கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. அதிவேகமாக செல்லும் வாகனங்கள் பதிவு செய்து அபராதம் விதிக்க சக்தி ரோடு, அவினாசி ரோடு, பாலக்காடு ரோடு ஆகிய 3 இடங்களில் ரூ.40 லட்சம் செலவில் ரேடார் கேமராக்கள் பொருத்தப்படுகிறது. பகல் மட்டுமின்றி இரவிலும் துல்லியமாக படம் ...

கோவை சரக டி.ஐ.ஜி.யாக கடந்த ஜனவரி மாதம் முதல் பதவி வகித்து வந்தவர் விஜயகுமார். இவர் இன்று காலையில் தனது வீட்டில் இருந்த நிலையில் திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது உடல் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு வைக்கப்பட்டுள்ளது. இவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது ...

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் ஆணையாளராக பணிபுரிந்து வந்த பாலு கோவைக்கு பணி உயர்வு பெற்று சென்றுவிட்டதைத் தொடர்ந்து வால்பாறை நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம் பொறுப்பு ஆணையாளராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் உடுமலைப்பேட்டை நகராட்சியில் ஆணையாளராக பணிபுரிந்து வரும் பெர்பெற்றி டெரன்ஸ் லியோன் வால்பாறை நகராட்சிக்கு கூடுதல் பொறுப்பு ஆணையாளராக தற்போது நியமிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று வால்பாறை ...

ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் 2019இல் தேனி தொகுதியில் பெற்ற வெற்றி செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பாக ஓ.பன்னீர்செல்வம் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் போட்டியிட்டு சுமார் 76 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் ஓ.பி.ரவீந்திரநாத் அதிக அளவில் வாக்காளர்களுக்கு ...

மதுரை: வீடுகளில் சட்ட விரோதமாக வளர்க்கப்பட்ட கிளிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். வீடுகளில் கிளிகள் வளர்க்க தடை இருப்பதால் தற்போது மதுரை மாவட்ட வனத்துறை காவல் துறையினர் ஒவ்வொரு வீடாக சென்று அங்கே வளர்க்க கூடிய பச்சை கிளிகளை பறிமுதல் செய்து. கிளிகள் வளர்த்தால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்ற எச்சரிக்கையை கொடுத்து ...

சென்னை: செந்தில்பாலாஜி தொடர்பான வழக்கை 3வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நாளை பிற்பகலுக்கு ஒத்திவைத்தார். சட்டவிரோத பண மோசடி சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க துறை கைது செய்ததில் சட்ட விதி மீறல் நடந்ததுள்ளது. அதனால் அவரை கைது செய்தது சட்ட விரோதம் என்று அறிவிக்க கோரி அவரது மனைவி மேகலா உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு ...

கோவை வளர்ச்சி திட்டங்கள் பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த நிலையில், அவருக்கு பதிலாக அந்த பணிக்கு அமைச்சர் முத்துசாமி நியமிக்கப்பட்டுள்ளார். ஊழல் புகாரில் கைதாகி விசாரணை காவலில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி, இதய பைபாஸ் அறுவை சிகிச்சையால் மருத்துவமனையில் ஓய்வு எடுத்து வருகிறார். ஊழல் புகாரில் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு ...

பழங்குடி இளைஞர் மீது சிறுநீர் கழித்த விவகாரம்!! பாத பூஜை செய்து மன்னிப்பு கேட்ட முதல்வர்!! பழங்குடி மக்கள் மீது அதிக அளவில் வன்கொடுமை நடத்தப்பட்டு வருகின்றது. இது தற்பொழுது அதிகரித்து வருகின்றது என்பதற்கு உதாரணமாக மத்தியபிரதேசம் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் கூறப்படுகிறது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்தி என்னும் மாவட்டத்தில் நபர் ...

கோவை மாவட்டம் நெகமம் ,பல்லடம் ரோட்டை சேர்ந்தவர் ஜோயில் ராஜா நோவா. இவரது மனைவி ஜாஸ்மின் ( வயது 33 )இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது இரண்டு மகள்கள் உள்ளனர் .ஜாஸ்மின் பொள்ளாச்சியில் உள்ள ஒரு வங்கியில் வேலை பார்த்து வருகிறார். அவரது கணவர் ராமேஸ்வரத்தில் உள்ள மற்றொரு வங்கியில் வேலை பார்க்கிறார்.ஜாஸ்மின் நேற்று ...

கோவை ராமநாதபுரம் ,நீர் மணியக்காரர் வீதியைச் சேர்ந்தவர் சசி மோகன். இவரது மனைவி துர்கா (வயது25 )ஐ .டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.இவர்களுக்கு 27- 6 -20 22 அன்று திருமணம் நடந்தது .துர்கா தற்போது 3 மாதம் கர்ப்பமாக உள்ளார். இதற்காக தனது தாயார் பொன்முத்து வீட்டில் தங்கி உள்ளார். நேற்று அவரது ...