சென்னை: பா.ஜ., உடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உடன் பா.ஜ., மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் சந்தித்து பேசினார். இச்சந்திப்பு குறித்து ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாளை (பிப்.,27) பல்லடத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக் ...
அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை அமலாக்க இயக்குநரகத்தின் முன் விசாரணைக்கு ஆஜராகவில்லை. புது தில்லி: தில்லி கலால் கொள்கையுடன் தொடா்புடைய பணமோசடி வழக்கில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை அமலாக்க இயக்குநரகத்தின் முன் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதன் மூலம், அமலாக்கத் துறையின் 7வது சம்மனையும் கேஜரிவால் தவிர்த்துள்ளார். அமலாக்கத் துறையின் ஏழாவது சம்மன் ஆம் ஆத்மி ...
துவாரகா: ‘என் பல வருட ஆசை நிறைவேறியது’ என்று கடலுக்குள் மூழ்கியதாக கூறப்படும் துவாரகாவில் வழிபட்டது குறித்து பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தின் துவாரகாவில் ரூ.4150 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக் கிழமை) அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஓகா நிலப்பரப்பையும் பேட் துவாரகாவையும் இணைக்கும் சுதர்சன் ...
சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் 2 தொகுதி தான் தருவோம். அதிலும் கோவை தொகுதி கிடையாது. அதற்கு பதில் வேறு தொகுதியை கேளுங்கள் என திமுக சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் கூறியதால் இன்று நடந்த 2ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் அரசியல் கட்சிகள் ...
புர்கினா பாசோ: தேவாலயம் ஒன்றில் சிறப்புப் பிரார்த்தனைக்காகப் பொதுமக்கள் ஒன்று கூடிய நிலையில், அங்கே பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழந்தனர். மேற்கு ஆப்பிரிக்கப் பகுதியில் உள்ள குட்டி நாடு புர்கினா பாசோ.. கடந்த பல ஆண்டுகளாகவே இந்த நாட்டில் உள்ளூர் மோதல் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் அங்கே அமைதியற்ற ஒரு சூழலே பல ...
புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் ராவி நதி ஓடுகிறது. இந்த நதி இந்தியாவுக்கு சொந்தமானது. எனினும், இந்நதியில் இருந்து குறிப்பிட்ட அளவு நீர் பாகிஸ்தானுக்கு சென்று கொண்டிருந்தது. இந்த நதியின் குறுக்கேஷாபூர் கண்டி தடுப்பணையை கட்டும் பணியை இந்தியா மேற்கொண்டு வந்தது. பல்வேறு சிக்கல்களால் அதன் கட்டுமானம் தாமதமானது. பின்னர் கடந்த 2018-ம்ஆண்டு மீண்டும் தடுப்பணை ...
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தெற்கு மாவட்ட கழகத்தின் 87 வது நிகழ்வாக திருச்சி தெற்கு மாவட்ட மாநகர தோ.மு.சா சார்பாக மாபெரும் மாரத்தான் போட்டி மற்றும் முடி திருத்துவோர் மற்றும் ஆட்டோ ஓட்டுனருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி தெற்கு மாவட்டத்தின் சார்பாக நடைபெற்றது. முத்தமிழ் அறிஞர் கலைஞர் ...
காங்கிரஸில் இருந்து ஏற்கனவே விலவங்கோடு எம்எல்ஏ விஜயதாரணியை தொடர்ந்து திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் பாஜகவில் இணைய போவதாக தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அரசியல் கட்சி நிர்வாகிகள் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு தாவும் சூழ்நிலையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக காங்கிரஸ்(Congress) கட்சியை சேர்ந்த அதன் முக்கிய தலைவர்கள் மற்றும் எம் ...
கோவை : தமிழக வியாபாரிகள் சம்மேளன தலைமை கமிட்டி பொதுச்செயலாளர் உதயகுமார், பொருளாளர் வெனீஸ் ,செயலாளர் சூலூர் குணசிங்,ராமநாதபுரம் கிளைச் செயலாளர் சேவியர் ராஜா,மற்றும் சம்மேளன நிர்வாகிகள் சித்திரை பாண்டி, எம். கே. விஜி ஆகியோர் இன்று தொண்டாமுத்தூர் பேரூராட்சி தலைவர் கமலம் ரவி மற்றும் செயல் அலுவலரிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர் . ...
கோபி அருகே ஒத்தக்குதிரையில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக ஈரோடு லயன்ஸ் கிளப்புடன் இணைந்து இரத்ததான முகாம் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர். ஆ. மோகனசுந்தரம் தலைமை வகித்தார். கல்லூரியின் துணை முதல்வர் முனைவர். சி. நஞ்சப்பா மற்றும் லயன்ஸ் கிளப் தலைவர் ராஜேந்திரன் முன்னிலை ...