சூலூர் பெரிய குளக்கரையில் திடீரென பற்றி எரிந்த தீ… 300 மீட்டருக்கு மேல் உள்ள மரங்கள் எரிந்து நாசம்.!!

சூலூர் ரயில்வே பீட்டர் ரோட்டில் பெரிய குளக்கரை ஒட்டிய வடபுறம் உள்ள பள்ளத்தில் திடீர் என பற்றிய தீ சுமார் 300 மீட்டருக்கு மேல் உள்ள மரங்கள் தீயினால் எரிந்தது. அருகில் இருந்தவர்கள் மாலை முதல் அனைத்தும் தீ தொடர்ந்து பற்றி எறிந்தது. கட்டுப்படுத்த முடியாமல் சூலூர் ஆய்வாளர் மாதையன் அவர்களை தொடர்பு கொண்டு கூறியதின் அடிப்படையில் தீயணைப்பு வாகனம் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்து எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்..