புதுச்சேரியில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வரும் நிலையில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட பருவ காய்ச்சல்களால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். குருமாம்பேட் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசிக்கும் ஆதிமூலம் என்பவரின் மகள் காயத்ரி. 19 வயதான இவர், கிருமாம்பக்கத்திலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து ...

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் சோதனை முயற்சியாக மகளிர் வங்கி கணக்கிற்கு ஒரு ரூபாய் அனுப்பி சோதனை முயற்சி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் சோதனை முயற்சியாக மகளிர் வங்கி கணக்கிற்கு ஒரு ரூபாய் அனுப்பி சோதனை முயற்சி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் ...

சிங்கப்பூரின் 9வது அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர் தர்மன் சண்முகரத்னம் இன்று பதவியேற்கிறார். சிங்கப்பூரில் கடந்த 1ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழரான தர்மன் சண்முகரத்னம் 70.4 சதவீத வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து, சிங்கப்பூரின் 9வது அதிபராக அவர் இன்று பதவியேற்க ...

கோவை மாவட்டம் சிறுமுகை, சின்ன கள்ளிப்பட்டி, சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் நவீன் பி. டேனிக் ( வயது 44) இவர் நேற்று சிறுமுகை – சக்தி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார் .அப்போது திடீரென்று கீழே விழுந்தார் .இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்குஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். வழியில் அவர் இறந்துவிட்டார். இது ...

கோவை உக்கடம், ஜி. எம். நகரை சேர்ந்தவர் என். எஸ். ஹக்கீம். (வயது 46)இவர் கோவையில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகிஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில தண்டனை அனுபவித்து வந்தார்..இவர் சமீப காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு பரோலில் சிகிச்சை பெற்று வந்தார்..அவர் இன்று காலையில் மரணம் அடைந்தார்..அவரது உடல் நல்லடக்கம் ...

தமிழ்நாடு மாநிலத்தில் ஒருசில இடங்களில் டெங்கு காய்ச்சல் பதிவாகியுள்ள நிலையில்  தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் எதிர்வரும் பருவமழையை கருத்தில் கொண்டு  டெங்கு பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை வடகிழக்கு மாவட்டம் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம்  ஆலோசனையின்படி புழல் ஊராட்சி ஒன்றியம் புள்ளிலையன் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் தமிழ்செல்விரமேஷ் ...

சனாதனம் அடிப்படையாக அற உணர்வை போதிப்பதே தவிர பாகுபாடுகளையோ, வேறுபாடுகளையோ உணர்த்த கூடியது அல்ல. என்பதை உணர்ந்து வேற்றுமையில் ஒற்றுமை காணுகிற பாரதத்தில் வேண்டாத விஷயங்களை விதைப்பது ஏற்க தகுந்தது அல்ல என வேளாக்குறிச்சி ஆதினம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகா தேவ தேசிக பரமாச்சரிய சுவாமிகள் கருத்து தெரிவித்து உள்ளார். தஞ்சை மாவட்டம் பருத்திக்கோட்டையில் ...

சத்தியமங்கலம்:: கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடகா விவசாயிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் படி தண்ணீர் திறக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதால் கர்நாடகாவில் போராட்டங்கள் வலுத்து வருகிறது. இதற்கிடையே  சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் கர்நாடக மாநில எல்லையில் உள்ள ...

புதுடில்லி: ஜி20 மாநாட்டில் பங்கேற்க வந்த சீன குழுவினர் கொண்டு வந்த பையால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் எவ்வளவு வலியுறுத்தியும் அவர்கள் அதனை பரிசோதிக்க அனுமதிக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.இது தொடர்பாக டில்லி போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: ஜி20 மாநாட்டில் பங்கேற்க சீன பிரதமர் லி கெகியாங் தலைமையிலான குழுவினர் டில்லி வந்தனர். அவர்கள் ...

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரன் கீழக்கரை நகரில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கடற்கரை பகுதியில் கழிவு நீர் கலப்பதை பார்வையிட்டார். அப்போது பொதுமக்கள் கருத்துகளை கேட்டறிந்தார். கீழக்கரை நகர் அனைத்து சமுதாய அமைப்பு நிர்வாகிகள், நகர் மன்ற உறுப்பினர், முக்கிய பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரிடம் கலந்து ஆலோசனை மேற்கொண்டார். இதில் பாதாள ...