சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மீனம்பாக்கத்தில் கடந்த 73 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது என தென்மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை வானிலை மைய அலுவலகத்தில், தென்மேற்கு மற்றும் அதை ஒட்டி உள்ள ...

தமிழகத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலக பணிகள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்ட உள்ளன. இதன் காரணமாக பத்திரப்பதிவிற்காக வரும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் 15 நிமிடத்திற்குள் பதிவு பணி முடிந்து செல்லும் வழியாக சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். அதனைப் போலவே பத்திரப்பதிவிற்கு பொதுமக்கள் செலுத்த ...

ஜி20 நிதி பணிக்குழு மாநாட்டையொட்டி சென்னையில் இன்று முதல் 5 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜி20 நாடுகள் அமைப்புக்கு இந்தியா தற்போதைய தலைமை ஏற்றுள்ளது. இந்த அமைப்பின் நிதி பணி குழு மாநாடு சென்னை மாமல்லபுரத்தில் நாளை முதல் ஜூன் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் வெளிநாடுகளில் பிரதிநிதிகள் ...

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் கள்ள மது விற்பனை அதிகம் நடப்பதாகப் புகார்கள் பல தொடர்ந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்து, குமாரபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் தவமணி தலைமையிலான போலீஸார், தொடர் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். சட்டவிரோதமாக போலி மது விற்பனை செய்த பலரையும் போலீஸார் கைது செய்தனர். அதோடு, டாஸ்மாக் பார் உரிமையாளர்கள், டாஸ்மாக் ஊழியர்களுடன் ...

திருவாரூரில் நாளை (ஜூன் 20) கலைஞர் கோட்டம் திறப்பு விழா நடைபெறுவதை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னையிலிருந்து புறப்பட்டார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு, திமுக மற்றும் தமிழக அரசு சார்பில் ஓராண்டு காலத்துக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி, கருணாநிதி பிறந்த திருவாரூரில், தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ...

கோவை பீளமேடு ,கோல்டுவின்ஸ் பக்கமுள்ள தொட்டிபாளையம் பிரிவை சேர்ந்தவர் பாலாஜி தேவராஜ் (வயது 49) டிபார்ட்மெண்ட் ஸ்டோர் நடத்தி வந்தார்.இவர் பூண்டி வெள்ளியங்கிரி கோவிலுக்கு மாலை போட்டு 52 நாட்கள் விரதம் இருந்தார் .இதையடுத்து தென்கைலாய மலை பக்தி பேரவை சிறப்பு அனுமதி பெற்று 150 பேருடன் பூண்டி வெள்ளிங்கிரி மலைக்குச் சென்றார் . நேற்று ...

கோவை மாவட்டம் ஆனைமலை வள்ளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மது சந்திரன் (வயது 43 ) இவர் ஆனைமலையில் உள்ள பெட்ரோல் பங்கில் கேசியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று பங்கில் வசூல் ஆன பணம் 1 லட்சத்து 80 ஆயிரத்து 860 ரூபாயை பாலிதீன் பையில் கட்டி மேஜை டிராயரில் வைத்திருந்தார். அதை பூட்டவில்லை. ...

கோவை: கோவை தடாகம் ரோட்டில் உள்ள வேலாண்டிபாளையம், ஆனந்த அவுசிங் காலனியை சேர்ந்தவர் பேச்சிமுத்து .இவரது மகன் கார்த்திக்( வயது 27) இவர் நேற்று பீளமேடு கொடிசியா ரோட்டில் உள்ள மைதானத்தில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார் . அப்போது திடீரென்று மயங்கி விழுந்தார் .அவரை சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் ...

கோவை: தஞ்சாவூர் ,வடக்கு வாசல்,காசி பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜான் கென்னடி , இவரது மகள் தீனா சாலினி ( வயது 22) இவர் கோவை ஆவராம்பாளையம் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.கடந்த 18ஆம் தேதி மருத்துவமனைக்கு வேலைக்கு சென்றவர் மீண்டும் விடுதிக்கு திரும்பவில்லை . எங்கோ மாயமாகிவிட்டார் ...

கோவை: தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீஸ் ஐ.ஜி. காமினி உத்தரவின் பேரில் கோவையில் ரேஷன் அரிசி கடத்தியவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி பொள்ளாச்சி அருகே ஆனைமலை ,திவான்சா புதூர்,கோட்டூர் கொசவம்பாளையம் அரசு தொடக்கப் பள்ளிக்கூடம் அருகே போலீசார் சோதனை நடத்தினர். ...