இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளும் வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்கள் வணிக விமானங்கள் மூலம் பிரிட்டனுக்கு செல்லுமாறும், அங்கிருந்து ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளின் மூலம் இறுதி சடங்கிற்கு செல்லமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. ஆறுபது ஆண்டுகளில் நடைபெறும் பிரிட்டனின் முதல் அரசு இறுதிச் ...
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி நேற்று ஓய்வுபெற்ற நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள எம்.துரைசாமி இன்று காலை பொறுப்பேற்கிறார் கடந்த ஆண்டு நவம்பர் 22ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி பொறுப்பேற்றார். முதலில் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்ற அவர், பிறகு தலைமை நீதிபதியாக ...
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும் தமிழக எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நிவாரண பொருட்கள் வழங்குவதற்கு எடப்பாடிக்கு வருகை தந்தார். அப்போது அவருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து. எடப்பாடி சரபங்காற்றில் மூன்று நாட்களுக்கு பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்டோர் நகராட்சி தொடக்கப்பள்ளி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரிசி,பருப்பு, காய்கறி,உள்ளிட்ட ...
இந்திய ஒற்றுமைப் பயணத்தில் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்களைத் தாண்டி பொதுமக்களையும் கட்சித் தொண்டர்களையும் ராகுல் காந்தி சந்தித்துப் பேசவேண்டும் என்று குரல் கொடுத்த கார்த்தி சிதம்பரம், “இது கட்சி நடத்தும் நிகழ்ச்சியாகத் தெரியவில்லை. ராகுலை சுற்றி இருப்பவர்கள் நடத்தும் நிகழ்ச்சி போல இருக்கிறது” என்று விமர்சித்தாராம். “கட்சியின் அடிப்படைக் கட்டமைப்பை பலப்படுத்தாமல் இந்த நடை ...
சிவசேனா பிளவு தொடர்ந்து .. என்சிபி கட்சியில் கிளம்பிய குழப்பம்.. பரபரப்பை ஏற்படுத்திய அஜித் பவார்..!
மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியில் குழப்பமே இன்னும் முடியாத நிலையில், அங்கு என்சிபி கட்சியிலும் குழப்பமான சூழல் ஏற்பட்டு உள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. அங்கு மகா விளாஸ் கூட்டணியில், தாக்கரே தலைமையில் இருந்த சிவசேனா கட்சி பிளவுபட்டது. ஷிண்டே தலைமையில் போர்க்கொடி தூக்கிய அதிருப்தி எம்எல்ஏக்கள் ...
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் 3 வது முறை லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை… முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் மூன்றாவது முறையாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் ...
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி இன்றுடன் ஓய்வு பெறுகிறார். சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து அலகாபாத் உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியான முனீஸ்வர் நாத் பண்டாரி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டார். பின்னர் முனீஷ்வர் நாத் பண்டாரி ...
கோவை சிங்காநல்லூர் நீலிக்கோணாம் பாளையம் அண்ணா நகர் பெரிய வீதியை சேர்ந்தவர் ராமசாமி இவரது மனைவி. மயிலாத்தாள் ( வயது 77) கடந்த 20 ஆண்டுகளுக்கும் முன்பு இவரது கணவர் இறந்துவிட்டார் .அவரது மகன் மனநிலை பாதிப்பால் எங்கோ காணாமல் போய்விட்டார். இதனால் மயிலாத்தாள் மட்டும் தனியாக வசித்து வந்தார். நேற்று அவரது வீட்டில் அருகில் ...
கோவை மாவட்டத்தில் தென்மேற்குப் பருவ மழையின் தாக்கத்தால் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த மாதம் 2 வாரத்துக்கு மேல் தொடா்ந்து பலத்த மழை பெய்தது. குறிப்பாக மேற்குத் தொடா்ச்சி மலையில் பெய்த கன மழையால் நொய்யல் ஆற்றில் நீா்வரத்து அதிகரித்தது. நொய்யல் நீா்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த பலத்த மழையால் ...
கோவை : பொள்ளாச்சி தண்ணீர் பந்தல் ஸ்டாப் பகுதியைச் சேர்ந்தவர் வீரமுத்து( வயது 68) கூலி தொழிலாளி. இவர் நேற்று வடக்கிபாளையம்- நடுப்புணிரோட்டில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார் .அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார், இவரது மொபட் மீது மோதியது .இதில் வீர முத்து படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு ...













