கோவை தெற்கு உக்கடத்தைச் சேர்ந்தவர் சையத் இப்ராகிம் ( வயது 40) இவர் தனது முகநூலில் இரு மதத்தினருக்கு இடையே மோதல் ஏற்படும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெரிய கடை வீதி போலீசில் புகார் செய்யப்பட்டது. இதன் பேரில் போலீசார் சையத் இப்ராகிம் மீது மத விரோத உணர்ச்சியை தூண்டுதல், பொது ...

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு பூமாதேவி நகரை சேர்ந்தவர் நித்யா (வயது30) இவருக்கும் செந்தில் என்பவருக்கும் கடந்த 16 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது .14 வயதில் கவதமி என்ற மகள் உள்ளார். கடந்த 10ஆண்டுகளுக்கு முன்பு கணவர் செந்தில் இறந்துவிட்டார். இதனால் நித்யா வெள்ளியங்காட்டை சேர்ந்த கோபிநாத் என்பவரை 2 -வது ...

கோவை ராமநாதபுரம் நாகலிங்க தேவர் விதியை சேர்ந்தவர் செல்வம். அவரது மகன் ராஜா ((வயது 22) கூலித்தொழிலாளி.இவர் நேற்று தனது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவருடன் சேர்ந்து மது அருந்தினார். பின்னர் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது .இந்த நிலையில் நேற்று மதியம் ராஜா ராமநாதபுரம் திருச்சி ரோட்டில் கே.டி.சி .லாரி டிரான்ஸ்போர்ட் அலுவலகம் ...

கோவை வைசியாள் வீதியில் உள்ள டாஸ்மாக் கடையை (எண் 1702)மூடக்கோரி பாஜகவினர் ராஜ வீதியில் உள்ள தேர்நிலை திடல் அருகே நேற்று மாலை அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர்.அங்கு சென்ற வெரைட்டி ஹால்ரோடு போலீசார் ஆர்ப்பாட்டம் நடத்திய உக்கடம் டிவிஷன் பாஜக நிர்வாகி சேகர் உட்பட 99 பேரை கைது செய்தனர்.இவர்களில் 30 பேர் ...

கோவை ஜி.சி.டி.கல்லூரி ரோடு அம்மன் கோவில் வீதியில் உள்ள ஒரு தனியார் அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் ஷோபா ( வயது 60) இவர் துடியலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் துணை பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் கல்லூரிக்கு சென்று விட்டார் .மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் பீரோவில் இருந்த 10 ...

கோவை அருகே உள்ள வேடப்பட்டி , அய்யாவு நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் உடல்நிலை சரியில்லாமல் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றார்.அவரது மனைவி கற்பகமும் உடன் சென்றார்.அப்போது டாக்டர்கள் அவருக்கு ஸ்கேன் எடுப்பதற்கு பரிந்துரை செய்தனர்.இதை யடுத்து அவர் அணிந்திருந்த 7 பவுன் எடை கொண்ட செயின் ‘மோதிரம் ஆகியவற்றை கழற்றி தன் ...

கோவை: தர்மபுரி மாவட்டம் பிடம நேரியை சேர்ந்தவர் செந்தில். இவரது மகள் நவநீதா (வயது 17) இவர் பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி .காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார். இவருக்கு கல்லூரி விடுதியில் தங்கி இருந்து படிக்க பிடிக்கவில்லை. இதை தனது பெற்றோர்களிடம் கூறினார் .இதையடுத்து ...

கோவை போத்தனூர் அருகே உள்ள சீனிவாசன் நகரை சேர்ந்தவர் ராமசாமி இவரது மனைவி மயிலாத்தாள் (வயது 69) இவர் நேற்று காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக நின்று கொண்டிருந்தார். அப்போது இவரது பையில் இருந்த பணம் ரூ.50 ஆயிரம், மற்றும் 4 சேலைகள் , ஒரு செல்போன் ஆகியவற்றை யாரோ திருடி விட்டனர் .இது ...

கோவை மாவட்டம்.கருமத்தம்பட்டி அருகே உள்ள கணியூர் வேட்டைக்காரன் குட்டையில் வட மாநிலத்தவர்கள் கஞ்சா விற்பனை செய்வதாக கருமத்தம்பட்டி போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில், காவல் ஆய்வாளர் ராஜதுரை தலைமையிலான போலீசார், ஆதவன் மில் அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் ஒடிசாவைச் சேர்ந்த ...

கோவை புலியகுளம் மசால் லேஅவுட் சேர்ந்தவர் சுஜித். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி பிரித்தி (வயது 23) இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. நேற்று இரவு இவர் தனது கணவருடன் வீட்டு வராண்டாவில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது ஒரு ஆசாமி வீட்டினுள் புகுந்து பிரித்தியின் பின்பகுதியை தட்டினார் .உடனே பிரித்தி எழுந்து சத்தம் ...