கோவை: மேட்டுப்பாளையம் அருகே காரமடை சிவந்தரம் வள்ளலார் வீதியை சேர்ந்தவர் சையது முகமது அலி (வயது 51). இவர் தி.மு.க.வில் எல்.பி.எப் கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார். சம்பவத்தன்று அவர் தனது காரை வீட்டின் முன்பு கடந்த 5 நாட்களாக நிறுத்தி வைத்திருந்தார். இன்று காலை வீட்டின் வெளியே வந்து பார்த்தார். அப்போது கார் ...
திருப்பூர் மாவட்டம் கேத்தனூர் மந்திரி பாளையம், மகாகணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத். இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சூலூரில் வசித்து வந்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள பொது மக்களிடம் தான் தாசில்தார் அலுவலகத்தில் பணிபுரிந்து வருவதாக கூறியுள்ளார். தான் நினைத்தால் தமிழக முதல்வரின் வீட்டுமனை திட்டம் மற்றும் பாரத பிரதமரின் வீட்டுமனை ...
கோவை பிப் 16 நெல்லை மாவட்டம் செண்பகராமநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்( வயது 30) இவர் கேரள மாநிலம் மலப்புரத்தில் தங்கியிருந்து வேலை செய்து வந்தார். இந்நிலையில் அவருக்கு கோவையை சேர்ந்த 25 வயது பெண் ஒருவருடன் சமூக வலைதளம் மூலம் நட்பு ஏற்பட்டது .அந்தப் பெண்ணிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்தது இருப்பினும் மணிகண்டனும் ...
கோவை : மதுரை ஆராப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரவுடி சத்தியபாண்டி ( வயது 32) இவர் கோவையில் தங்கி இருந்து கூலிப்படையாக செயல்பட்டு வந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு கோவை காந்திபுரம் பகுதியில் இந்து முன்னணி பிரமுகர் பிஜு என்பவர் கொலை வழக்கில் சத்தியபாண்டிக்கு தொடர்பு இருந்ததாக கைது செய்யப்பட்டார். பின்னர் இந்த வழக்கில் ஜாமினில் ...
கோவை: கடந்த 2008 ஆம் ஆண்டில் பொள்ளாச்சி குடிமைப் பொருள் குற்றப்புலனாய் துறை இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ராஜு என்பவர் ரேஷன் அரிசி கடத்தியவர்களை கைது செய்தார் . இது தொடர்பாக வழக்கு கோவையில் உள்ள 4 -வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக ஆஜராகும்படி அப்போதைய இன்ஸ்பெக்டர் ராஜுவுக்கு கடந்த ...
கோவை அருகே வீரபாண்டி பகுதியில் உள்ள நரிக்குறவர்கள் காலணியில் இரண்டு வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை கிடந்தது. அந்த பகுதியில் சென்ற பொது மக்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் குழந்தையை மீட்டு பரிசோதனை செய்து பார்த்தனர். அந்தக் குழந்தைக்கு எந்த ஒரு காயமும் ஏற்படாமல் ...
சினிமா படம் போல… கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி கவிழ்ந்த ஜீப் – பதற வைக்கும் வீடியோ காட்சிகள்..!
கோவை சத்திய சாலையில் ஒருவர் தாறுமாறாக நான்கு சக்கர வாகனம் வந்தது. இதனால் சாலையில் சென்றவர்கள் அலறி அடித்து விலகி ஓடினர். இந்த நிலையில் சில வாகனங்களின் மீது அந்த நான்கு சக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. ஆனால் நிற்காமல் அந்த வாகனம் வேகமாக சாலையில் சென்றது. அப்பொழுது அந்த நான்கு சக்கர வாகனம் ...
பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால், ரஷ்யா – உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, கடந்தாண்டு பிப்., ௨௫ல் ரஷ்யா போர் தொடுத்தது. ஓராண்டு முடிய உள்ள நிலையில், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.பெரும் பாதிப்புஇந்தப் ...
அகர்தாலா: திரிபுரா சட்டசபைக்கு இன்று தேர்தல் நடக்கிறது. வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து ,மேகாலயா திரிபுரா ஆகிய 3 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் குறித்த அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் கடந்த ஜனவரி 18-ல் வெளியிட்டார்.இதையடுத்து திரிபுரா மாநிலத்திற்கு இன்று (16 ம் தேதி) தேர்தல் நடக்கிறது. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 60 இடங்களுக்கு ...
கோவை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் சுமார் 32 இடங்களில் ஈஷா மஹாசிவராத்திரி விழா இந்தாண்டு மிக விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதில் பொதுமக்கள் இலவசமாக பங்கேற்கலாம். மேலும், ஆதியோகி ருத்ராக்ஷத்தையும் பிரசாதமாக பெற்று கொள்ளலாம். பாரத கலாச்சாரத்தின் மிக முக்கிய ஆன்மீக திருவிழாவான மஹாசிவராத்திரி விழா ஈஷா சார்பில் ஆண்டுதோறும் மிக பிரமாண்டமாக கொண்டாப்பட்டு வருகிறது. ...