இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சாரப் பயண பேரணி, கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் தலைமை தபால் நிலையத்தில் தொடங்கி கென்னடி திரையரங்கு அருகே உள்ள மைதானத்தில் நிறைவடைந்தது. இதில், கலந்து கொண்ட இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் செய்தியாளர்களை சந்தித்து பேசுசுகையில், இந்து உரிமை மீட்பு பிரச்சாரமானது, கடந்த ஜூன் 28 ஆம் ...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் செந்தோட்டம் பகுதியை சேர்ந்த தம்பதி ஸ்ரீதர்,கிருத்திகா.இவர்கள் இருவரும் தங்களுக்கு சொந்தமான காரில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வந்து விட்டு மீண்டும் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, அன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி மற்றொரு காரில் கணவன்,மனைவி மற்றும் இரு குழந்தைகளும் வந்து கொண்டிருந்துள்ளனர். அப்போது,குருக்கிலியம்பாளையம் பேருந்து நிலையம் அருகே வரும் போது ...

44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி: கோவையில் செஸ் விளையாடிய மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், வருவாய் அலுவலர். வருகின்ற 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை, மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. போட்டிக்கான சின்னம் வெளியிடப்பட்ட நிலையில், தமிழகத்தில் ...

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (34), இவர் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்வரிடம் வேலை செய்து வந்தார். மணிக்கண்டனுக்கும், சந்தோஷ்குமாருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனை இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று இரவு சந்தோஷ்குமார் மற்றும் மணிகண்டனிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்த மணிகண்டனின் தம்பி சுதிர் சந்தோஷை கத்தியால் குத்தியுள்ளார். இதில் ...

கோவை கரும்புக்கடை சேரன் நகரை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 38) இவர் நேற்று தனது மகன் சாகுலுடன் ( வயது 13)பைக்கில் உக்கடம் ஆத்துப்பாலம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற கண்டெய்னர் லாரி திடீர் பிரேக் போட்டதால் இவர்கள் சென்ற பைக் லாரியின் பின்புறம் மோதியது.இதில் இருவரும் கீழே விழுந்து படுகாயம் ...

கோவை அருகே உள்ள  வடவள்ளியை சேர்ந்த காளிதாஸ். இவரது மகள் கீர்த்தனா (வயது 17 )பிளஸ் 2 படித்துவிட்டு கல்லூரியில் சேருவதற்கு இருந்தார். இதற்காக நேற்று முன் தினம் கோவை அரசு கலைக் கல்லூரியில் அப்ளிகேஷன் வாங்க சென்றவர் வீடு திரும்பவில்லை .எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து இவரது தந்தை காளிதாஸ் வடவள்ளி போலீசில் புகார் ...

கோவை வடவள்ளியை சேர்ந்தவர் சக்திவேல் (54). பெயிண்டிங் காண்டிராக்டர். இவரது மகன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இதனால் குடும்ப தகராறு ஏற்பட்டு அவர் பிரிந்து சென்றார். இதனை நினைத்து சக்திவேல் மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று விரக்தி அடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி ...

கோவை போத்தனூர் அருகே உள்ள சீனிவாசா நகரை சேர்ந்தவர் குமார் (வயது 42). இவர் அண்ணாபுரத்தில் உள்ள அக்னிமாரியம்மன் கோவிலில் பூசாரியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வழக்கம் போல கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்க சென்றார். அப்போது கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.5 ஆயிரம் பணத்தை ...

கோவை போத்தனூர் அருகே உள்ள பிள்ளையார் புரத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் மொபைல் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் சர்வவேந்தன் (வயது 2½). சம்பவத்தன்று மணிகண்டன் குளிப்பதற்காக வெண்ணீர் வைத்தார். பின்னர் அதனை குளியல் அறைக்கு வைத்து விட்டு துண்டு எடுப்பதற்காக சென்றார். அப்போது அங்கு விளையாடிக்கொண்டு இருந்த சர்வவேந்தன் வெண்ணீர் ...

சென்னை : ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்தை இனியும் தாமதிக்காமல் பிறப்பிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கோவையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.10 லட்சத்தை இழந்து கடனாளியான ஆயுதப்படை காளிமுத்து என்ற காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ...