டெல்லி: மகாராஷ்டிரா, சீக்கிம், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று காலை மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார். இதில் மகாராஷ்டிரா, சீக்கிம், இமாச்சல பிரதேசம், அருணாச்சலபிரதேசம், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் அடங்கும். அதன்படி ...

துருக்கி நாட்டில் நிலநடுக்கத்தால் பலர் இறந்துள்ள நிலையில் அதற்கு நடுவேயும் கூட திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். துருக்கி மற்றும் சிரியா நாட்டு எல்லை நகரங்களில் கடந்த 6ம் தேதி ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் கட்டிடங்கள், வீடுகள் பல இடிந்து விழுந்ததுடன் ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். இடிபாடுகளில் இருந்து மக்களை மீட்பதற்காக ...

கோவை: தமிழ்நாடு காவல்துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. சங்கர் நேற்று முன்தினம் கோவை வந்தார்.அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது .போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சட்டம்- ஒழுங்கு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.நேற்று அவர் ராமநாதபுரம், ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள வரவேற்பாளர் திட்டம் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அத்துடன் அதற்காக அமைக்கப்பட்ட உள்ள ...

கோவை: நெல்லையை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 50). இவர் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் டாக்டரேட் படித்து வருகிறார். சம்பவத்தன்று அவர் நெல்லை செல்வதற்காக தனது நண்பர் கோவை சேர்ந்த விஜய் (45) என்பவருடன் ரெயில் நிலையம் வந்தார். நெல்லை செல்வதற்காக நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் ஏறினார். அப்போது தான் கொண்டு வந்த லேப் -டாப் பேக்கை ...

கோவை மாநகரப் பகுதிகளில் மேம்பாலத் தூண்கள் மற்றும் பொது இடங்களில் அனுமதியின்றி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன. இந்த செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனாலும் பொது இடங்களில் விளம்பரம் செய்யும் செயல்பாடுகள் குறையவில்லை. இதை தவிர்க்கும் விதமாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அரசு கட்டிட ...

கோவை சவுரிபாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 19). இவர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார். இவர் தனது நண்பர் ஒருவரது மோட்டார் சைக்கிளை வாங்கி பயன்படுத்தி வருகிறார். சம்பவத்தன்று கார்த்திகேயனின் மற்றொரு நண்பர் ஆண்டோ என்பவர் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை வாங்கி வெளியே சென்றார். பின்னர் மோட்டார் சைக்கிளை கொண்டு வந்து ...

கோவையில் நீதிமன்ற வளாகம் முன்பு கத்தியால் இருவரை குத்திய மர்ம கும்பல் – பரபரப்பு செல்போன் வீடியோ காட்சிகள் கோவை நீதிமன்றம் செல்லும் வழியில் திடீரென ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் பேக்கரியில் நின்று கொண்டிருந்த இருவரை கடுமையாக கத்தியால் தாக்கி உள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே இளம் வயது ஒருவர் பலியாகி மற்றொருவர் ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவையில் நடந்த குண்டு வெடிப்பு தினத்தை யொட்டி நாளை (பிப்ரவரி 14) அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் 2 டி.ஐ.ஜி.க்கள் , 4 போலீஸ் சூப்பிரண்டு ,18 உதவி போலீஸ் கமிஷனர்கள், 225 கமாண்டோ போலீசார் , 100 அதி விரைவுப்படை போலீசார் ...

கோவை அருகே உள்ள விளாங்குறிச்சி சேர்ந்தவர் ராஜா இவரது மகன் சக்தி என்ற சத்திய பாண்டி ( வயது 31) டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார் .இவரது சொந்த ஊர் மதுரை ஆராப்பாளையம் பக்கம் உள்ள பாக்கியநாதபுரம் அசோக் நகர் . நேற்று இரவு இவர் பீளமேடு நவ இந்தியாவில் இருந்து ஆவாரம்பாளையம் ...

கோவை மாவட்டம் ,வடக்கி பாளையம் பக்கம் உள்ள கோவிந்தனுர் .பாறைமேடு பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக வடக்கு படை போலீஸ் தகவல் வந்தது சப் இன்ஸ்பெக்டர் கணேச மூர்த்தி நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக குள்ளி செட்டிபாளையம் அஸ்வின் ( வயது 18) டி. ...