கோவை மாவட்டம், மதுக்கரையில் இருந்து பாலக்காட்டுக்கு வனப் பகுதி வழியாக 2 ரயில் பாதைகள் உள்ளன. இதில் முதலாவது (ஏ) பாதை சுமாா் 17 கிலோ மீட்டா் தொலைவும், இரண்டாவது (பி) பாதை 23 கிலோ மீட்டா் தொலைவும் கொண்டது. யானைகள் வழித்தடத்தில் உள்ள இந்த தண்டவாளத்தில் ரயில் மோதி யானைகள் அடிக்கடி உயிரிழந்து வருகின்றன. ...

கோவை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 24-ந் தேதி இரவு கோவை வருகிறார். பின்னர் இரவு கோவையில் தங்குகிறார். மறுநாள் 25-ந் தேதி காலை நேரு ஸ்டேடியத்தில் புதுப்பிக்கப்பட்ட ஓடு தள பாதையை திறந்து வைக்கிறார். இதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். பின்னர் மாலை பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அமைச்சரான ...

கோவை மாவட்டம் அன்னூரில் சத்தியமங்கலம் சாலையில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் 20 ஊழியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அந்த பகுதியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர். கடந்த 20-ந்தேதி வங்கியில் வழக்கமான பணிகள் நடந்தது. மாலையில் பணி முடிந்து ஊழியர்கள் வங்கியை மூடி விட்டுச் சென்றனர். நேற்று ...

கோவை: மன உறுதி காக்கும் மனநல நல்லாதரவு மன்றம் மற்றும் நட்புடன் உங்களோடு என்னும் மனநல சேவையை மருத்துவ மாணவர்களுக்காக தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் மன அளவில் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சேவையை கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கும் செயல்படுத்த அரசு முடிவு செய்தது. இதனை முதல்அமைச்சர் சென்னை, ...

கோவை :புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பக்கம் உள்ள கருத்தம்பட்டியை சேர்ந்தவர் சுப்ரமணி இவரது மகள் செல்வி அபிநயா (வயது 21)இவர் கோவை பீளமேட்டில் மனிஷ் தியேட்டர் அருகே உள்ள பெண்கள் தங்கும் விடுதியில் தங்கி இருந்து அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவர் வேலை செய்யும்நிறுவனத்தில் பணி புரியும்ஒரு வாலிபரை காதலித்து வந்தாராம்.இந்த ...

கோவை கணபதி மாநகர் சுப்பிரமணியம் நகரை சேர்ந்தவர் சுதர்சன் ( வயது 33)இவர் அங்கு முட்டை மற்றும் கூல்டிரிங்ஸ் மொத்த வியாபாரம் செய்து வருகிறார் . இவரிடம் சேலம் பச்சை மலையை சேர்ந்த வசந்தகுமார் என்பவர் ஊழியராக வேலை செய்து வந்தார் .இவர் நேற்று முன்தினம் கடையில் இருந்த ரு 1.50 லட்சத்தை எடுத்துவிட்டு எங்கோ ...

கோவை: நாமக்கல், எஸ்.பி.ரோட்டை சேர்ந்தவர் ரவீந்திரன் ( வயது 34 ) இவர் நாமக்கல்லில் சொந்தமாக டெக்ஸ்டைல்ஸ் மில் நடத்தி வருகிறார் .இவர் நேற்று கோவை அவினாசி ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தனது “ஸ்கோடா ” காரில் வந்திருந்தார் .காரை ஓட்டல் வளாகத்தில் நிறுத்திவிட்டு கூட்டத்தில் கலந்து கொள்ள ...

கோவை அருகே உள்ள மசக்ககாளிபாளையம், வரதராஜபுரத்தில் உள்ள கம்பன் நகரை சேர்ந்தவர் தாசிம் ( வயது 26) இவர் டி.வி, கேஸ் ஸ்டவ், விற்பனை நிறுவனத்தில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் சூலூர் கண்ணம் பாளையம் பகுதியில் ஒரு டி.வியை விற்பனைக்காக கொண்டு சென்றார் .அப்போது அங்கு வந்தசூலூர் காவல் நிலையத்தில் இரண்டாம் ...

கோவை குனியமுத்தூர் அருகே உள்ள பி.கே .புதூர் மதுரைவீரன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 67)கட்டிட தொழிலாளி. நேற்று இவர் மாச்சே கவுண்டன்பாளையம் அன்பு நகரில் வசிக்கும் மாதவன் என்பவரது வீட்டில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தார். இதில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதே இடத்தில் பலியானார்.இது குறித்து மதுக்கரை போலீசில் ...

கோவையில் வங்கி ஏ.டி.எம். எந்திரங்களில் நூதன முறையில் ரூ.3¾ லட்சம் மோசடி நடந்துள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையை சேர்ந்த தனியார் வங்கியின் மண்டல மேலாளர் ஜெயகணேசன் கோவை மாநகர் சைபர் கிரைம் போலீசில் புகார் மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:- . எங்கள் வங்கியின் ...