கோவை போத்தனூர் அருகே உள்ள செட்டிபாளையம், எம்.ஜி..ஆர் நகர் சேர்ந்தவர் துரைசாமி (வயது 40 )இவர் நேற்று தனது உறவினர் ரவிக்குமார் என்பவருடன் காரில் அங்குள்ள டாஸ்மாக் பாருக்கு மது அருந்த சென்றார். அங்கு அளவுக்கு அதிகமாக மது அருந்தினார்.இதனால் அவரால் நிற்க முடியவில்லை.இந்த நிலையில் துரைசாமியை ரவிக்குமார் காரில் ஏற்றிக் கொண்டு அவரது வீட்டுக்கு ...
திருப்பூர்: வதந்தி கட்டுக்குள் வந்தாலும், தொடர்ந்து கண்காணிக்க தொழில் துறையினருக்கும் போலீஸாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, திருப்பூர் தொழில் துறையினர் ஆலோசனைக் கூட்டத்துக்கு பின் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். வட மாநில தொழிலாளர்கள் குறித்த வதந்தி விவகாரம் தொடர்பாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவின் தொழில் துறையினருடன் உடனான ஆலோசனைக் கூட்டம், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ...
கோவை: பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் பின்டு கெவட் (வயது 25) இவர் கோவில்பாளையம் பக்கம் உள்ள செரையாம் பாளையத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தார்.இவரது வீட்டில் கஞ்சா செடி பயிரிட்டு இருப்பதாக கோவில்பாளையம் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது . இன்ஸ்பெக்டர் சிவக்குமார்,சப் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் ஆகியோர் நேற்று ...
கோவை மாவட்டம் வால்பாறை வாழைத் தோட்டப் பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புப் பகுதியில் பழைமையான குடிநீர் கிணறு ஒன்று உள்ளது. இந்நிலையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் அப்பகுதி பொதுமக்கள் அந்த கிணற்றிலிருந்து தங்களுக்கு தேவையான குடிநீரை எடுத்து பயன்படுத்தி வருவதாகவும் தற்போது கிணற்றின் அருகே உள்ள கழிவு நீர் கால்வாயிலிருந்து கழிவுநீர் கசிந்து கிணற்றில் ...
கோவை: மோசடியாக பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை ரத்து செய்து மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். கோவை மாவட்டம் சூலூரை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருக்கு சொந்தமான இடம் கோவை கணபதியை அடுத்த விளாங்குறிச்சி சாலையில் இருந்தது.2.23 ஏக்கர் உள்ள இந்த இடத்தை 1984 ஆம் ஆண்டுக்கு முன்பே சிலருக்கு விற்று விட்டார். ஆனால் கடந்த 2006 ஆம் ஆண்டு ...
கோவை பீளமேட்டை தலைமை இடமாகக் கொண்டு பைன் பியூச்சர் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் செந்தில்குமார், விவேக் ஆகியோர் தொடங்கினர். இவர்கள் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியிட்டு முதலீட்டாளர்களிடம் பணத்தை பெற்று மோசடி செய்தனர். இதுகுறித்து முதலீட்டாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் கோவை ...
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகள் மூலம் நாடு முழுவதும் பலர் தற்கொலை செய்து கொண்ட அவல நிலை நீடித்து வருகிறது. அந்தவகையில் தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியால் இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அப்போதிருந்த் அதிமுக அரசு அவசரக் கோலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய சட்டம் இயற்றியது. பின்னர் உச்சநீதிமன்றம் அதன் சட்ட ஓட்டைகளைச் ...
கோவை : கோவையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் மைக் முன்பு இருந்த தனது படத்தை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பெயர்த்து அகற்றிவிட்டு மேடையில் ஏறியது பரபரப்பை ஏற்படுத்தியது. கோவையில் பாஜக சார்பில் மகளிர் தின விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழா மேடையில் ஏறிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, போடியத்தில் ...
ஆளுநர் திருப்பி அனுப்பிய ஆன்லைன் தடைச் சட்ட மசோதாவை மீண்டும் நிறைவேற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது. தமிழ்நாடு பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் மாலை நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ...
கோவை: தேனி மாவட்டம் உத்தமபாளையம், தேவாரம் பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மகன் அருண்குமார் (வயது 18) ஈச்சனாரி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.சி.ஏ -2 -ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று இவர் ஈச்சனாரியில் உள்ள டாஸ்மாக் கடை ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக குடிபோதையில் வந்த மேற்குவங்காள ...












