இவான்ஜலிக்கல் சர்ச் உறுப்பினராக உள்ளார் பிரியா ராஜன். கிறிஸ்துவ மதத்தை பின்பற்றும் ப்ரியா, தன்னை தாழ்த்தப்பட்ட இந்து பெண்ணாக காட்டி, சட்டத்தை ஏமாற்றி சென்னை மேயராகி விட்டார் என்று ஆதாரங்களுடன் குற்றாச்சாட்டினை முன்வைத்திருக்கிறது பாஜக. இதுகுறித்து பிரியா ராஜன் அளித்துள்ள விளக்கத்தில், ”என் மாமா செங்கை சிவத்தையும் இதே சிக்கலுக்கு உள்ளாக்கினர்கள். ஆனால் கடைசியில் மாமாவுக்குத் ...

கடந்த 2020 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்குக் கொரொனா தொற்றுப் பரவியது. இதில், பல நாடுகளில் உயிரிழப்புகள் பல லட்சம் மக்கள் கொரொனா தோற்றால் பாதிப்பு அடைந்தனர். 2021 ஆம் ஆண்டு கொரொனா இரண்டாவது அலை பரவியது, 2022 ஆம் ஆண்டு கொரொனாவின் உருமாறிய ஒமிக்ரான் தொற்று பரவிய நிலையில், அக்டோபரில் ...

கோவை : பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கடலில் கண்டெடுத்த முத்து என்று பா.ஜ.க செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாக கோவையில் நடைபெற்ற கூட்டத்தில் அக்கட்சியின் இளைஞரணி துணை தலைவர் ஏ.பி.முருகானந்தம் பேசியுள்ளார். பாஜக இளைஞரணியின் தேசிய துணைத்தலைவரும், கோவை மாவட்ட பொறுப்பாளருமான ஏ.பி.முருகானந்தம் தலைமையில் உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுடனான ...

மாஸ்கோ: ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உள்ளிட்ட அனைத்து இறக்குமதிக்கும் சில நாடுகள் தடைவித்துத்துள்ளதால், இந்தியாவுக்கு அதிக அளவில் எண்ணெய் வழங்க ரஷ்யா முடிவு செய்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வருகிறது. இரு நாடுகளையும் போரை கைவிடும் படி உலக நாடுகள் கேட்டுக்கொண்டன. அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தும், போர் நிறுத்த ஒப்பந்தம் ...

சென்னை : உக்ரைன் நாட்டில் போர் காரணமாக சிக்கியிருந்த தமிழக மாணவர்களின் கடைசி குழு தமிழகம் திரும்பிய நிலையில் சென்னை விமான நிலையத்தில் மாணவர்களை பூங்கொத்து கொடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து இரண்டு வாரங்களுக்கும் மேல் கடந்துள்ள நிலையில் நிலையில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அந்நாட்டிலிருந்து ...

வாஷிங்டன்: உக்ரைன் மீதான போர் நடவடிக்கையை கண்டித்து ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும் நிலையில் இதை கட்டுக்குள் வைக்கவும், உலகளாவிய கச்சா எண்ணெய் வினியோகத்தை அதிகரிக்க சண்டை நாடுகளான ஈரான், வெனிசுலா ஆகிய நாடுகளுடன் அமெரிக்கா இறங்கி செல்கிறது. உக்ரைன் மீது ...

தமிழகத்தில் 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை நிறுவ மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் தொடா்பாக மின்வாரிய வட்டாரத்தினா் கூறியதாவது: திட்டம் தொடங்குவது குறித்து அறிவுரைகள் வழங்கும் ஆலோசகா்களைத் தோந்தெடுக்க மாா்ச் 20-ஆம் தேதி முதல் இணையவழி ஒப்பந்தம் கோரப்படுகிறது. தோவாகும் ஆலோசகா்கள், சூரிய மின் உற்பத்தி நிலையத்தை ...

ரஷ்யா ரசாயனம், உயிரி ஆயுதங்களை பயன்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே உக்ரைன் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்த இருப்பதாகவும் இதற்கான ஆய்வகங்கள் உக்ரைனில் இருப்பதாகவும் குற்றம் சாட்டி இருப்பதாக ஐநா, உலக நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன. உக்ரைன் ரசாயன ஆய்வகங்களை அமைத்துள்ளதாகவும் அதனால் ரசாயன ஆயுத தாக்குதலில் ஈடுபட கூடும் என்று ரஷ்யா குற்றம் சாட்டியது. இதனை ...

திருப்பதி: ஆந்திர சட்டப்பேரவையில் முதல்வர் ஜெகன் மோகன் முன்னிலையில் மாநில நிதி அமைச்சர் புக்கன ராஜேந்திரநாத் ரெட்டி ரூ.2.56 லட்சம் கோடியில் 2022-23ம் வருவாய் ஆண்டிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அவர் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட்டை துவக்கினார். பட்ஜெட் உரைக்கு பின்னர் முதல்வர் ஜெகன் மோகன் பேசுகையில், இந்த பட்ஜெட்டால். அனைத்து தரப்பினரும் வளம் ...

சென்னை மேயர் ப்ரியா, நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் சென்னை காளிகாம்பாள் கோயிலில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சென்னை: மாநகராட்சி மேயர் பிரியா பாரிமுனையில் அமைந்துள்ள ஸ்ரீகாளிகம்மாள் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து அங்கிருக்கும் 50-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு தன் கையால் அன்னதானத்தை வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது சாமி ...