உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ரமலான் பண்டிகையை 40 நாட்கள் நோன்பு இருந்து இஸ்லாமிய பக்தி முயற்சியை ஒவ்வொரு நாளும் தீவிரமாக தொழுகை செய்து 40 நாள் நோன்பை நிறைவு செய்த இஸ்லாமிய மக்களின் ரமலான் பண்டிகை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் உதகையில் புனித ரமலான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சிறப்பு தொழுகைகள் உதகை பெரிய பள்ளிவாசலில் ...

கோவை பீளமேடு பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள இண்டியா கூட்டணி தேர்தல் அலுவலகத்தில் கோவை தொகுதி தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமார் மற்றும் தி.மு.க கோவை மாநகர மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்: – அப்போது பேசிய நா. கார்த்திக், நேற்று ஆவராம்பாளையம் பகுதியில் 10:40 வரை தேர்தல் நடத்தை விதிகளை மீறி பா.ஜ.க ...

இந்தியாவுக்கான புதிய தூதராக லிண்டி கேமரூனை பிரிட்டன் நியமித்துள்ளது. இதற்கான அறிவிப்பை இந்தியாவிலுள்ள பிரிட்டன் தூதரகம் வியாழக்கிழமை வெளியிட்டது. அதில், ‘இந்தியாவுக்கான பிரிட்டன் தூதராக இருக்கும் அலெக்ஸ் எல்லிஸ் வேறு தூதரக பணிக்கு மாற்றப்பட்டிருப்பதால், புதிய தூதராக லிண்டி கேமரூனை பிரிட்டன் அரசு நியமித்துள்ளது. அவா் இந்திய தூதராக இந்த மாதத்தில் பதவியேற்பாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் ஆகியோரை ஆதரித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தக்கலை மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் பிரசாரம் செய்தார். நாகர்கோவிலில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “நம்மை எதிர்த்தவர்கள் கடந்த முறை ஒரே அணியில் இருந்தனர். இந்த முறை அவர்கள் ...

கோவை செட்டி வீதி அசோக் நகரை சேர்ந்தவர் ராஜாராம் . இவரது மகன் பாலாஜி (வயது 25) இவர் பைக் டாக்சி நடத்தி வருகிறார். இவர் போத்தனூர் செட்டிபாளையம் ரோட்டில் ஒயின்ஷாப் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் இவரிடம் பணம் கேட்டார் . அவர் கொடுக்க மறுத்ததால் கத்தியை காட்டி மிரட்டி ...

கோவை ராமநாதபுரம் திருவள்ளூர் நகரை சேர்ந்தவர் சிவகுமார் ( வயது 53 )சிவில் இன்ஜினியர். இவரது வீட்டில் ரம்யா (வயது 35 )என்பவர்18 மாதங்களாக வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இவர் கடந்த 4 மாதங்களாக வாடகை கொடுக்கவில்லை. இதனால் வீட்டை காலி செய்யுமாறு சிவக்குமார் கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த ரம்யா .சிவகுமாரை தகாத வார்த்தைகளால் ...

கோவை ராம்நகர், ராமச்சந்திரா லே அவுட்டில் சுந்தர் என்பவருக்கு சொந்தமான கட்டுமான பணி நடந்து வருகிறது.இதில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரிங்கு (வயது 18) என்பவரும் டைல்ஸ் வேலை செய்து வந்தார். கடந்த 7-ந் தேதி தொழிலாளர்களுடன் கட்டிடத்தின் போட்டிகோவில் ரிங்கு குமார் படுத்து தூங்கி கொண்ருந்தார். அப்போது அங்கு ...

கோவை: தமிழகம் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் முதல் கட்டமாக வருகிற 19 – ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. பிரதமர்  மோடி 7 முறை தமிழகம் வந்து சூறாவளி பிரச்சாரம் செய்து பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்துள்ளார். முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திருச்சியில் பிரசாரத்தை தொடங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ...

பூந்தமல்லி: பூந்தமல்லியை சேர்ந்தவர் ஜோதி இவர் காட்டுப்பாக்கத்தில் கார் உதிரி பாகம் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். கடையில் விற்பனை செய்த பணம் ரூபாய் 40 ஆயிரத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்றால் வழியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்து பணத்தை பிடுங்கி கொள்வார்கள் என நினைத்து பயந்து கொண்டே கடையில் 40 ஆயிரத்து பூட்டிவிட்டு ...

புதுடெல்லி: டெல்லி அரசில் சமூக நலத் துறை அமைச்சராக இருந்த ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதோடு ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகுவதாகவும் அறிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், இது கேஜ்ரிவாலுக்கு மேலும் நெருக்கடியை தருவதாக அமைந்துள்ளது. மதுபான கொள்கை ஊழல் வழக்கில், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான ...