கோவையில் ஆற்று மணல் கடத்தல்: செல்போன் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி கோவையின் புறநகர் பகுதியான நல்லூர்வயல் காருண்யா அருகே உள்ள சப்பானிமடை கிராமத்தில் சிறு துளி அமைப்பைச் சேர்ந்த வனிதா மோகன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் இருந்து பெருமாள் கோயில் பதி பண்ணை தோட்டத்திற்கு 50 க்கும் மேற்பட்ட லாரிகளில் ...
கோவை பழைய இரும்பு பொருட்கள் குடோனில் தீ விபத்து – பல லட்சம் மதிப்பில் பொருட்கள் எரிந்து சேதம் கோவை போத்தனூர் செட்டிபாளையம் சாலையில் அரசு பணியாளர் குடியிருப்பு அருகே பழைய இரும்பு பொருட்கள் குடோன் உள்ளது. மாநகரில் பல்வேறு இடங்களில் சேகரிக்கப்படும் பல லட்சம் மதிப்பிலான பழைய பொருட்கள் வைக்கப்பட்டு உள்ளது. அதில் திடீரென ...
புனே: சீரடி ஸ்ரீசாய்பாபா கோயில் அறக்கட்டளைக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் விதிக்கப்பட்ட ரூ.175 கோடி வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தானை ஒரு மத அறக்கட்டளையாக ஏற்று, வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ளது சீரடி சாய்பாபா கோவில். மும்பையிலிருந்து 300 ...
சென்னை மாநகரப் பேருந்துகளில் பேருந்து நிறுத்தம் குறித்த ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கும் திட்டம் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் புவிசார் நவீன தானியங்கி அறிவிப்பான் (GPS) மூலம் பேருந்து நிறுத்தம் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கும் திட்டம் இன்று அமல்படுத்தப்படுகிறது. அதன்படி, சென்னை மாநகரப் பேருந்துகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேருந்து ...
கோவை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் ( வயது 27 ) கூலித் தொழிலாளி .இவர் பொள்ளாச்சி குஞ்சு பாளையம் பிரிவு -ஜமீன் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள மிச்சர் கம்பெனியில் வேலை செய்து வந்தார்..இவர் தனது அக்கா மகளை திருமணம் செய்ய விரும்பினார். அவரால் முடியவில்லை இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஈஸ்வரன் ...
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள எம் .ராயர்பாளையம், வடக்கு வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது மனைவி கனகதாரணி ( வயது 34)இவர்களுக்கு திருமணம் ஆகி 14 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவர் விட்டு பிரிந்து கடந்த 4 ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறார். இதனால் வாழ்க்கையில் விரக்தி ...
கோவையில் குட்கா கடத்தலில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் கைது: சுமார் 350 கிலோ குட்கா பொருட்கள், கார் பறிமுதல் கோவையில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை புழக்கத்திலிருந்து ஒழிக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மாநகர மற்றும் மாவட்ட எல்லைகளில் காவல்துறையினர் தணிக்கை மற்றும் சோதனையை தீவிரப் படுத்தி உள்ளனர். ...
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள காமராஜ் நகரில் வசிப்பவர் பழனி ராஜா (வயது 31) கூலித் தொழிலாளி.இவர் அதே பகுதியில் உள்ள தனது அக்காள் அனுசியா ( வயது 35) வீட்டில் வசித்து வந்தார் .அக்காள் கணவரான கனகரத்தினம் ( வயது 45) அடிக்கடி குடித்துவிட்டு அனுசியாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதை பழனி ராஜா ...
கோவை குனியமுத்தூர் பிருந்தாவன் சர்க்கிள் பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ். இவரது மகள் அனிதா (வயது 40) கல்லூரி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.செல்வகுமார் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் செல்வகுமார் சாலை விபத்தில் இறந்து விட்டார். இதனால் அனிதா தனது 2குழந்தைகளுடன்குனியமுத்தூர் மின் நகரில் வசித்து வந்தார். ...
கோவை : திண்டுக்கல் மாவட்டம் திம்மண்ண நல்லூர், தீமந்த நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சிவமணி முத்து(வயது 26)இவரது மனைவி துர்கா தேவி ( வயது 19)இவர்கள் இருவரும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர் .இருவரும் கோவை மாவட்டம் சோமனூர் சாமளாபுரம் பகுதியில வசித்து வந்தனர். சிவமணி முத்து கட்டிட சென்ட்ரிங் வேலைக்கு ...