கோவை சவுரிபாளையம் கல்லறை தோட்டம் அருகே உள்ள காலி இடத்தில் கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், பீளமேடு போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு 3 கஞ்சா செடிகள் வளர்த்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 கஞ்சா செடிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த பகுதியை சேர்ந்த ...
கோவை கணபதிமாநகரை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 46). காண்டிராக்டர். இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் சத்தியமங்கலம் சென்றார். இந்நிலையில், நேற்று அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் பார்த்தனர். அவர்கள் உடனே பழனிசாமியை தொடர்பு கொண்டு தெரிவித்தனர். இதையடுத்து சத்தியமங்கலம் சென்ற அவர் வீடு திரும்பினார். அங்கு ...
கோவை: வஞ்சிபாளையம்-சோமனூா் மற்றும் சாமல்பட்டி – தாசம்பட்டி, இருகூா்-கோவை இடையே ரயில்பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் கோவை-சேலம், கோவை- மேட்டுப்பாளையம் இடையே ரயில் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை – சேலம் மெமு ரயில் (எண்: ...
கோவையில் பஸ் நிலையங்கள். ரயில் நிலையம் பகுதிகளில் இன்று முதல் 24 மணி நேரமும் ஓட்டல்கள்-கடைகள் திறந்து வைக்க அனுமதி. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேட்டி. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-கோவையில் கடந்த ஆண்டு 232 விபத்து வழக்குகள் பதிவானது. இதில் 234 பேர் பலியானார்கள். இந்த ஆண்டு258 வழக்குகள் ...
கோவை: கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் விமான நிலையங்களில் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் பரிசோதனை மேற்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. கோவை விமான நிலையத்திலும் கொரோனா பரிசோதனை மையம் திறக்கப்பட்டு வெளிநாடுகளில் இருந்து வரும் பயனிகளிடம் பரிசோதனை செய்யப்படுகிறது. தானியங்கி உடல் வெப்ப பரிசோதனை எந்திரம் உள்ளிட்ட ...
கோவை மாவட்டத்தில் கூற்றுலா தலங்களில் வால்பாறையும் ஒன்று. இங்கு முக்கியமான சுற்றுலா அம்சங்களாக சின்னக்காலர் அருவி, சோலையார் அணை, புல் குன்று, நல்ல முதி எஸ்டெட் ஆகியவை அறியப்படுகின்றன.மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர்.வால்பாறையில் எப்போதும் சீதோஷன நிலை இருந்து வருவதால் சுற்றுலா பயணிகள் வருகை ஆண்டு முழுவதும் இருக்கும். வால்பாறையில் ...
நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் ரகு (வயது 25). இவர் கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஐஸ்கிரீம் பார்லரில் சேல்ஸ்மேனாக வேலை பார்த்து வந்தார். இதன் உரிமையாளருக்கு சொந்தமாக காந்திபுரத்தில் உள்ள ஓட்டல் அறையில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் ஓட்டல் அறையில் இருந்த ரகு திடீரென விஷம் குடித்து மயங்கினார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ...
கோவை மதுக்கரை அருகே உள்ள எட்டிமடை பகுதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி என்ற ராஜன் (வயது 35) இவர் கோவையை சேர்ந்த பிளஸ் 1 மாணவியை 2019 ஆம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்தாராம். மேலும் அவர் இதுகுறித்து பெற்றோர்களிடம் கூறினால் அவர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள் எனவே அவர்களிடம் கூற வேண்டாம் என்று சிறுமியிடம் வெள்ளியங்கிரி ...
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடிக்கு 100 வயதாகிறது. உடல்நலக்குறைவால் கடந்த 3 நாட்களுக்கு முன் அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உடல்நலம் தேறி வந்தநிலையில் வயது மூப்பு காரணமாக ஹீராபென் மோடி காலமானார். இதையடுத்து, டெல்லியிலிருந்து வந்த பிரதமர் மோடி, காந்திநகரில், தாய் ஹீராபென் மோடிக்கு இறுதிச்சடங்குகளைச் செய்து அவரின் சிதையை எரியூட்டினார். ஆனால், ...
காந்தி நகர்: பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் மோடி இன்று அதிகாலை இறந்தார். அவரது உடல் தகனம் செய்யப்பட்ட நிலையில் அடுத்த சில நிமிடங்களில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக மேற்கு வங்க மாநிலத்தில் பல்வேறு திட்ட பணிகளை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்த வேளையில் காணொலியில் வாடிய முகத்தில் காட்சியளித்த ...













