ஆன்லைன் சூதாட்ட மசோதா திருப்பி அனுப்பியதற்கான காரணத்தை கவர்னர் வெளியிட வேண்டும் என்றும் அந்த காரணத்தை மக்கள் தெரிந்து கொள்ளட்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் கடந்த அக்டோபர் மாதம் இயற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் ரவி நேற்று திருப்பி அனுப்பினார். இந்த விவகாரம் குறித்து இன்றைய ...
தமிழ்நாட்டில் 10 மாவட்ட அலுவலகங்களை திறக்கும் நிகழ்ச்சிகளில் பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா இன்று பங்கேற்க இருக்கிறார். தமிழ்நாடு பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் நிர்மல் குமார், அக்கட்சியிலிருந்து விலகி அதிமுக-வில் இணைந்தார். இதனைத்தொடர்ந்து, அதிமுக-பாஜக இடையே கருத்து மோதல் நீடித்து வருகிறது. மேலும், தன்னை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டு தமிழ்நாடு பாஜக ...
ஸ்ரீநகர்: பாகிஸ்தானின் எம்பிபிஎஸ் சீட்டுகள், காஷ்மீர் மாணவர்களிடம் விற்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் ஹுரியத் தலைவர்கள் 3 பேரின் வீடுகளில், அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது. பாகிஸ்தானில் உள்ள எம்பிபிஎஸ் சீட்டுகள் காஷ்மீர் மாணவர்களிடம் விற்பனை செய்வதாகவும், அதன் மூலம் கிடைக்கும் பணம் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அனந்த்நாக் ...
பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இந்த புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் ரயில் பெட்டிகளில் புகைபிடிப்பது, மது அருந்துவது போன்ற எந்தவொரு செயலையும் செய்யக்கூடாது என்று ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இரவு நேரங்களில், 10 மணிக்கு மேல் எந்த ஒரு பயணியும் தங்களது ...
கோவை அருகே உள்ள கோவைபுதூர், சிக்னேச்சர் வில்லா, பரிபூர்ணா எஸ்டேட்டை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகன் விக்னேஷ் ( வயது 31) இவர் தன்னுடைய சுயலாபத்திற்காக மற்றவர்களின் அறியாமையை பயன்படுத்தி தன்னுடைய தொழில் நுட்ப அறிவின் மூலம் அவர்களின் தனிப்பட்ட விபரங்களை திருடி மோசடி செய்த குற்றத்திற்காக கோவை மாநகர இணைய வழி குற்றப்பிரிவு காவல் ...
கோவை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.இதற்காக அவர் நாளை (சனிக்கிழமை) 11-ந்தேதி காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை விமான நிலையத்திற்கு வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு பல்லாயிரகணக்கான தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். வரவேற்பை முடித்து கொண்டு ...
கோவை சரவணம்பட்டியில் உள்ள விநாயகபுரம் ,சுந்தரம் வீதியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகன் சந்தோஷ் (வயது 32) சொந்தமாக டிராவல்ஸ் நடத்தி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.இவர் நேற்று விளாங்குறிச்சி ரோடு சேரன்மாநகர் பகுதியில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி இவரது ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் ...
கோவை சேரன் மாநகர் வி.கே. ரோட்டில் உள்ள டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி ( வயது 31) இவருக்கு வாட்ஸ் அப் மூலம் துபாயில் வேலை இருப்பதாகவும், நல்ல சம்பளம் வழங்கபடும் என்ற குறுந்தகவல் வந்தது.இதை நம்பிய கிருஷ்ணமூர்த்தி ஆன்லைன் மூலம் அந்த முகவரி கொண்ட வங்கி கணக்குக்கு ரூ. 6 லட்சத்து 55 ஆயிரம் ...
பொள்ளாச்சி மகாலிங்கபுரம் அண்ணா அவென்யூவை சேர்ந்தவர் நாகலிங்கம் ( வயது 57 ) இவரது மகன் அசோக் குமார் அங்குள்ள லட்சுமி நகர் முருகன் லேஅவுட் புதிதாக வீடு கட்டி வருகிறார்.நேற்று 10 அடி உயரத்திற்கு செங்கல் சுவர் கட்டப்பட்டது. அந்த சுவரை நாகலிங்கம் பிடித்தாராம். அப்போது திடிரென்று சுவர் இடிந்து அவரது தலையில் விழுந்தது ...
கோவை ராமநாதபுரத்தில் உள்ள ராமலிங்கம் ஜோதி நகர் 7-வது வீதியை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவரது மகன் டோமினிக் இன் பேன்ட்ராஜ் (வயது 25) ஐ. டி. இன்ஜினியர். வீட்டிலிருந்து வேலை செய்து வந்தார். இரவில் வேலை முடிந்ததும் கதவை பூட்டாமல் தூங்க சென்று விட்டார் .நேற்று காலையில் பார்த்தபோது மேஜையில் இருந்த லேப்டாப் ,அடாப்டர், ஹெட்செட் ...













