நான்கே ஆண்டுகளில் நடைபெறும் ஐந்தாவது பொது தேர்தலில் இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மிக பெரிய வெற்றி அனைவரையும் திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது. அவரது தீவிர இடதுசாரி மதவாத கட்சிகள் அடங்கிய கூட்டணி பெரும்பான்மை வென்றுள்ளது கடந்த சில ஆண்டுகளாகவே, இஸ்ரேலில் நீடித்து வரும் அரசியல் பிரச்னைக்கு இந்த தேர்தல் முடிவுகள் முற்றுப்புள்ளி வைக்கும் ...

கோவை: கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தை நாங்கள் கண்டிக்கிறோம். அத்துடன் பயங்கரவாதத்திற்கு எப்போதும் இடம் கொடுக்க மாட்டோம் என ஜமாத் நிர்வாகிகள் தெரிவித்தனர். கோவை உக்கடம் பகுதியில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு ஜமாத் அமைப்பினர் சென்று பார்வையிட்டனர். மேலும் கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கும் அவர்கள் சென்றனர். அங்கு அவர்களை கோயில் நிர்வாகிகளும் பூசாரியும் ...

துணிந்து செல், தடைகளே இல்லை” என்பது போல், பல துறையிலும் பெண்கள் தங்களது காலடித் தடத்தைப் பதித்து வருகின்றனர். அந்த வரிசையில் மத்திய ரிசர்வ் காவல்படையில் இருந்து (Central Reserve Police Force – CRPF) சீமா துண்டியா (Seema Dhundiya) மற்றும் ஆனி ஆபிரஹாம் (Annie Abraham) ஆகிய இரு பெண் அதிகாரிகள், இன்ஸ்பெக்டர் ...

சேலம் மாவட்டத்தில் 50% மானிய விலையில் 450 ரூபாய்க்கு மாடி தோட்டம் அமைப்பதற்கான தொகுப்புகள் தோட்டக்கலைத்துறை மூலம் விற்பனை செய்யப்படுகின்றது. மேலும் விவரங்களுக்கு ஆதார் அட்டை நகல்,இரண்டு புகைப்படங்கள் மற்றும் 450 ரூபாய் ஆகியவற்றை அந்தந்த வட்டாரங்களில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களில் கொடுத்து மாடி தோட்ட தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என தோட்டக்கலைத்துறை ...

இலங்கை அரசை எதிர்த்து தலைநகர் கொழும்புவில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த ஜூலை மாதம் மக்கள் போராட்டம் வெடித்தது. அப்போது அதிபர் மாளிகை, ஜனாதிபதி மாளிகை போராட்டக்காரர்கள் வசமானது. பின்னர் ராஜபக்சேகள் ராஜினாமா செய்த பின்னர் ரணில் விக்ரமசிங்கே அதிபராக தேர்தெடுக்கப்பட்டார். இதனை அடுத்து போராட்டம் ...

சென்னை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தலைவர் பொறுப்பு, அமைச்சர் சக்கரபாணியிடம் இருந்து உணவுத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணனுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழக உணவுத் துறையின் கீழ் இயங்கும் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் (டிஎன்சிஎஸ்சி), தலைவராக கடந்த 2014 வரை கூட்டுறவு, உணவுத் துறை செயலர்கள் இருந்தனர். அதிமுக ஆட்சியில், இந்த பொறுப்பு செயலரிடம் இருந்து, அமைச்சராக ...

பிரதமர் மோடி, அசோக் கெலாட்டை பாராட்டி பேசியதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவரான சச்சின் பைலட் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், முன்னாள் துணை முதல்வரும், காங்கிரஸின் இளம் தலைவர்களில் ஒருவருமான சச்சின் ...

இமாச்சலபிரதேச மாநிலத்தில் வரும் 12-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவிடப்படும் வாக்குகள் டிசம்பர் மாதம் 8-ம் தேதி எண்ணப்பட்டு அவற்றின் முடிவுகள் அன்றே அறிவிக்கப்படுகிறது. இதற்கிடையே, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளன. அதில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி பக்கம் உள்ள மோதிராபுரத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன்,எலக்ட்ரிசியன்,இவரது மனைவி மணிமேகலை (வயது 36) இவர்களுக்கு திருமணம் ஆகி 19 ஆண்டுகள் ஆகிறது.சஞ்சீவ் குமார் ( வயது 16 )என்ற மகன் உள்ளான் இவர் அங்குள்ள ஒரு கல்லூரியில் டிப்ளமோ மெக்கானிக்கல் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது தாயாரிடம் புதிதாக ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கஸ்தூரி பாளையம் ,பி..அன்ட். டி காலனியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 48) துணி வியாபாரம் செய்து வந்தார். இதில் இவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த முத்துசாமி நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் மின் விசிறியில் நைலான் கயிற்றை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் ...