பிரதமர் மோடியின் சமூகம் குறித்த அவதூறாக பேசி, அந்த சமூகத்திற்கு கலங்கத்தை விளைவித்ததாக கூறி, ராகுல் காந்தி குற்றவாளி என்று சூரத் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியது.. மேலும், இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியும் தீர்ப்பளித்தது. இதன் காரணமாக அவர் மக்களவை உறுப்பினர் என்ற தகுதியை இழந்தார். மேலும், அடுத்த ...
கோவை: தற்கொலை செய்துகொண்ட கோவை சரக டிஐஜி விஜயகுமாரின் உடல் இறுதிச்சடங்கிற்காக அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. தேனி மாவட்டம் போடி அருகே அணைக்கரைப்பட்டியை பூர்வீகமாக கொண்டவர் டிஐஜி விஜயகுமார். இவரது அப்பா வெள்ளையா கிராம நிர்வாக அலுவலராக இருந்து ஓய்வு பெற்றவர். அதேபோல் விஜயகுமாரின் தாய் ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர். ...
கோவை சரக டிஐஜி விஜயகுமார் ஐபிஎஸ் இன்று காலை 6 மணி அளவில் தனது அலுவலகத்தில் மெய் காப்பாளர் ரவி என்பவரின் துப்பாக்கியை வாங்கி தற்கொலை செய்து கொண்டார். அவர் கடந்த இரண்டு வருடங்களாக தூக்கமின்மை மற்றும் மன அழுத்தத்தில் இருந்ததால் தற்கொலை செய்து கொண்டதாக முதற் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. உயர் அதிகாரி ...
சென்னை: வந்தே பாரத் ரயில்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் ஏழை மக்களும் பயணிக்கும் வகையில் வந்தே பாரத் சாதாரண் என்ற ரயில் விடப்பட உள்ளது. வந்தே பாரத் சாதாரண் ரயில் என்பது சாதாரண மக்கள் பயணிக்கும் வந்தே பாரத் ரயில் என்பதை குறிப்பது ஆகும். இதில் ஏசி இல்லாத 24 கோச்சுகள் ...
உரிமம் வழங்க ரூ.7 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை முன்னாள் உதவி இயக்குநா், முன்னாள் முதுநிலை ஆய்வாளா் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. திருச்சி உறையூா், நவாப்தோட்டம், காவேரி நகரைச் சோந்தவா் அன்பரசு. இவா், உறையூரில் மருத்துவ உபகரணங்கள் விற்பனை ...
சென்னை: நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 2-வது நாளாக நேற்று முன்தினமும் கனமழை பெய்தது. அங்கு 20 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு ...
கோவை சரக டிஐஜி விஜய்குமார் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய்குமார் கையாண்ட முக்கிய வழக்குகள் இதோ.. கோவை சரக டிஐஜியாக இருந்த விஜய்குமாரின் சொந்த ஊர் தேனி. இவரது தந்தை ஓய்வு கிராம நிர்வாக அலுவலர் செல்லையா மற்றும் தாய் ஓய்வு ஆசிரியையான ராஜாத்தி. ...
தற்கொலை செய்து கொண்ட டி .ஜ..ஜி விஜயகுமாரின் உடல் காலை 11 மணியளவில் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.அவரது தலையில் ஒரு துப்பாக்கிக் கொண்டு பாய்ந்திருப்பது தெரிய வந்தது.கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி சுதாகர் ,மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மேஜிஸ்திரேட் ஆகியோர் முன்னிலையில் டாக்டர் ஜெய் சிங் தலைமையில் பிரேத ...
உத்தரப்பிரதேசதில் புலிகள் சரணாலய பகுதியில் உள்ள சாலையில் 3 நண்பர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்த போது, அவர்களை யானைக் கூட்டம் துரத்தும் வீடியோ சமூவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் துத்வா புலிகள் சரணாலய பகுதியில் விலங்குகள் அடிக்கடி கூட்டமாக செல்வது வழக்கம். அந்த வழியாக நண்பர்கள் 3 பேர் சென்றுள்ளனர். ...
தருமபுரி அருகே உள்ள உழவன்கொட்டாய் அடுத்த மிட்டநூலஅள்ளி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி இவருக்கு ஒரு மனைவி இரண்டு பிள்ளைகளுடன் மிட்டாநூலஅள்ளியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கூலி வேலைக்காக உடுப்பி மாவட்டத்திற்கு சென்று மாதம் ஒரு முறை வீட்டிற்கு வருவது வழக்கம் மனைவி மகன், மகள்கள் தனியாக வீட்டில் வசித்து மாடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் ...












