ஆவடி : பொன்னேரி அடுத்த மீஞ்சூர் பகுதியில் ஸ்ரீதர் என்பவர் டெஸ்ட் ஸ்டீல் சப்ளையர்ஸ் என்ற தனியார் ஸ்டீல் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை மணலியில் எலந்தனூர் சடையான் குப்பம் பகுதியில் நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவருக்கு ஓசூர் டிவிஎஸ் நிறுவனத்தில் பொருட்களை சப்ளை செய்ய ஆர்டர் கொடுத்ததின் பேரில் ரூபாய் 43 லட்ச ரூபாய் ...
கோவை : பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை சாய்பாபா காலனியில் இருந்து ஆர் .எஸ் .புரம். வரை வாகன பேரணி தேர்தல் பிரச்சாரம் செய்தார் அல்லவா? அப்போது மேட்டுப்பாளையம் ரோட்டில் அரசு பள்ளி சீருடை அணிந்த மாணவிகள் 50 பேர் திரண்டு நின்று வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றது தெரியவந்தது. அரசியல் நிகழ்ச்சியில் பள்ளி மாணவ ...
கோவையில் 1998 ஆம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பில். இறந்த 58 பேருக்கு பிரதமர் மோடி மலர் அஞ்சலி செலுத்தினார். கோவைக்கு வந்த பிரதமர் மோடி சாய்பாபா காலனி முதல் ஆர். எஸ். புரம் தலைமை தபால் நிலையம் வரை பிரம்மாண்டமான வாகன அணி வகுப்பில் கலந்து கொண்டார். இந்த வாகன அணிவகுப்பு சாய்பாபா கோவில் ...
கோவை ராமநாதபுரத்தில் உள்ள அல்வேனியா பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கூடத்துக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து துடியலூர் பக்கம் உள்ள எஸ். எம். பாளையத்தில் உள்ள வயலட் அன்னை மெட்ரிக் -மேல்நிலைப் பள்ளிக்கூடத்துக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கூட இமெயில் ஐடி க்கு இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இது குறித்து பள்ளிக்கூட ...
ரஷ்ய அதிபராக விளாடிமிர் புதின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 5வது முறையாக அதிபராக பதவியேற்றதன் மூலம், ஜோசப் ஸ்டாலினுக்குப் பிறகு அதிக காலம் பதவி வகித்த ரஷ்யத் தலைவர் என்ற பெருமையை புடின் பெற்றுள்ளார். ரஷ்ய அதிபர் தேர்தல் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றது. இந்த மூன்று நாட்களில், 87 சதவீத வாக்குகள் பெற்ற ...
தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு, மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். மக்களவை தேர்தல் அறிவிப்புகளை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் வெளியிட்டார். நடப்பு மக்களவை தேர்தலில் 97 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 1,82 கோடி முதல்முறை வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 49.7 ...
சென்னை: சேலத்தில் நாளை நடைபெறும் பிரதமரின் பொதுக்கூட்டத்தில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் முதல்முறையாக பங்கேற்கின்றனர். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ம் தேதியான நாளை மறுநாள் தொடங்குகிறது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் ...
சென்னை: பாஜகவை விட பெரிய ஆபத்து இந்தியாவுக்கு வேறு இல்லை என்று மும்பையில் நடைபெற்ற ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை நிறைவு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்ட ‘பாரத் ஜோடோ ‘ யாத்திரை நேற்று மும்பை வந்தடைந்தது. இதையடுத்து, மும்பையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், ...
திருப்பதி: பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை மறுநாள் 20ஆம் தேதியில் இருந்து தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. திருமலை திருப்பதியில் தெப்ப உற்சவம் நடைபெறும் 5 நாள்களில் சகஸ்ர தீப அலங்கார சேவை மற்றும் ஆர்ஜித பிரம்மோற்சவம் உள்ளிட்ட ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. தேர்தல் ...
டிஜிட்டல் பொருளாதரத்தில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பெருமிதம் தெரிவித்துள்ளார். திருச்சி சத்திரம் பகுதியில் உள்ள இந்திரா காந்தி மகளிர் கல்லூரியில் மகாத்மா காந்தி சிலை திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது :- தொழில்நுட்ப வளர்ச்சியால் டிஜிட்டல் பொருளாதரத்தில் அபரிமிதமான வளர்ச்சி அடைந்திருப்பது ...