கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த 2018 ஆண்டு வால்பாறை அருகே உள்ள நடுமலை எஸ்டேட் பகுதியில் வசித்து வந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சிறுவனை சிறுத்தை தாக்கியதில் அவர் உயிரிழந்தார் இச்சம்பவத்தை தொடர்ந்து உயிர் இழந்த சம்பவத்திற்காக சம்பவத்தை கண்டித்து அப்போது காந்தி சிலை பேருந்து நிலையம் மற்றும் வால்பாறை தலைமை அஞ்சலகம் முன்பும் போராட்டத்தில் ...
திருப்பூர் – பல்லடம் ரோடு குங்குமபாளையம் பிரிவில் உள்ள ஒரு குடோனில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்துதூத்துக்குடி வழியாக வெளிநாடுகளுக்கு கடத்துவதாக கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோவை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் அங்கு சென்ற அதிகாரிகள் முஸ்லிம் லீக் கட்சி பிரமுகர் முபாரக் ( ...
காவலர் மீது ரவுடிகள் மீது கொடூர தாக்குதல்..தமிழகத்தில் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை : இபிஎஸ் கண்டனம்! எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள X பதிவில், ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தாலுகா காவல்நிலைய உதவிஆய்வாளர் திரு.நாராயணசாமி அவர்களை ரவுடிகள் இருவர் இரும்புக்கம்பிகளால் தாக்கி கொடூரதாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த விடியா ஆட்சியில் காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத நிலை நிலவுகிறது, சட்டம் ...
சென்னை: தமிழக அரசின் பல்வேறு துறைகள் சார்பில் புதிய துணை மின் நிலையங்கள், வெள்ளத் தடுப்பு பணிகள், குடியிருப்புகள், அரசு அலுவலக கட்டிடங்கள், கிடங்குகள், நெல் கொள்முதல் நிலையங்கள் உட்பட ரூ.8,802 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.1,615.29 கோடியில் தூர்வாரும் பணிகள், நெல் சேமிப்பு தளங்கள் உள்ளிட்ட ...
2 நாள் பயணமாக தமிழ்நாடு வந்து உள்ள பிரதமர் நரேந்திர மோடி மோடி இன்று தூத்துக்குடியில் ரூ.17,300 கோடி மதிப்பு திட்டங்களை தொடங்கி வைத்து உள்ளார். நேற்று மாலை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பா.ஜ.கவின் என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார். அதன் பின்னர் ...
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 8 மாதங்களாக சிறையில் இருந்து வருகிறார் என அவர் தரப்பு வழக்கறிஞர் வாதாடிய நிலையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் செக் வைத்துள்ளார். சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இது ...
இம்பால்: மணிப்பூரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பதவியில் உள்ள காவல் அதிகாரி ஒருவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) கடத்தப்பட்டார். இதனால், அம்மாநிலத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நிலைமையை கட்டுக்குள் வைக்க ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. கிழக்கு இம்பால் மாவட்டத்தின் ஆரம்பை தென்க்கோல் என்ற மைத்தேயி அமைபினைச் சேர்ந்தவர்களால் காவல் அதிகாரி கடத்தப்பட்டுள்ளார். இதுகுறித்து மணிப்பூர் போலீஸார் கூறுகையில், ‘இம்பால் கிழக்கு பகுதியின் ...
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் செசன்சு 2-வது நீதிமன்றம் உள்ளது. இங்கு ஊழியராக வேலை பார்த்து வருபவர் காலித் அகமது (வயது 52) இவர் நேற்று நீதிமன்றத்தில் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் சத்தம் போட்டு பேசிக் கொண்டிருந்தாராம். இதை நீதிமன்ற ஊழியர் காலித் அகமத் கண்டித்தார்.இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் ...
கோவை மாவட்டம் காரமடை பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக கலப்பட மதுபானம் தயார் செய்து விற்பனைக்கு வைத்திருந்த கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ஹனுமந்தப்பா மகன் பிரவீன் எச் குடசோமன்னவர்(34) என்பவரை கடந்த 16.01.2024 அன்று பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேற்படி குற்ற செயலில் ஈடுபட்ட பிரவீன் எச் குடசோமன்னவர்(34) ...
கோவை துடியலூர் ஜி.என். மில்ஸ் பகுதியில் உள்ள பிரபு நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன் (52) இவர் கோவை மாவட்டம் செட்டிபாளையத்தில் உள்ள இ-காமர்ஸ் நிறுவன கிடங்கில் பொது மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கோவை சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கடந்த மாதம் ‘ “ஸ்கைரிம் கேபிட்டல் “என்ற ...