கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள குன்னத்தூர் நாரணாபுரம்,சி.எஸ்.ஐ. காலனியை சேர்ந்தவர் சைமன்,இவரது மகன் சிந்துராஜ் (வயது 31) கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். இவருக்கு பணக்கஷ்டம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் மனைவியின் சேலையை மின்விசிறியில் கட்டி ...
கோவை சிங்காநல்லூர் கிருஷ்ணம்ம நாயக்கர் லேஅவுட்டை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 65) இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கோவை மத்திய சிறையில் வார்டனாக வேலை பார்த்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். அவருக்கு குழந்தைகள் இல்லை. நீரழிவு, ரத்த அழுத்தம் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து கடந்த 9-ந்தேதி விஷம் குடித்தார்.இவரை கோவை ...
செந்தில் பாலாஜி மீது தவறில்லை என்றால் அதனை நீதிமன்றங்கள் மூலம் நிரூபிக்க அவருக்கு வாய்ப்புள்ளது என வானிதி சீனிவாசன் அறிக்கை.. அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து, பிரதமர் மோடி ஆட்சியில் ஊழல்வாதிகள் ஒருபோதும் தப்பிக்க முடியாது என கோவை பாஜக எம்எல்ஏ வானிதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ...
கரூர்: அமைச்சர் செந்தில்பாலாஜி நலம் பெற வேண்டி திமுகவினர் கோயிலில் சிறப்புப் பூஜையில் ஈடுபட்டனர். அமலாக்கத் துறை சோதனையைத் தொடர்ந்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி புதன்கிழமை நள்ளிரவு 2.15 மணியளவில் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அமைச்சர் ...
டி.ஆர்.பாலு தொடர்ந்த வழக்கில் ஜூலை 14ம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் ஆஜராக உத்தரவு.. திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டிஆர் பாலு தொடர்ந்த வழக்கில் ஜூலை 14-ஆம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் ஆஜராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக ஃபைல்ஸ் என்ற பெயரில் கட்சியின் மூத்த ...
சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து விவரங்களைக் கேட்டறிந்த மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் செய்தியாளர்களிடம் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அமலாக்கத் துறையினர் செவ்வாய்க்கிழமை நடத்திய சோதனையைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவர் வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க ...
கோவை ஒண்டிபுதூர், கிருஷ்ண நாயுடு வீதியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 63) ஓய்வு பெற்ற மில் தொழிலாளி . இவர் நேற்று சிங்காநல்லூரில் உள்ள ஒரு வங்கியில் ரூ 2 லட்சத்து 50 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தின் சீட்டுக்கு அடியில் வைத்திருந்தார்.பின்னர் திருச்சி ரோட்டில் உள்ள மற்றொரு வங்கிக்கு சென்றார். திரும்பி ...
செந்தில் பாலாஜியை நீக்கியவர் ஜெயலலிதா செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், 2015 ஆண்டு தொடரப்பட்ட வழக்கு என மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். இந்த வழக்கின் காரணமாக 2015 ஆம் ஆண்டு அமைச்சர் அவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி நடவடிக்கை எடுத்தவர் ஜெயலலிதா என கூறினார். ...
ஒடிசா, வங்காளம், பீகார், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு போன்ற கிழக்கு கடற்கரை மாநிலங்களில் அடுத்த மூன்று-நான்கு நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புயலால் தூண்டப்பட்ட கனமழையின் தாக்கத்தை எதிர்கொள்ளும் இந்தியாவின் மேற்கு கடற்கரைக்கு மாறாக, ஒடிசா, வங்காளம், பீகார், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ...
பெங்களூருவில் உள்ள கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமார், கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆகியோர் மீது பாஜக அவதூறு புகார் அளித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் மற்றும் சிட்டிங் எம்.பி.க்கள்/எம்.எல்.ஏக்கள் தொடர்பான கிரிமினல் வழக்குகளை கையாள்வதற்காக பிரத்யேகமான சிறப்பு நீதிமன்றம், ...