கோவை காட்டூர் சரக உதவி போலீஸ் கமிஷனராக பணிபுரிந்து வருபவர் வின்சென்ட் இவர் நாமக்கல் மாவட்ட குற்றபிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார். இதேபோல கோவை மத்திய பிரிவு குற்றபிரிவு(சி.சி.பி) உதவி போலீஸ் கமிஷனராக பணிபுரிந்து வருபவர் பார்த்திபன், இவர் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சப் டிவிஷன் டி.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டது.. ...

கோவை ஆவாரம்பாளையத்தை சேர்ந்தவர் சத்தியபாண்டி. இவர் கடந்த 12-ந் தேதி 5 பேர் கும்பலால் அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொல்லப்பட்டார். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சத்தியபாண்டி கூலிப்படையாக இருந்து செயல்பட்டு வந்ததும், இவருக்கும், சஞ்சய் என்ற மற்றொரு கூலிப்படையை சேர்ந்தவர்களுக்கும் முன் விரோதம் இருந்தது தெரியவந்தது. இந்த முன் விரோதத்தில் ...

கோவை :சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் ( வயது 29 ) இவர் கோவை காந்திபுரம் ஜீவானந்தம் ரோடு, 7-வது வீதியில் உள்ள டாஸ்மாக் பாரில் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலையில் 9 – 30 மணிக்கு 3 பேர் பாருக்கு சென்றனர். ‘மதுபாட்டில் தருமாறு கேட்டனர் .அவர் ...

கோவை சரவணம்பட்டி பக்கம் உள்ள அத்திப்பாளையம் பிரிவில் ஒரு சர்ச் பின்புறம் தனியாருக்கு சொந்தமான செல்போன் டவர் அமைக்கப்பட்டிருந்தது. சம்பவத்தன்று இங்கிருந்த 30 மீட்டர் டவர், ஷெல்டர்,பேட்டரி, ஜெனரேட்டர் போன்ற பொருட்களை யாரோ திருடி சென்று விட்டனர் .இதன் மதிப்பு ரூ. 11 லட்சத்து 48 ஆயிரத்து 324 ஆகும். இது குறித்து அந்த நிறுவனத்தின் ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பாலகிருஷ்ணன் பெறுப்பேற்றதும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டார்.அனைத்து காவலர்களும் அதிகாரிகளும் குறித்த நேரத்தில் பணிக்கு வர வேண்டும்என்று உத்தரவு பிறப்பித்தார்.காவல் நிலையங்களில் வரவேற்பாளர்கள் நியமிக்கபட்டனர். புகார் கொடுக்க வரும் பொது மக்களை கனிவுடன் நடத்த வேண்டும் . அவர்களது குறைகளுக்கு 10 நாட்களில் தீர்வு காண வேண்டும். என்று உத்தரவு ...

கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள அய்யப்பரெட்டி புதூரை சேர்ந்தவர் அசோக் குமார் (வயது 37) நேற்று இவர் தனது பைக்கில் தனது பாட்டி வெள்ளையம்மாள்(வயது 98) ஜெய்ராம் (வயது 12)ஆகியோரை பின்னால் ஏற்றிக்கொண்டு அன்னூர் – புளியம்பட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள அண்ணாநகர் அருகே சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த ...

கோவை : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்தவர் தாலிப் ராஜா ( வயது 29)இவர் மீது திருப்பூர் வடக்கு ,நல்லூர் ஆகிய காவல் நிலையங்களில் நகை பறிப்பு தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது தொடர்பாக அவரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு திருப்பூர் கோர்ட்டில் நடந்து ...

கோவை :  மதுரை ஆராப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரவுடி சத்தியபாண்டி ( வயது 32) இவர் கோவையில் தங்கி இருந்து கூலிப்படையாக செயல்பட்டு வந்தார். கடந்த 20 20 ஆம் ஆண்டு கோவை காந்திபுரம் பகுதியில் இந்து முன்னணி பிரமுகர் பிஜு என்பவர் கொலை வழக்கில் சத்தியபாண்டிக்கு தொடர்பு இருந்ததாக கைது செய்யப்பட்டார் . பின்னர் இந்த ...

கோவை கெம்பட்டி காலனி தர்மராஜா கோவில் வீதியில் தர்மராஜா திரவுபதியம்மன், ஸ்ரீகுண்டத்து பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் 60 அடி நீளத்தில் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். அதன்படி 327-ம் ஆண்டு குண்டம் திருவிழா கடந்த 10-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து தினமும் தர்மராஜா திரவுபதியம்மன், ஸ்ரீகுண்டத்து பத்திரகாளியம்மனுக்கு அபிரேஷக ...

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கஞ்சா வழக்கில் சங்கர் என்பவர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். விசாரணை கைதியான இவருக்கு இன்று அதிகாலை திடீரென கோவை மத்திய சிறையில் வைத்து மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மத்திய சிறையில் உள்ள ஆம்புலன்ஸ் மூலம் கைதி கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து ...