிகர அரசியலை முன்னெடுக்கும் இயக்கத்துக்கு புரட்சிகர தத்துவம் இருக்க வேண்டும். இந்திய அரசு, ...

2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், அவற்றை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதற்கான கடைசி நாள் செப்டம்பர் 30 என்றும் அறிவித்துள்ளது. 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இனி விநியோகிக்கக் கூடாது. இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது. பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை ...