கோவை : தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் காவல் துறையில் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு எழுத்து தேர்வு நடந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் தகுதி தேர்வு கோவைபோலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.2-வதுநாளாக நேற்று நடந்தது. இதில் கோவை மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த 8 ...

பாரத் ஜோடோ யாத்ராவின் இரண்டாம் கட்டத்தை நடத்துவது குறித்து காங்கிரஸ் பரிசீலித்து வருகிற நிலையில், ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்த பாரத் ஜோடோ யாத்ரா 2.0, இந்த ஆண்டு டிசம்பர் மற்றும் பிப்ரவரி 2024 க்கு இடையில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. பாரத் ஜோடோ யாத்திரையின் முதல் கட்டம் செப்டம்பர் 7ம் தேதி ...

திருநெல்வேலி: திருநெல்வேலி மணிமூர்த்தீஸ்வரத்தில் பட்டியலின இளைஞர்கள் 2 பேருக்கு நிகழ்ந்த வன்கொடுமை தொடர்பாக தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் நேற்று விசாரணை மேற்கொண்டது. திருநெல்வேலி மணிமூர்த்திஸ்வரம் தாமிரபரணி ஆற்றங்கரையில் அப்பகுதியை சேர்ந்த பட்டியல் இனத் இளைஞர்கள் மாரியப்பன், மனோஜ் குமார் ஆகியோரை கடந்த 30- ம் தேதி மது அருந்தி விட்டு நின்ற கும்பல் தாக்கியது. அவர்கள் இருவரிடம் ...

கரூர்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் சொத்து மதிப்பை வெளியிடுவேன் என கரூர் தொகுதி எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார். கரூரில் அவர் நேற்று பேட்டி அளித்தார். அதில் அவர் கூறுகையில் அண்ணாமலை நான் பெண் என்பதால் பிழைத்துக் கொண்டு போகட்டும் என அவர் விட்டு வைத்திருப்பதாக சொல்லியுள்ளார். இதை சொல்ல அண்ணாமலை யார் என நான் ...

ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலானப் உலகக் கோப்பையின் 39ஆவது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில், முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இப்ராஹிம் ஜத்ரன் 129 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை வான்கடே மைதானத்தில் ஆஸ்திரேலியாவின் அதிகபட்ச ...

ஒவ்வொரு பண்டிகை விடுமுறை தினங்களிலும், தனியார் பேருந்து நிறுவனங்கள் பொதுமக்களிடம் பயண கட்டணமாக கொள்ளையடிக்கும் செயலை சொல்லி மாளாது. இதற்கு டீசல் விலை உயர்வு என்று என்ன காரணம் சொன்னாலும், பல ஊர்களை விட, சென்னையில் இது பெரும் கொள்ளை தான். வழக்கம் போல, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு சார்பில் பல வருடங்களாக ...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 60க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. தீபாவளியை ஒட்டி தெற்கு ரயில்வே மட்டுமின்றி மற்ற ரயில்வே மண்டலங்களில் இருந்து தென் இந்தியாவுக்கு 36 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக, சென்னை, நெல்லை, நாகர்கோவில், கோவை, மங்களூர், பெங்களூரு, கொச்சுவேலி உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட ...

காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதக் குழுவினருக்கு இடையே நடந்துவரும் போர் ஒரு மாதத்தைத் தாண்டி நீடிக்கிறது. இச்சூழலில் இஸ்ரேலிய கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பு பாலஸ்தீனியர்களுக்குப் பதிலாக ஒரு லட்சம் இந்திய தொழிலாளர்களை பணி அமர்த்த அனுமதிக்குமாறு அந்நாட்டு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி ...

மேட்டுப்பாளையம்- ஊட்டி ரோட்டில் சிலர் யானை தந்தத்தை விற்க முயற்சி செய்வதாக வனச்சரகர் அலுவலகத்துக்கு தகவல் வந்தது. வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள தனியார் பூங்கா அருகே கோத்தகிரியை சேர்ந்த பிரதேஷ் ( வயது 27) சிறுமுகை சின்னப்பாண்டி ( வயது 45) ஆகியோர் கண்ணேரி முக்குவைச் ...

கோவை சிங்காநல்லூர் கள்ளிமடை ஆனையங்காடு வீதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (வபது 48) இவரது மருமகன் காரமடை காமராஜ் நகர் சேர்ந்த சுதாகர் (வயது 30)இவர் நேற்று தனது நண்பரான தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ராம்குமார் (வயது 28) என்பவருடன் கள்ளிமடையில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு வந்தார்.மாமியார் கிருஷ்ணவேணியிடம் மது குடிக்க பணம் கேட்டார். அவர் ...