கோவை ஆர். எஸ். புரம்,ராபர்ட் சன் ரோட்டில் உள்ள ஜி.வி.டி லேஅவுட்டை சேர்ந்தவர் சம்பத்குமார் .இவரது மனைவி சாந்தி (வயது 63 )இவர் தொண்டாமுத்தூரில் இருந்து காந்திபுரம் செல்லும் டவுன் பஸ்சில் பயணம் செய்தார் .பால் கம்பெனி பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது பஸ்சை விட்டு இறங்கினார். அப்போது இவரது கழுத்தில் நடந்த 3 பவுன் ...
கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ. எச். எஸ். காலனி, கருணாநிதி நகரை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மகள் சரண்யா (வயது 22) இவர் தொண்டாமுத்தூரில் உள்ள தனியார்கல்லூரியில்பி. இ.படித்து வருகிறார்.கல்லூரி விடுதியில் தங்கி உள்ளார்.கடந்த 1-ந் தேதி வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது அங்குள்ள ரோட்டில் நடந்து செல்லும்போது இவரை நீலிகோணம்பாளையத்தைச் சேர்ந்த ஸ்ரீபதி மகன் ராகுல் குமார் ...
கோவை சரவணம்பட்டி சின்ன மேட்டுப்பாளையம் விநாயகர் கோவில் வீதியில் உள்ள அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் பாலசுப்பிரமணி ( வயது 42)கார் வாட்டர் வாஸ் – பெபிண்டிங் தொழில் செய்து வருகிறார்.இவர்கள் நேற்று முன் தினம் இரவில் காற்றோட்டத்துக்காக வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டை பூட்ட மறந்து விட்டனர். இந்த நிலையில் யாரோ வீட்டில் புகுந்து ...
கோவை :பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து தேனியில் இருந்த சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் கைது செய்து அழைத்து வந்தனர். வரும் வழியில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஐ.டி.ஐ .கார்னர் பகுதியில் காவல் துறை வாகனம் மீது கார் மோதியதாக கூறப்படுகிறது .இதில் காவலர்கள் மற்றும் ...
சூலூர் ரயில்வே பீட்டர் ரோட்டில் பெரிய குளக்கரை ஒட்டிய வடபுறம் உள்ள பள்ளத்தில் திடீர் என பற்றிய தீ சுமார் 300 மீட்டருக்கு மேல் உள்ள மரங்கள் தீயினால் எரிந்தது. அருகில் இருந்தவர்கள் மாலை முதல் அனைத்தும் தீ தொடர்ந்து பற்றி எறிந்தது. கட்டுப்படுத்த முடியாமல் சூலூர் ஆய்வாளர் மாதையன் அவர்களை தொடர்பு கொண்டு கூறியதின் ...
கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு , வி.சி. வி. வீதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 30 ) இவரது மனைவி பெயர் கீர்த்திகா (வயது 26) இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது குழந்தை இல்லை. இதனால் சதீஷ்குமார் மன வருத்தத்துடன் காணப்பட்டார். இந்த நிலையில் அவரது மனைவி கீர்த்திகா நேற்று பொள்ளாச்சியில் உள்ள ...
கோவை சிங்காநல்லூர் கஸ்தூரிபாய் காந்தி நகர், முதல் வீதியில் உள்ள ஒரு பங்களாவில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக சிங்காநல்லூர் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. உதவி கமிஷனர் பார்த்திபன் தலைமையில் இன்ஸ்பெக்டர் வினோத்குமார், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அழகிகளை வைத்து விபச்சாரம் ...
மேட்டுப்பாளையம் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 32 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியளித்துள்ளது.மேட்டுப்பாளையம் கோத்தகிரி மலை சாலையோர பள்ளத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான விபத்தில் 32 பேர் படுகாயம் என தகவல் வெளியாகியுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சென்று கொண்டிருந்த சுற்றுலா வாகனமானது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த ...
சென்னை போரூர் முகலிவாக்கம் மெயின் ரோடு பகுதியில் மட்டன் மற்றும் சிக்கன் கடையை நடத்தி வருபவர் அபிதா பாரூக் .இவர் பொன்னியம்மன் கோயில் தெரு ராதாபாய் நகர் கோவூர் சென்னை என்ற முகவரியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார் . வாரத்தில் இரண்டு நாட்கள் நடைபாதையில் கறிக்கடை நடத்தி வருவதாகவும் கணவர் பாரூக் மதனந்தபுரம் முகலிவாக்கம் ...
சமீப காலமாக கோயம்புத்தூர் மயிலாடுதுறை தூத்துக்குடி ஆகிய ரயில்களில் இருந்து சேலம் தர்மபுரி மற்றும் ஓசூர் வழியாக பெங்களூர் செல்லும் ரயில்களில் ரிசர்வேஷன் பெட்டியில் பெண் பயணிகளிடம் தாலி செயின் பறிப்பு மற்றும் விலை உயர்ந்த உடைமைகள் கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக சேலம் தர்மபுரி ஓசூர் ரயில்வே காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது .இந்த ...













