கோவை கோவில்பாளையம் அருகே உள்ள குரும்பாளையத்தைச் சேர்ந்தவர் ஹரிபிரகாஷ். இவரது மனைவி தனலட்சுமி (வயது 21). இவர்கள் 2 பேரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. கணவன் -மனைவி இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆவாரம்பாளையம் வந்து வசித்து வந்தனர். இந்த நிலையில் 2 ...

கோவை சூலூர் அருகே உள்ள காத்தாடி கடவை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி தேவி (வயது 49). கூலித்தொழிலாளி. கடந்த 8 வருடங்களுக்கு முன்பு ராமச்சந்திரன் இறந்துவிட்டார். அதன் பின்னர் தேவிக்கு அதே பகுதியைச் சேர்ந்த ராஜகோபால் (44) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்தனர். ...

துண்டு துண்டாக வெட்டி கொலை: 3 குற்றவாளிகள் சிறையில் அடைப்பு கோவையில் அழகு நிலைய ஊழியரை 12 துண்டுகளாக வெட்டி கொடூரமாக கொலை செய்த பெண் உட்பட மூன்று பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்.. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்பிரபு.கோவையில் உள்ள அழகு நிலையத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், முன் விரோதம் காரணமாக அவரது பெண் ...

கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த ஊத்துப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வான்மதி (23). இந்த நிலையில் வான்மதி நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார். சம்பவத்தன்று விக்னேஸ்வரன் தனது மனைவி வான்மதியை அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரசவத்திற்காக அழைத்து வந்தார். அப்போது வான்மதிக்கு அறுவை சிகிச்சை ...

நீலகிரி மாவட்டம் கூடலூர் கோட்டம் பந்தலூர் வனச்சரகத்தில் உள்ள தனியார் எஸ்டேட் செல்லும் வழியில் எஸ்டேட் பணியாளர்கள் ஒரு யானை குட்டி படுத்து கிடப்பதை பார்த்தனர். உடனே அவர்கள் வன ஊழியர்களுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து தேவாலா வனச்சரகர் சஞ்சீவி தலைமையிலான வனவர்கள் சிவகுமார், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட வனத்துறையினர் நேரில் சென்று யானையை பார்வையிட்டனர். அப்போது ...

கோவை :பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமல் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் நேற்று அவிநாசி- கோவை சர்வீஸ் ரோட்டில் ,கருமத்தம்பட்டி நால்ரோடு சந்திப்பில் வந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அதில் 1,050 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அதைக் கடத்தி வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் ...

கோவையிலும் கடந்த 2 வாரங்களாக காய்ச்சல் பாதிப்புகள் அதிகளவில் பதிவாகி வருகிறது. குறிப்பாக குழந்தைகளிடையே காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் 5 பேர் பன்றி காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளது. பன்றி காய்ச்சல் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். எனவே குழந்தைகளிடையே லேசான ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள தனியார் மருத்துவமனை வளாகத்தில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டிஎம் .மையம் உள்ளது. அந்த பகுதியில் நேற்று அதிகாலை 4 மணிக்கு மேட்டுப்பாளையம் போலீசார் ரோந்து சென்றனர் .அவர்கள் ஏ.டி.எம் .மையத்தில் வைக்கப்பட்டிருந்த நோட்டுப் புத்தகத்தில் கையெழுத்திட கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றனர் ...

கோவை சுந்தராபுரத்தில் உள்ள லோகநாதபுரம், முதலியார் வீதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் ( வயது 52 )மோட்டார் தொழில் செய்து வந்தார். இவர் அன்னூர் அருகே உள்ள குரும்ப பாளையம்- வாகராயம்பாளையம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள மோலப்பாளையம் செந்தோட்டம் அருகே சென்ற போது திடீரென்று ஒரு நாய் ரோட்டில் குறுக்கே பாய்ந்து பைக் மீது ...

கோவையை அடுத்த சூலூர் பக்கம் உள்ள தென்னம்பாளையம்,ஸ்ரீ விசாக நகரை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகன் ரத்தின சீலன் (வயது 30 )இவர் அங்குள்ள ஒரு தனியார் மில்லில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார் .இவர் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு விஜயலட்சுமி (வயது 39 )என்ற பெண்ணை 3 -வதாக திருமணம் செய்து கொண்டார்.கணவன்- ...