பி.ஏ.பி வாய்க்காலில் மூழ்கி முதியவர் பலி..

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள டி.கோட்டம் பட்டி,அண்ணா நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 60)ஓய்வு பெற்ற  பணியாளர், இவர் நேற்று சின்ன பணிக்கம்பட்டி பகுதியில் உள்ள பி.ஏ.பி.பிணமாக மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து அவரது மகன் பிரகாஷ் மகாலிங்கபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.