செங்கல்பட்டில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி தணிகா போலீசாரால் சுட்டுபிடிக்கப்பட்டார். செங்கல்பட்டு அருகே போலீஸ் பிடியிலிருந்து தப்பி செல்ல முயன்ற ஏ+ ரவுடி மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் படுகாயம் அடைந்து அடைந்த ரவுடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியை சேர்ந்தவர் தணிகா என்கிற தணிகாசலம். ...
டெல் அவிவ்: இஸ்ரேல் நாட்டில் நடக்கும் மோதல் தீவிரமாகி வரும் நிலையில், ஹமாஸ் படையினர் முற்றிலுமாக அழித்து ஒழிக்க உள்ளதாக இஸ்ரேல் சூளுரைத்துள்ளது. இதனால் அங்கே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் நாட்டின் மீது காசாவில் இருந்து ஹமாஸ் படை சரமாரியாகத் தாக்குதல் நடத்தியது. வெறும் 20 நிமிடங்களில் 5000க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ...
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பலரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக பொறுப்பு வகித்து வந்த செந்தில் ராஜ், தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக் கழகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், செங்கல்பட்டு சார் ஆட்சியராக பணிபுரிந்து வந்த லட்சுமிபதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ...
பூந்தமல்லி : ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஒரு கும்பல் பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கல்லூரி மாணவர்களையும் பள்ளி மாணவர்களையும் போதைப் பழக்கத்தில் சிக்கிவிட ரவுடிகள் முழு முயற்சியில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் பேரில் பூந்தமல்லி பஸ் நிலையம் அருகே போலீசார் மாறுவேடத்தில் கண்காணித்துக் கொண்டிருந்தபோது tn12 ...
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் அமைந்துள்ள அரசுப் பள்ளியை மேம்படுத்த ஆளுநர் ரவி ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் அமைந்துள்ள அரசு பள்ளி ஒன்று சேதம் அடைந்து காணப்படுகிறது. இந்தப் பள்ளியில் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை அமைத்து தரக்கோரி ஆளுநர் ரவியிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, மக்களின் கோரிக்கையை ...
தஞ்சை பெரியக் கோவிலை கட்டிய மாமன்னன் இராஜராஜ சோழன் 1038ம் ஆண்டு சதய விழாவை முன்னிட்டு. பந்தல் கால் நடும் விழா வெகு சிறப்பாக நடைப்பெற்றது. தஞ்சை பெரியக் கோவிலை எழுப்பிய மாமன்னன் இராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தார். அவரது பிறந்த நாள் ஆண்டுதோறும் சதய விழாவாக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு ...
கோவையை அடுத்த ஆலந்துறை பக்கம் உள்ள மூலக்காடு மலைவாழ் குடியிருப்பு பெருமாள் கோவில் அருகே நேற்று காட்டு யானை தாக்கி ஒருவர் பலியானார். இது குறித்து வனத்துறையினருக்கும், ஆலாந்துறை போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில் இறந்தவர் செஞ்சேரிமலை பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் ( வயது 60) என்பது தெரியவந்தது. அவரது உடல் பிரேத ...
கோவை புலியகுளம் பெரியார் நகரில் வசிப்பவர் சிவம் குப்தா (வயது 31) இவர் உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். ரெட் பீல்டில் உள்ள விமானப் படைத் தளத்தில் வீரராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வைஷ்ணவி குப்தா ( வயது 26) இவர்களுக்கு2016 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது முன்தினம் இரவில் கணவன் மனைவி இருவரும் ...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள மணவாளபுரத்தைச் சேர்ந்தவர் முத்துராஜ்.. இவர் தனது மனைவி ரதி மற்றும் தன் ஒன்றரை வயது ஆண்குழந்தை ஹரிஷ் மற்றும் குடும்பத்தினருடன் குலசை முத்தாரம்மன் கோவிலுக்குசாமி கும்பிட சென்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தனர். அங்கு கடலில் குளிப்பதற்காக சென்றனர். .அப்போதும் முத்துராஜ் கடைக்குச் சென்றார் .இந்த ...
கோவை சவுரிபாளையம், மாதா கோவில் வீதியைச் சேர்ந்தவர் சத்யமூர்த்தி (வயது 45) இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக போக்சோ சட்டத்தின் கீழ் பீளமேடு அனைத்து மகளிர் போலீசார் இவரை கைது செய்தனர். இந்த வழக்கு போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது .வழக்கு விசாரித்த நீதிபதி குற்றம் ...













