கோவை போத்தனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வி நேற்று வெள்ளலூர் எல்.ஜி. நகர் பகுதியில்ரோந்து சுற்றி வந்தார்.அப்போது அங்குள்ள பஸ் ஸ்டாப் அருகே பெண்களை காட்டி விபச்சார அழைப்பு விடுத்ததாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ,கிருஷ்ணா நகரை சேர்ந்த செந்தில்குமார் (வயது 47 )என்பவரைகைது செய்தார். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவரிடம் இருந்து ஒரு ...

கோவை குனியமுத்தூர் திருநாவுக்கரசு நகரை சேர்ந்தவர் அன்சர் அலி (வயது 49) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சகிலா (வயது 40) இவர்களுக்கு திருமணம் ஆகி 20 ஆண்டுகள் ஆகிறது 2 மகள்கள் உள்ளனர் . அன்சர் அலி ஒழுங்காக வேலைக்கு செல்வதில்லை. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது .இந்த நிலையில் சகிலா தனது ...

கோவை ஆர்.எஸ். புரம், பொன்னைய ராஜபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40) நகை பட்டறை அதிபர் . இவரது சகோதரி சுதாவின் மகன் விஷ்ணு வாசன் ( வயது 22 ) நகை பட்டறை தொழிலாளி. கடந்த 17ஆம் தேதி இரவு செந்தில்குமார் விஷ்ணுவாசன் ஆகியோர் காரில் வெளியே சென்றனர். பின்னர் இருவரும் ...

சர்வதேச யோகா தினம் இன்று கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு பல்வேறு இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி யோகாசனத்தால் ஏற்படக் கூடிய நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை லாலி ரோடு பகுதியில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து ...

அகில இந்திய காவல்துறை சிறப்பு துப்பாக்கி சுடுதல் போட்டி பெண்கள் (2024) நிறைவு விழாவில் வெற்றி பெற்ற பெண் காவலர்களுக்கு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வழங்கி சிறப்பித்தார். தமிழ்நாடு அரசின் முதன்மை செயலாளர் சிவதாஸ் மீனா சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அகில இந்திய ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை மாநகரத்தை பொருத்தவரைக்கும் விஷ சாராயம் என்பது கிடையவே கிடையாது இருந்தாலும் மாநகரில் கண்காணிப்பு பணிகளைதீவிர படுத்தி உள்ளோம். சுற்றிலும் உள்ள .சோதனை சாவடிகளில் வேறு வழியிலிருந்து கள்ளச்சாராயம் வந்துவிடாமல் இருப்பதற்காக தொடர்ந்து சோதனை செய்யப்படுகிறது. அது மட்டும் அல்லாது நுண்ணறிவு பிரிவு போலீசார் மூலமாக ...

கோவை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே தடாகம் பிரிவு கெம்மனூர் சுற்றுக்கு உட்பட்ட அட்டுகள் பகுதியில் அட்டுகள் மலைவாழ் மக்கள் குடியிருப்பு உள்ளது. அங்கு சுமார் 45 வயது உடைய ரங்கன் (எ) ரங்கசாமி, மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் வனப் பகுதியை ஒட்டி உள்ள பட்டா நிலப் பகுதியான புளியந்தோப்பு பகுதிக்கு ...

கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ஆவடி முத்தா புதுப்பேட்டையில் நகை கடையில் ராஜஸ்தானை சேர்ந்த பயங்கர கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் கடையில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை கொள்ளையடித்து சென்றனர் .இந்த சம்பவம் தொடர்பாக முத்தா புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து 1.தினேஷ்குமார்2. செட்னா ராம் 3.அசோக்4. சுரேஷ்5. பஜன்லால் ஆகியோரிடம் இருந்து ஒரு ...

டெல்லி சர்வதேச விமான நிலைய லிமிடெட் (DIAL) டெல்லி விமான நிலையத்தில் புதிய சேவையைத் தொடங்கியுள்ளது. இந்த புதிய சேவை செக்-இன் செய்யும் போது எடுக்கும் நேரத்தை குறைக்கும். இந்த சேவையின் பெயர் Self Drop Baggage Machines. இந்த புதிய சேவையின் மூலம், பயணிகள் இப்போது 30 வினாடிகளுக்குள் தங்கள் லக்கேஜ்களை கைவிடவும், பேக்கேஜ் ...

சென்னை: ‘தமிழகம் முழுவதும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்காமல், பல உயிர்கள் பலியாகும் வண்ணம், தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசின் கையாலாகாத்தனத்தைக் கண்டித்து, வரும் ஜூன் 22 அன்று, தமிழக பாஜக சார்பாக, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள ...