மேக்கப் போட்டு செல்வதோடு சரி பணிகள் எதுவும் நடைபெறுவதில்லை பொதுமக்கள் கேள்வியால் நகர் மன்ற உறுப்பினர் வேதனை கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் மாதாந்திர நகர் மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் தலைமையில் நகராட்சி ஆணையாளர் பாலு, நகர் மன்ற துணைத்தலைவர் த.ம.ச.செந்தில்குமார், நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம், மேலாளர் ஜலாலுதீன், ...

காட்டு யானைகள் நடமாட்டம்: வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் தற்போது காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது இந்நிலையில் இன்று சிறுகுன்றா சின்னப்பன் கல்லரை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் நான்கு குட்டிகளுடன் சுமார் 11 காட்டுயானைகள் முகாமிட்டுள்ளது இந்நிலையில் அருகே உள்ள மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் நுழைவதை ...

இனி வருடத்திற்கு இது 12 மட்டும் தான். மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு.. சமையலுக்கு பயன்படுத்தும் கேஸ் எரிவாயு வெளிச்சந்தைகளில் அதிகம் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் மத்திய அரசு புதிய கட்டுப்பாட்டினை விதிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இனி வருடத்திற்கு 15 சிலிண்டர்கள் தான் அதிகபட்சமாக எடுக்க முடியும் என்றும் அதாவது ...

கோவை: ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் லோபின்டி இராபாபு (வயது 30). இவர் கோவை சரவணம்பட்டியில் தனது சகோதரர் மற்றும் நண்பர்களுடன் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று அவர் சரவணம்பட்டி சத்தி ரோட்டில் அம்மன் நகர் பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரி திடீரென எதிர்பாராத ...

பணம் வாங்கிய புஷ்பா : சரியாக பேசாததை தட்டி கேட்டவருக்கு அடி உதை கோவை உக்கடம் புள்ளுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (4). கூலி தொழிலாளியாக பணி புரிந்து வருகிறார் . இவருக்கு நன்கு அறிமுகமான அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரின் மனைவி புஷ்பா என்பவருடன் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்துள்ளது. கடந்த ...

கோவை: தமிழகம் முழுவதும் 26 சார் பதிவாளர்கள் உதவியாளர்களாக பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளனர். சார் பதிவாளர் பதவி உயர்வு வழங்கப்பட்டதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2010-11 முதல் 2022-23 வரை பணிமூப்பு தொடர்பாக திருத்திய பட்டியலை தமிழ்நாடு பதிவுத்துறை வெளியிட்டது. இதில் கோவை சிங்காநல்லூர், கிணத்துகடவு,மேட்டுப்பாளையம் உட்பட 26 ...

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் மற்றும் ஷார்ஜாவுக்கு தற்போது விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்களும், சிங்கப்பூருக்கு வாரத்தில் அனைத்து நாட்களும் விமானம் இயக்கப்படுகிறது. இந்நிலையில், கோவையில் இருந்து வியட்நாம் நாட்டின் ஹோசிமின் நகருக்கு தனியார் நிறுவனம் விமான சேவை தொடங்கியுள்ளது. சிங்கப்பூருக்கு தினமும் இரவு 8.55 மணிக்கு ...

கோவை சிவானந்தா காலனி கோவிந்தசாமி லே-அவுட்டில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் விஜயகுமார் ( வயது 47 )இவரது வீட்டில் அங்குள்ள காந்தி நகரை சேர்ந்த செல்வராஜ் மனைவி பொன்னாத்தி என்ற முத்துமாரி( வயது 40) கடந்த 17-7-22 முதல் 9-8-22 வரை வேலை செய்து வந்தார் .அப்போது அவர்களது வீட்டில் இருந்த வெள்ளி குத்துவிளக்கு, ...

கோவை சரவணம்பட்டியில் உள்ள அம்புலி நகரை சேர்ந்தவர் சாய் கிருஷ்ண பிரசாத். இவரது மனைவி ரம்யா ( வயது 34 )இவர்கள் இருவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் சாப்ட்வேர் இன்ஜினியர்கள்.இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான்.ரம்யா தான் சம்பாதிக்கும் பணத்தை கோவையில் வீடு வாங்குவதற்காக தனது கணவரின் வங்கி கணக்கிற்கு அனுப்பி ...

கோவை போத்தனூரில் உள்ள பாரதி நகரை சேர்ந்தவர் பார்த்திபன் .இவரது மகன் செரிப் என்ற செல்வராஜ் ( வயது 40) இவர் குறிச்சி, காந்திஜி ரோட்டில் உள்ள உழவர் சந்தை அருகே கேட்ரிங் மற்றும் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலில் ஈரோட்டை சேர்ந்த பவித்ரா ( வயது 21) என்பவர் கடந்த 15 நாட்களுக்கு ...