கரூா்: மக்களவைத் தோதலில் தமிழகத்தில் பாஜக- திமுக இடையேதான் போட்டி என்றாா் பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை. கரூரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கரூா் மக்களவைத் தொகுதி செயல்வீரா்கள் கூட்டம், வேட்பாளா் அறிமுகக் கூட்டம் மற்றும் காரியாலயத் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. கரூா் மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளா் வி.வி. செந்தில்நாதன் ...

கோவை சவுரிபாளையம் ரோடு ஏரி மேடு, அம்மன் குளத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகன் தரணிதரன் ( வயது 22 )ரேஸ்கோர் சில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று புலியகுளம் ஏரி மேடு சந்திப்பில் நடந்து சென்றார் .அப்போது பைக்கில் வந்த ஒரு ஆசாமி இவரை வழிமறித்து கத்தியை ...

கோவை : திருப்பூர் மாவட்டம் கணியூர் பக்கம் உள்ள அரியநாச்சி பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால் (வயது) 40 இவர் சரவணம்பட்டி, துடியலூர் ரோட்டில் உள்ள இ கே. ஜி நகரில் தங்கி இருந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.நேற்று அங்குள்ள ரோட்டில் ராஜகோபால் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திருநங்கை ஒருவர் அவரை ...

கோவை குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப் இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் நேற்று இடையர்பாளையம் மணிகண்டன் நகர் ஐயப்பன் கோவில் பகுதியில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 500 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆட்டோ ஓட்டி வந்த ...

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 20 17 ஆம் ஆண்டு கொலை – கொள்ளை நடந்தது .இந்த சம்பவம் தொடர்பாக கோத்தகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து சயான் ,வாளையார் மனோஜ், சந்தோஷ் சாமி உட்பட 11 பேர் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் ...

கோவை காந்திபுரம் டவுன் பஸ் நிலையப் பகுதியில் ஆவின் கடையில் ஊழியராக வேலை பார்த்தவர் சத்யராஜ். இவரை 4 – 8 – 20 21 அன்று கபாலி என்ற இளமுருகன் மிரட்டி ரூ. 1500 கொள்ளையடித்தார். இதேபோல் மற்றொரு பேக்கரி கடை ஊழியர் சுரேஷ் என்பவரை மிரட்டி ரூ 1000 பறித்தார். அப்போது அவரை ...

நாடாளுமன்ற தேர்தலில் 40க்கும் 40 இடங்களை கைப்பற்ற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் உறுதி எடுத்துள்ளார். இதற்காக கட்சி நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டு கூட்டணி கட்சியினர் வெற்றிக்கு உழைத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஆனால் திருச்சி தொகுதியில் திமுக- மதிமுக இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் திமுக ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோபாலபுரம், சோதனை சாவடி அருகே தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக பொள்ளாச்சி தாலுகா போலீசுக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் அங்கு நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது லாட்டரி டிக்கெட் விற்றதாக திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ,கருங்கல் வலசை சேர்ந்த கோபி ( வயது ...

நீலகிரி மாவட்டம் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்கு பதிவு நடைபெற உள்ள நிலையில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் உதகையில் உள்ள, மாரியம்மன் கோவிலுக்கு ...

தாம்பரம் போலீஸ் கமிஷனர் முனைவர் அ அமல்ராஜ்ஜை சந்தித்த அப்பாவி ரத்தின ராஜராஜன் வயது 50 கமிஷனர் காலில் விழுந்து கதறி கதறி அழுதார். தன்னுடைய அப்பா பெயர் முத்துமாறன் தன்னுடைய வீடு சாந்தி நிகேதன் பாலமுருகன் நகர் 2 வது குறுக்குத் தெரு கீழ்கட்டளை சென்னையில் வசிப்பதாகவும் கௌரிவாக்கம் பகுதியில் உள்ள பழனியப்பா நகர் ...