மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்குமா ? தமிழக அரசு: பண்டிகை காலத்தில் குடும்பங்கள் நிம்மதியாக வாழ வேண்டும் – பா.ஜ.க மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., மோடி மகள் திட்டம்: தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு ரூ.10,000 கல்வி உதவி தொகை – பா.ஜ.க, தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் ...
தீபாவளி என்றாலே, பலகாரம், பட்டாசு,புத்தாடை,புதுப்படம் என கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கிவிடும். அந்த வகையில் வரும் 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி சினிமா ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் சிறப்பு காட்சிகள் குறித்து அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மற்ற நாட்களைவிட பண்டிகை நாட்களில் குடும்பத்தோடு தியேட்டருக்கு சென்று படத்தை பார்ப்பது என்பது அலாதி பிரியம்தான். அதனாலேயே ...
கடந்த 2020-21 நிதியாண்டில், தமிழ்நாட்டின் கடன் 22.43 சதவிகிதம் உயர்ந்து 5,18,796 கோடி ரூபாய் தொட்டுள்ளது என இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிஏஜி அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு நிதிநிலை பொறுப்பு சட்டத்தில் நிர்ணயித்த இலக்கை அடைவதற்கும், வருவாய் செலவினங்களைச் சந்திக்க மூலதன வரவுகளைப் பயன்படுத்துவதைத் ...
இங்கிலாந்து நாட்டில் 42 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பொருட்களின் விலை உச்சத்தை தொட்டுள்ளதால் அந்நாட்டு மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். பால், பிரட், வாழைப்பழம் போன்ற அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாத அளவுக்கு இங்கிலாந்து மக்களின் ஏழை எளிய நடுத்தர மக்களின் நிலை உள்ளது என்று கூறப்படுகிறது. இது குறித்து மத்திய நிதி ...
சென்னை: மதுபானங்கள் விலை உயரப்போவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த விலை உயர்வுக்கான காரணமும் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் மது விற்பனையை தமிழக அரசே டாஸ்மாக் மூலம் முழுமையாக நடத்தி வருகிறது. டாஸ்டாக் மதுக்கடைகளுக்கு பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து மதுபாட்டில்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. இப்போது, தமிழ்நாட்டில் 11 இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான உற்பத்தி ...
பிரிட்டன்: இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். லிஸ் ட்ரஸ் பதவியேற்ற 45 நாட்களுக்குப் பிறகு ராஜினாமா செய்தார். பிரதம மந்திரி லிஸ் ட்ரஸ் இன்று ராஜினாமா செய்தார். அதே நேரத்தில் இங்கிலாந்து உள்துறை செயலாளர் நேற்று ராஜினாமா செய்தார். ...
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பருத்தித் துறையானது கடந்த 1922ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. இதுவரை 17 காஸிபியம் ஹிருகூட்டம், 1 காஸிபியம் பார்படென்ஸ் மற்றும் 1 வீரிய ஒட்டு ரகங்களை வெளியிட்டு சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் பருத்தித் துறையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தாவர இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மையம் மற்றும் இந்திய பயிர் ...
கோவையில் விபத்தில் மகன் பலியான விரக்தி : தற்கொலைக்கு முயன்ற பெற்றோர் உயிரிழந்த சோகம் கோவை மாவட்டம் வடவள்ளி அருகே உள்ள நாவவூர் பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவ் சங்கர். 46 வயதான இவர், ரியல் எஸ்டேட் அதிபராக உள்ளார். இவரது மனைவி நந்தினி (45). இவர்களது ஒரே மகன் ரவி கிருஷ்ணன் (22) தனியார் கல்லூரியில் ...
கோவையில் கஞ்சா,போதை மாத்திரைகள்,ஸ்டாம்பு போல் இருக்கும் போதை வஸ்துகள் அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது. குறிப்பாக கல்லூரி மற்றும் இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. போதை மாத்திரை விற்பனை செய்பவர்களை கண்டுபிடித்து கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் மருந்து கடைகளிலும் போதை தடுப்பு இன்ஸ்பெக்டருடன் சென்று அடிக்கடி ஆய்வு ...
ஆறுமுக சாமி அறிக்கை ப்ரொபஷனல் கிடையாது- அன்புமணி ராமதாஸ். கோவை விமான நிலையத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் இந்தியாவில் உள்ள பின்னலாடை தொழில் அதிகமாக கொங்கு பகுதியில் உள்ளதாகவும் தற்போது 40% ஆர்டர் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார். அத்திகடவு திட்டம் ஏன் இன்னும் முடிக்கவில்லை? என ...