திருவனந்தபுரம்: எஜமானர் இறந்தது தெரியாமல் சவக்கிடங்கு முன்பு 4 மாதமாக வளர்ப்பு நாய் காத்துக்கிடக்கிறது. கேரளாவின் கண்ணூர் மாவட்ட மருத்துவமனை சவக்கிடங்கின் நுழைவு வாயிலில், தன் எஜமான் பூமியை விட்டு விடைபெற்றது தெரியாமல் ஏக்கத்துடன் காத்துக்கிடக்கிறது. நாய்கள் நன்றியுள்ள பிராணி.. தனக்கு உணவளித்தவர்களை ஒரு போதும் தாக்காது. தன் மீது அன்பு காட்டுபவர்கள் மீது, அவர்கள் ...
கோவை டாக்டர் வீட்டில் நகை- வெள்ளி பொருள் திருட்டு,.! கோவை அருகே உள்ள வடவள்ளி, ராமசாமி நகர், நேருவைதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் ( வயது 33 ) இவர் கோவை அரசு மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 27ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டுகுடும்பத்துடன் சென்னையில் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டார். ...
ரேசன் அரிசி கடத்தல் வழக்கில் 4 மாதங்கள் தலைமறைவான குற்றவாளி கேரளாவில் கைது..! கோவை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை சென்னை காவல் துறை தலைவராக ஜோசி நிர்மல் குமார் பொறுப்பேற்ற பிறகு தமிழக முழுவதிலும் ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளை விரைந்து கைது செய்து நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகிறது. இதை ...
மேட்டுப்பாளையம் காதர் மஹால் எதிர்ப்புறம் உள்ள வெண்ணல் வீதியில் பலத்த மழை காரணமாக வீடு சுவர் இடிந்து விழுந்தது மூன்று தினங்களாக மேட்டுப்பாளையம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது மழையின் தாக்கம் அதிகரித்து கொண்டே உள்ளது மேலும் கனமழையால் காதர் மஹால் அருகில் உள்ள வெண்ணல் வீதியில் வசித்து வரும் மணிகண்டன் என்பவரது வீடு ...
சென்னையில் வாகனங்களுக்கான புதிய வேகக்கட்டுப்பாடு இன்று முதல் அணலுக்கு வந்துள்ளது. சென்னையில் சுமாா் 62.5 லட்சம் வாகனங்கள் உள்ளன. ஆண்டுக்கு சராசரியாக 6 சதவிகித வாகனங்கள் அதிகரிக்கின்றன. இதன் விளைவாக, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், விபத்துகளை முற்றிலும் தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. குறிப்பாக அதிவேகமாக செல்லும் வாகனங்களால் விபத்துகள் அதிகரித்தன. இதைக் கருத்தில் கொண்டு ...
சமீப காலமாக தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மாதம் 28-ஆம் தேதி, தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நேற்று ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 23 மீனவர்களையும், 29-ஆம் தேதி நெடுந்தீவு அருகே 14 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்தது. கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் ...
வேகமாக பைக் ஓட்டி அந்த சாகசங்களை ட்வின் த்ராட்டில் எனும் யூடியூப் சேனலில் வெளியிட்டு இளைஞர்கள் மற்றும் சிறார்கள் மத்தியில் பிரபலமானவர் டிடிஎஃப் வாசன். கடந்த செப்டம்பர் மாதம் காஞ்சிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது தாமல் எனும் பகுதியில் கட்டுப்பாட்டு இழந்த நிலையில் டிடிஎஃப் வாசனின் பைக் விபத்துக்குள்ளாகி அவரும் கீழே ...
ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு கா்னலாக பதவி உயா்வு வழங்க மறுக்கும் ராணுவத்தின் அணுகுமுறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இந்திய ராணுவத்தில் ஓய்வு பெறும் 60 வயது வரை பணியாற்ற நிரந்தர பணி அந்தஸ்து பெற்ற பெண் அதிகாரிகள், ராணுவத்தின் தேர்வு நடைமுறைகளில் கா்னல் பதவிக்கு பதவி உயா்வு பெறாதது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ...
கோவை ஆர் .எஸ். புரம், திலகர் வீதியைச் சேர்ந்தவர் விஷ்வ தர்ஷினி ( வயது 43 ) கணவரிடம் விவாகரத்து பெற்று தனது மகன், மகளுடன் வசித்து வருகிறார். இவர் 12 -10- 20 23 அன்று தஞ்சாவூர் கோவிலுக்கு சென்றார் .அப்போது அவருக்கு அங்கு வைத்து திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால் சிகிச்சை ...
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-தீபாவளி பண்டிகை நெருங்குவதால் கடைவீதி பகுதிகளில் கூட்டம்அலைமோதுகிறது. போக்குவரத்து நெரிசல் ஏற்படாமலும், திருட்டு வழிப்பறி போன்ற குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க வகையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கோவை டவுன்ஹால் காந்திபுரம் கிராஸ்கட் ரோடு ,ஆர் எஸ் புரம் போன்ற பகுதிகளில் உயர் கோபுரம் (டவர்) ...













