திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் தாக்கல் செய்த சொத்து மதிப்பு பிரமாணப் பத்திரத்தில் (அபிடவிட்) குறிப்பிடப்பட்டுள்ள சொத்து விவரங்கள் வருமாறு: மதிமுக வேட்பாளர் துரைவைகோ சொத்து மதிப்பு: கையிருப்பு ரொக்கம்: துரை வைகோ ரூ.2,05,000, மனைவி கீதா ரூ.5,02,000, மகன் வருண் ரூ.2,500, மகள் வானதி ரேணு ரூ.2,000. துரை ...
கோவை ஒண்டிப்புதூர் ,சூர்யா நகர்,சிவலிங்கபுரம் குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பில் அந்தப் பகுதியில் ரயில்வே பாலம் அமைக்க கோரி அதன் தலைவர் சொக்கலிங்கம், துணைச் செயலாளர் தெய்வேந்திரன் ஆகியோர் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது . இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 80 ஆண்கள் 44 பெண்கள் உட்பட மொத்தம் ...
திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறிய போது உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை அணுகப் போவதில்லை. திருச்சியில் நாங்கள் பிரசாரத்தைத் தொடங்கி விட்டதால் மேல்முறையீடும் செய்யப் போவதில்லை. தேர்தல் ஆணையம் வழங்கும் சுயேச்சை சின்னத்தில்தான் போட்டியிட உள்ளேன். எந்த சின்னத்தில் போட்டி என்பது குறித்து ஓரிரு நாள்களில் அறிவிக்கப்படும். வேட்பாளா் யாா் என்பதைத்தான் மக்கள் பாா்ப்பாா்கள். சின்னம் ...
நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக இருகூர் பேரூராட்சி சார்பில் வாகனங்கள் மற்றும் வீடுகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டியும், தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் இருகூர் பேரூராட்சி செயல் அலுவலர் கலையரசி, சூலூர் வருவாய் ஆய்வாளர் கங்காராஜ், இருகூர் கிராம நிர்வாக அலுவலர் ...
கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 48) இவர் 16 -9 -20 21 அன்று மாரப்ப கவுண்டன் புதூரைச் சேர்ந்த 85 வயது மூதாட்டியை கற்பழித்து கொலை செய்தார். இந்த குற்றத்திற்காக அவர் மீது ஆனைமலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை கோவை மகிளா ...
பொன்னாரி: சமீப காலமாக பொன்னேரி பகுதிகளில் பட்ட பகலில் தனியாக இருக்கும் பெண்களை நகைகளுக்கு ஆசைப்பட்டு கொலை செய்து தங்க நகைகளை கொள்ளை அடித்த கேடியை போலீசார் கைது செய்தனர். இது பற்றிய விபரம் வருமாறு பொன்னேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கனகவல்லிபுரத்தை சேர்ந்த குமார் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் கூடுவாஞ்சேரி கனகவல்லிபுரம் லட்சுமி ...
கோவை குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப் இன்ஸ்பெக்டர் ராஜாஆகியோர் நேற்று இடையர்பாளையம் மணிகண்டன் நகர் ஐயப்பன் கோவில் பகுதியில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 500 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது..இது தொடர்பாக ஆட்டோ ஓட்டி வந்தகுனியமுத்தூர் பாரதி நகரை ...
லோக்சபா தேர்தல் இன்னும் மூன்று வாரங்களில் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், 2014-2021 காலப்பகுதியில் மொத்தம் ரூ.523.87 கோடி “கணக்கற்ற பரிவர்த்தனைகள்” தொடர்பாக வருமான வரித்துறையின் மற்றொரு மிகப்பெரிய நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. சமீபத்தில்தான் வருமான வரித்துறை காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளில் இருந்து முந்தைய நிலுவைத் தொகைக்காக ரூ.135 கோடியை எடுத்துக் கொண்ட நிலையில், ...
ரஷ்யா மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய பொருளாதாரத் தடைகள் காரணமாக இந்தியா, அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெயை அதிக அளவில் கொள்முதல் செய்ய துவங்கியுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இந்தப் போர் இரண்டு ஆண்டுகளை கடந்து நீடித்து வருகிறது. உக்ரைன் மீது படையெடுத்ததற்காக ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட ...
பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 5 சீனர்கள் உயிரிழந்தனர். தசு எனும் பகுதியில் சீன நாட்டினரின் கான்வே வாகனத்தின் மீது தற்கொலை படையினர் தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தானின் பல பகுதிகளில் நடைபெறும் கட்டுமானப் பணிகளில் சீன நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. சீன பொறியாளர்கள் சென்ற வாகனத்தின் மீது ஆயுதக்குவியலுடன் வந்த தற்கொலைப்படை தீவிரவாதி வெடிக்கச் செய்துள்ளார். இந்த ...













