கோவை வடவள்ளி பக்கம் உள்ள கல்வீரம் பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் சரவணன் (வயது 28 ) புத்தக விநியோகஸ்தர். இவர் நேற்று தனது பைக்கில் வடவள்ளி – சிறுவாணி ரோட்டில் சென்று கொண்டிருந்தார் அப்போது காரில்பின் தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல் இவரை வழிமறித்தது. பின்னர் அவரிடம் கத்தியை காட்டி ...

கோவை சுந்தராபுரம் மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் உள்ள சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் ராஜா .இவரது மகன் பிரபாகரன் (வயது 32) இவர் சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து வாடகைக்கு ஒட்டி வந்தார். இவர் நேற்று காலை 10 மணி அளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களை தனது ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு செட்டிப்பாளையம் – சித்தூர் ...

கோவை மின்சார வாரிய உதவி பொறியாளராக பணிபுரிபவர் சாய்பிரேமன் (வயது 46). இவர் கோவை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு ஒன்று தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது எனது மனைவி ராஜலட்சுமி (43) கடந்த 8.1.2018-ம் ஆண்டு இருசக்கர வாகனத்தில் பேரூர் அருகே சென்று கொண்டிருந்த போது நாய் குறுக்கே வந்ததால் வாகனத்தில் இருந்து தடுமாறி கீழே ...

கோவை அவிநாசி ரோடு சித்ரா சந்திப்பில் உள்ள ஒரு ஜெராக்ஸ் கடை அருகே ரோடு ஓரம் நேற்று ஒரு பெண் பிணமாக கிடந்தார். அவருக்கு 40 வயது இருக்கும். அவர் யார்?என்று அடையாளம் தெரியவில்லை . இது குறித்து காளப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி கார்த்திகா பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் பிணத்தை கைப்பற்றி ...

திருச்சி மாவட்டம் லால்குடி டால்மியாவை சேர்ந்த பிரபல ரவுடி தமிழரசன். தமிழரசன் மீது கொலை கொள்ளை வெடிகுண்டு வீச்சு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. பிரபல ரவுடிக்கு நவீன் குமார் மற்றும் கலைப்புலி ராஜா பக்கபலமாக இருந்தது தெரிய வந்துள்ளது. இருவரில் யார் பெரியவர் என்ற மோதல் கலைப்புலி ராஜாவுக்கும் நவீன் குமாருக்கும் இடையே ...

ஆவடி காவல் ஆணையரக ஊர்க்காவல் படை வட்டார தளபதி மற்றும் துணை வட்டார தளபதி (  மட்டும்) பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆவடி மாநகர காவல் ஆணையரக ஊர்க்காவல் படையில் ஒரு வட்டார தளபதி மற்றும் ஒரு துணை வட்டார தளபதி (பெண்கள் மட்டும்) பதவிக்கு ஆள் சேர்ப்பு நடைபெற உள்ளது. எனவே விருப்பமுள்ள சமூக ...

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் பாக பாண்டியன் . இவரது மகன் வேல்முருகன் ( வயது 23 )இவர் நேற்று சின்ன வேடம்பட்டி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு லாரி இவரது பைக் மீது மோதியது .இதில் படுகாயம் அடைந்த வேல்முருகன் அதே இடத்தில் இறந்தார். இது குறித்து ...

ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்துள்ளனர். 80,000 மக்களுக்கு ...

கோவை சரவணம்பட்டி விநாயகபுரத்தை சேர்ந்தவர் வேணுகோபால்.இவர் இறந்துவிட்டார்.இவரது மனைவி குணசுந்தரி ( வயது 54) இவர்தன் மகளுடன் வசித்து வருகிறார். கோவை அருளாச்சலா காலனியைச் சேர்ந்தவர் சிதம்பரம். இவரதுமகன் ராஜசேகர். போட்டோகிராபர். இவர்சில நாட்களுக்கு முன்பு குணசுந்தரிக்கு ஆன்லைன் மூலம் அறிமுகமானார். அவர் தனக்கு சரவணம்பட்டி யில் சொந்த வீடு இருப்பதாகவும் அந்த வீட்டை போக்கியத்துக்கு ...

கோவை உப்பிலிபாளையம் சி.எஸ்.ஐ. இமானுவேல் ஆலயத்தில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் மத போதகர் பிரின்ஸ் கால்வின் ஒரு சமூகத்துக்கு அவதூறு ஏற்பாடு வகையில் பேசியதாக புகார் கூறப்பட்டது. அதன் பெயரில் பாதிரியார் பிரின்ஸ் கால்வின் மீது 4 சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் பாதிரியார் பிரின்ஸ் கால்வின் ...