கோவை ஒண்டிபுதூர், எஸ்ஐ.எச் எஸ்காலனி, அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் முஹம்மத் உசேன் (வயது 78) பழைய பேப்பர் வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று பைக்கில் தனது மனைவி நகமத் நிஷா( வயது 66 )என்பவருடன் பைக்கில் கோவை -திருச்சி ரோட்டில் சென்று கொண்டிருந்தார் சிங்காநல்லூர் பகுதியில் சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்ந ...

கோவை சுந்தராபுரம் காந்திநகரை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவரது மகள் சௌந்தர்யா ( வயது 19) இவர் கோவையில் உள்ள பெண்கள் பாலிடெக்னிக்கில் படித்து வருகிறார் .கல்லூரி விடுதியில் தங்கி உள்ளார். நேற்று முன் தினம் கல்லூரிக்கு சென்றவர் மீண்டும் விடுதிக்கு திரும்பவில்லை .எங்கோ மாயமாகிவிட்டார், இது குறித்து விடுதி சூப்பிரண்டு சக்தி தேவிரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் ...

வாணியம்பாடி: வலிப்பு நோய்க்கு தவறான ஊசி போட்டதால் 7ம் வகுப்பு மாணவர் பலியான விவகாரத்தில் போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி ஜடான்குட்டையை சேர்ந்தவர் சக்கரவர்த்தி(45) விவசாயி. இவரது மகன் சூரியபிரகாஷ் (13). 7ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சூரியபிரகாசுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. பெற்றோர் ...

கோவை சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன், சப் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து ஆகியோர் நேற்று கலங்கல் ரோட்டில் உள்ள ஒரு மளிகை கடையில் திடீர் சோதனை நடத்தினார்கள் .அப்போது அங்கு 247 கிலோ குட்கா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அதன் உரிமையாளரான ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தர்ஜாராம் ( வயது ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் பழைய இரும்பு கடை நடத்தி வருபவர் நடராஜ் ( வயது 65) இவரதுகடையில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக பொள்ளாச்சி மேற்கு பகுதி போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. சிறப்பு இன்ஸ்பெக்டர் மைக்கேல்சகாயராஜ் அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியது கண்டுபிடிக்கப்பட்டது. ...

கோவை அருகே உள்ள கணுவாய் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி தேவி ( வயது 26) நிறை மாத கர்ப்பிணி .இவருக்கு நேற்று திடீர் பிரசவ வலி ஏற்பட்டது. உடனே உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். அதன்படி ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து வந்து அவரை ஆம்புலன்சில் ஏற்றி வைத்துமருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றர் ...

கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் வியாபாரி ஒருவர் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் அவரது உறவினரான வாலிபர் உட்பட 4 பேர் வேலை பார்த்து வந்தனர். உறவுக்கார வாலிபரின் நடத்தை சரியில்லாததால் அந்த வாலிபரை வியாபாரி வேலையை விட்டு நிறுத்தினார். இதனால் அந்த வாலிபர் ஆத்திரமடைந்தார். இந்த நிலையில் வியாபாரியின் செல்போனுக்கு அந்த வாலிபர் ...

கோவை:  தஞ்சாவூரை சேர்ந்தவர் ஜெயராஜ் .இவரது மனைவி ராஜேஸ்வரி( வயது 35) இவர்களது மகன் சஞ்சய் ( வயது 17 )மகள் திவ்யதர்ஷினி (வயது 7) மகன் மற்றும் மகளுடன் கடந்த 5ஆண்டுகளாக திருப்பூர் விஜயாபுரம் பகுதியில் குடியிருந்து பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். மகள் திவ்யதர்ஷினி அங்குள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 3-ம் ...

கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு காலத்தில் அமைச்சராக இருந்த போது சைதாப்பேட்டையில் 3 ஆயிரத்து 630 சதுர அடி இடத்தை அபகரிக்க முயன்றதாக பொன்முடி மீது புகார் எழுந்ததுபோலி ஆவணங்களை தயாரித்து பொன்முடி, தனது மாமியார் சரஸ்வதி பெயரில் 35 லட்சம் ரூபாய் செலவில் வீடு கட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ...

தக்காளியை தொடர்ந்து சாம்பார் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. மழை காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு அதன் விலை பன்மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தக்காளியின் விலை அதிகரித்து வந்த நிலையில், தற்போது 100 ரூபாய் தாண்டி தக்காளி விற்பனையாகி வருகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூபாய் ...