கோவை கல்லூரி மாணவி மாயம்.. கோவை கவுண்டம்பாளையம் பக்கம் உள்ள இடையர்பாளையம் ஸ்கூல் ரோட்டை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன், அவரது மகள் கிருத்திகா( வயது 20) வடகோவையில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார் கடந்த 15ஆம் தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்ப வில்லை.எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து இவரது அக்கா ...
பல்லடம் அருகே 4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட 5-வது குற்றவாளியும் இன்று கைது.. தப்பி ஓடும்போது தவறி விழுந்து கால் முறிந்தது.. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக் கிணறு, குறைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. அவரது மகன் மோகன்ராஜ் ( வயது 49)பாஜக கிளைத்தலைவர். கடந்த 3-ந் தேதி இரவு ...
கோவையில் முதியோர் இல்லத்தில் மூதாட்டி திடீர் மாயம்..! கோவை ராமநாதபுரம் புலியகுளம்ரோட்டில் அன்னை தெரசா இல்லம் என்ற பெயரில் முதியோர்கள் இல்லம் உள்ளது .இங்கு கடந்த சில மாதங்களாக தங்கி இருந்தவர் சொர்ணம் (வயது 78) இவர் கடந்த 10-ந் தேதி முதியோர் இல்லத்திலிருந்து திடீரென்று மாயமாகிவிட்டார். எங்கு சென்றார்? என்று தெரியவில்லை. இது குறித்து ...
கோவையில் கார்- ஆட்டோ மோதல்: பயணி சாவு- டிரைவர் படுகாயம்.. கோவை பாப்பநாயக்கன்பாளையம் ,அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் புருஷோத்தமன் ( வயது 32 )ஆட்டோ ஓட்டி வருகிறார் .இவர் நேற்று பீளமேட்டில் உள்ளஒரு தொழில்நுட்பக் கல்லூரி முன் ஆட்டோ ஓட்டிக் கொண்டு சென்றார் .அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் இவரது ஆட்டோ ...
நடத்தையில் சந்தேகம்… மனைவி தூக்கு போட்டு தற்கொலை.. கோவை அருகில் உள்ள தெலுங்கு பாளையம் ஆறுமுகம் உடையார் வீதியை சேர்ந்தவர் மனோகரன் .தனியார் நிறுவன ஊழியர், இவரது மனைவி கல்பனா ( வயது 38)இவரது நடத்தையில் கணவர் மனோகரன் சந்தேகப்பட்டார். இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது .இந்த நிலையில் நேற்று இரவு படுக்கை அறையில் ...
ரூ. 2 லட்சம் மோசடி. பெண் மீது வழக்கு..! கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர், குப்புசாமி தேவர் விதியை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மனைவி மஞ்சுளா (வயது 42)இவரது வீட்டில் செந்தில்குமார் மனைவி சுனிதா ( வயது 43 ) என்பவர்கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ரூ 2 லட்சம் போக்கியம் கொடுத்து ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றுபவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஆண்டு தோறும் தமிழக அரசின் அண்ணா விருது வழங்கப்படுவது வழக்கம் அந்த வகையில் நடப்பாண்டில் கோவை மாவட்ட காவல் துறையில் SB CID உதவி ஆய்வாளராக பணிபுரித்து வரும் திலக் தேர்வு செய்யப்பட்டுள்ளார் இவர் பல வழக்குகளில் துரிதமாக செயல்பட்டு வருவதால் ...
கார்ப்பரேட்களின் கஜானாவை நிரப்பவும், நந்தினி, அமுல் விற்பனையை அதிகரிக்கவும் தான் ஆவின் நெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு.. தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தல். தமிழக அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் நிறுவனம் உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் நெய் விற்பனை விலையை கடந்த ...
தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றி விட்டதாக, பொய் சொல்லுவதற்காகவே பிறந்தவர் தான் ஸ்டாலின் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் 106வது பிறந்தநாளை முன்னிட்டு கிண்டியில் உள்ள அன்னாரின் திருவுருவ சிலைக்கு கழகத்தின் சார்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்தும், சிலைக்கு கீழ் அலங்கரித்து ...
கோவை: ஆட்சிக்கு வந்தவுடன் மகளிர் உரிமைத்தொகை தருவதாக கூறிய திமுக தற்போது 27 மாதங்களுக்குப் பிறகு அதனை வழங்குவதால் ஒவ்வொரு மகளிரின் வங்கி கணக்கிலும் 27 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் கோவை குனியமுத்தூர் அடுத்த ...












