கோவை சூலூர் பக்கம் உள்ள சங்கோதி பாளையம் எல்..அன்.டி பைபாஸ் ரோட்டில் நின்று கொண்டு அந்த வழியாக லாரி மற்றும் வாகனங்களில் செல்பவர்களிடம் கஞ்சா விற்பதாக பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் அமுதா அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்குள்ள ஒரு பங்க் அருகே நின்று கொண்டு கஞ்சா ...
கோவையை அடுத்த ஆலந்துறை பக்கம் உள்ள மூங்கில்மடை குட்டை பகுதியை சேர்ந்தவர் காளி சாமி (வயது 37). கூலி தொழிலாளி.இவரது மனைவி மயிலாள். இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 1- 10- 20 22 அன்று அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் இரட்டை குழந்தைகளாக பிறந்தது.இந்த நிலையில் ...
கோவையில் ரேஸ்கோா்ஸ் போலீஸ் நிலைய எல்லைக்கு உள்பட்ட சித்தாபுதூா் தனலட்சுமி நகரில் சுமாா் 250 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடத்தில் சேதமடைந்த நிலையில் எவ்வித பயன்பாட்டிலும் இல்லாமல் சுற்றிலும் புதா்கள் மண்டிய நிலையில் பழைய கட்டிடம் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருந்தது. இந்த கட்டிடம் குறித்த விவரம் அறிந்தவுடன் கோவை ...
கோவை அருகே உள்ள சுண்டக்காமுத்தூர் ,பி அன். டி .காலனி சேர்ந்தவர் அரிகரன். இவரது மனைவி ராஜலெட்சுமி ( வயது 71)இவர் அவரது வீட்டில் உள்ள எலுமிச்சை மரத்திலிருந்து எலுமிச்சை பழம் பறித்தார் .அப்போது அவரது வலது கையில் பாம்பு கடித்தது .அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர் .அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ...
கோவை மாவட்டம் காரமடையை சேர்ந்த 24 வயது இளம்பெண். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் பீர் வாங்கி குடித்தார். அப்போது இளம் பெண்ணிடம் இருந்து மது வாசனை வந்தது. தான் மது குடித்ததை கணவர் கண்டுபிடித்து விடுவார் என்ற பயத்தில் இருந்த இளம் ...
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கோத்தகிரி, குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையே காலை, மாலை நேரங்களில் பனிப்பொழிவும் அதிகமாக உள்ளது. மழையுடன், பனிப்பொழிவும் காணப்படுவதால் நீலகிரி மாவட்டத்தில் தற்போது கடும் குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. கடும் குளிரால் பள்ளி ...
கோவை துடியலூர் அருகே உள்ள கணுவாய் பகுதியில் வசிப்பவர் துரை. இவரது மகன் பாலாஜி ( வயது 22 )இவர்களது சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் ,கடவனூர் ஏரிக்கரை ஆகும் .தற்போது இவர்கள் கணுவாய் பகுதியில் தங்கியிருந்து கூலி வேலை பார்த்து வந்தனர் .இந்த நிலையில் இவர்கள் குடியிருக்கும் பகுதியில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் ...
கோவை பீளமேடு புதூரை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 29). இவர் அப்பகுதியில் சக்தி பிளேஸ்மெண்ட் சர்வீஸ் என்ற பெயரில் வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்தி வந்தார். அப்போது அவர் கனடா நாட்டில் வேலை இருப்பதாகவும், விசா, விமான செலவு உள்ளிட்டவற்றுக்கு சில லட்சங்கள் செலவாகும் என அறிவிப்பு வெளியிட்டார். இதனை நம்பி கோவை உள்ளிட்ட சில ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் சமீபகாலமாக கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிந்து வருகிறது. காலை முதல் இரவு வரை தினசரி மேட்டுப்பாளையம் நகர பகுதியில் சுற்றி திரியும் மாடு- ஆடுகளால் நகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலையில் தற்போது சாலையில் செல்லும் பொதுமக்களை தாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த 2 நாட்களுக்கு முன்பு ...
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களில் முக்கிய பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்களின் பரிந்துரை கடிதங்களை கொண்டு வருபவர்கள் ஆகியோருக்கு சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் தலா 500 ரூபாய் கட்டணத்தில் விஐபி பிரேக் தரிசன அனுமதி அளிக்கப்படுகிறது. அதிகாலை நேரத்தில் துவங்கி காலை எட்டு மணி வரை சுமார் 4000 பக்தர்களுக்கு விஐபி பிரேக் தரிசன அனுமதி வழங்கப்படுகிறது. ...