கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் போதைப் பொருள் கடத்தல் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த மாவட்டம் முழுவதும் 46 தனிபடை அமைக்கப்பட்டது . இவர்கள் தீவிர சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது மேட்டுப்பாளையம் பகுதியில் அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடிபொருள் வைத்திருந்த 2 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து ...

கோவை கரும்புக்கடை, சவுகார் நகரை சேர்ந்தவர் அப்துல் காதர் .இவரது மகள் அஸ்மி (வயது 28) இவருக்கும் சிவகிரி, விஸ்வநாத பேரியைச் சேர்ந்த வாசிம் அக்ரம் என்பவருக்கும் கடந்த 17 -3 -2019 அன்று சிவகிரியில் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது அஸ்மியின் பெற்றோர்கள் 50 பவுன் நகை வரதட்சணையாக கொடுத்தனர் .திருமணம் முடித்து இரண்டு ...

கோவை சுக்ரவார்பேட்டைேய சேர்ந்தவர் அருள் செல்வகுமார் (வயது 41). தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது அவரது மோட்டார் சைக்கிள் காணவில்லை. இதுகுறித்து அவர் ஆர். எஸ் புரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ...

கோவை: அனைத்து அஞ்சலகங்களிலும் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு தொடக்க திருவிழா இன்று, நாளை என 2 நாட்கள் நடக்கிறது. இதுகுறித்து அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கோபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அஞ்சலக வட்டத்தில் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு திருவிழா இன்று, நாளை கொண்டாடப்படுகிறது. இதைத் தொடர்ந்து செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்குகள் ...

கோவை அரசு ஆஸ்பத்திரியில் 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதேபோன்று இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரியிலும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். ரூ.721 இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.412 வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தங்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு போராட்டம் ...

கோவை கணபதி பாரதியார் ரோட்டை சேர்ந்தவர் விக்னேஷ் ( வயது 31)அந்த பகுதியில் செல்போன் பழுது பார்க்கும் கடையும், பால் வியாபாரமும் செய்து வருகிறார் .6 -ந்தேதி கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது .அங்கிருந்த 6 செல்போன் ரூ28ஆயிரம் பணம் ஆகியவற்றை காணவில்லை. ...

கோவை அவிநாசி ரோடு உப்பிலிபாளையம், கடலைக்கார சந்தில் உள்ள ஒரு எலக்ட்ரிக்கல் கடையில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியான கேபிள் வயர் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் அதிகாரி வினோத் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் அந்த கடையில் திடீர் சோதனை நடத்தி அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஏராளமான போலி ...

கோவை உக்கடம், பிலால் எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் அபுதாகிர் ( வயது 43)இவர் கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி விடுதலையானவர்.இதை யடுத்து மதுரையில் 1997-ம் ஆண்டு நடந்த சிறை அதிகாரி கொலை வழக்கில் அபுதாகிருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார் .அவர் கடந்த 14 ...

கடந்த 50 வருடங்களில் துருக்கி சந்தித்த மிக மோசமான நிலநடுக்கமாக, பேரழிவாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது. மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உண்மையான பலி எண்ணிக்கை அங்கு 25 ஆயிரத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துருக்கியில் மட்டுமின்றி சிரியாவிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு ...

அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு திருச்சி மாவட்டம் திருவளர்சோலையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தினாலும், சிபிஐ வரை விசாரித்தும் கொலையாளிகளைப் பிடிக்க முடியாமல் விசாரணை நீண்டு வருகிறது. இந்த நிலையில், மீண்டும் திமுக ஆட்சி வந்ததும் ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க எஸ்.பி. ஜெயக்குமார் ...