கோவை பீளமேடு, மல்லி கிருஷ்ணன் வீதியைச் சேர்ந்தவர் கீதா ( வயது 47) இவர் அந்த பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். நேற்று இவரது பியூட்டி பார்லருக்கு 3 பெண்களும் ,ஒரு ஆணும் சென்றனர் . அவரிடம் தங்கள் பியூட்டி பார்லரில் தகாத செயல்கள் நடைபெறுவதாக கூறி பணம் கேட்டனர். அவர் கொடுக்க மறுத்தார். ...

கோவை ம.ந.க. வீதியில் இந்து முன்னணி, பா.ஜ.க கட்சி பிரமுகர்களின் மகன்கள் விளையாடிக் கொண்டு இருந்தனர். மேலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நடத்தும் வகுப்பில் பங்கேற்க சென்றனர். அப்போது கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவர் வந்தார். அவர், அந்த சிறுவர்களை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாக தெரிகிறது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ...

கோவை: தமிழ்நாடு அரசு நேற்று பிறப்பித்த உத்தரவின் மூலம் 14 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள்,போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றனர். அதன்படி நீலகிரி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த மோகன் நவாஸ் போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று சென்னை சைபர் கிரைம் பிரிவு துணை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு 64 ...

கோவை தியாகி குமரன் வீதியில் உள்ள பிளேக் மாரியம்மன் கோவில் அருகே மாநகராட்சி பார்க்கிங் உள்ளது. இங்கு 74 இருசக்கர வாகனங்களும் 4 ஆட்டோக்களும் பல நாட்களாக கேட்பாரற்று கிடந்தது. இதுகுறித்து கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் லதா சப் இன்ஸ்பெக்டர் சின்னதுரை ஆகியோர் சென்று அந்த வாகனங்களை கைப்பற்றினார்கள். இந்த வாகனங்கள் ...

கோவை சூலூர் அருகே உள்ள சந்தமநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் .இவரது மகன் பஞ்சலிங்கம். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், அவரது தாய் ஆகியோருக்கும் இடையே கடந்த 22ஆம் தேதி டிப்பர் லாரி நிறுத்துவது தொடர்பாக வாய் தகறாறு ஏற்பட்டது .இது தொடர்பாக ஜெயப்பிரகாஷ் சுல்தான் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார் .அதன்பேரில் சுல்தான் ...

கன்னியாகுமரி பகுதியில் பால் கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியரின் மகனுக்கு ஆவணியில் மேலாளர் வேலை வாங்கி தருவதாக கூறி 30 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கூறப்பட்ட புகாரின் பேரில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நான்கு பேர் மீது குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்திருந்தனர். குமரி மாவட்டம் பேயோடு பகுதியைச் சேர்ந்தவர் ...

சென்னை : நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகளை, 50 சதவீதம் வரை உயர்த்த பதிவுத்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.பதிவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:வழிகாட்டி மதிப்புக்கான மாநில மையக் குழு வாயிலாக மட்டுமே, வழிகாட்டி மதிப்பு உயர்வு குறித்த நடைமுறைகளை வகுக்க முடியும்.பதிவுத் துறை தலைவர் சிவன் அருள் தலைமையில், இதற்கான கூட்டம் ‘ஆன்லைன்’ முறையில் நேற்று நடந்தது. ...

பாகிஸ்தானில் கடுமையான உணவு தட்டுப்பாடு நிலவுவதால், அத்தியாவசிய பொருட்களுக்கு பொது மக்கள் அடித்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையை தொடர்ந்து பாகிஸ்தானும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இயற்கை சீற்றம், உணவு தட்டுப்பாடு, வேலையில்லா திண்டாட்டம் என பல்வேறு பிரச்னைகள் பாகிஸ்தானை நெருக்கடியில் தள்ளியுள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் அத்தியாவசியப்பொருட்கள் விலை கடுமையாக ...

கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் எந்த திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கவில்லை என மத்திய அரசை கண்டித்து, 2 நாள் தர்ணாவை நேற்று (மார்ச் 29) மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி துவக்கினார். மத்திய அரசு, மேற்கு வங்கத்திற்கு எந்தவொரு நிதியையும் அளிப்பதில்லை. நாட்டிலேயே மத்திய பா.ஜ., அரசிடம் இருந்து எதுவும் பெறாத ஒரே ...

சண்டிகர்: மறைந்த நடிகர் தீப் சித்துவால் உருவாக்கப்பட்டது காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு ‘வாரிஸ் பஞ்சாப் டி’ ஆகும். இந்த அமைப்பின் தலைவராக 2021-ம் ஆண்டு அம்ரித் பால் சிங் தலைமையேற்றார். மேலும், அம்ரித் பால் சிங் ‘அனந்த்புர் கல்சா ஃபவுஜ்’ என்ற பெயரில் தீவிரவாத குழுவை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து அவர் மீது தேசிய ...