திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி பயன்படுத்தப்படும் தனியார் பள்ளி பேருந்துகள்! விபத்துகளை ஏற்படுத்திய தனியார் பள்ளி பேருந்து நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை! விபத்தில் உயிரிழந்த குடும்பத்தாருக்கு உரிய நிவாரணத் தொகையை பெற்று தர வேண்டும். திருப்பூர் மாநகரம் பின்னலாடைக்கு பிரசித்தி பெற்ற நகரமாக விளங்குகிறது. இங்கு அரசு பள்ளிகளை ...

கோவை சாய்பாபா காலனி சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் நேற்று சாய்பாபா காலனி, மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள காமராஜர் வீதியில் ஒரு பேக்கரி அருகே வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது கையில் பையுடன் 3 பேர் நடந்து வந்தனர். சந்தேகத்தின் பேரில் அவர்களை பிடித்து விசாரித்தார் . அப்போது 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். ஒருவர் ...

தமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி தொடரும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பாஜக நிர்வாகிகள் விலகல் மற்றும் பாஜகனுடனான அதிமுக கூட்டணி தொடருமா என்று சலசலப்புகள் நிலவிவந்த நிலையில், டெல்லியில் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அமித்ஷா தமிழ்நாட்டில் அதிமுகவுடனான, பாஜக கூட்டணி தொடரும் என தெரிவித்துள்ளார். அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக கடந்த சில வாரங்களாக, இரு ...

சென்னை சென்ட்ரல் – கோவை இடையேயான வந்தே பாரத் ரயிலின் வெள்ளோட்டம் வெற்றிகரமாக நிறைவுபெற்றது. நாட்டின் அதிவேக வந்தே பாரத் ரயில் திட்டம் பல மாநிலங்களை இணைக்கும் வகையில் இயக்கப்பட்டு வருகிறது. அதன் படி சென்னை – மைசூரு இடையே அறிமுகப்படுத்தப்படவுள்ள வந்தே பாரத் ரயிலின் வெள்ளோட்டம் நடைபெற்றது. அதன்படி, காலை 5.40 மணிக்கு சென்னை ...

மரணத்தை அனுபவிப்பது எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. ஆஸ்திரேலியாவில் ஒரு புதிய விர்ச்சுவல் ரியாலிட்டி சிமுலேஷன் என்ற தொழில் நுட்பம் மூலம் மக்களுக்கு இதே போன்ற அனுபவங்களை வழங்க முயற்சிக்கிறது. அத்தோடு மக்கள் இறக்கும் போது என்ன உணரலாம் என்பதை அனுபவித்து பார்க்க உதவுகிறது. ஷான் கிளாட்வெல் என்ற கலைஞர் பாஸிங் எலக்ட்ரிக்கல் ஸ்டோர்ம்ஸ் ...

மின்சார கட்டணத்தை கட்டவில்லை என்பதால் தலித் மூதாட்டி பெண்ணை அரை நிர்வாணமாக பொதுவெளியில் மின்வாரிய ஊழியர்கள் ஓடச் செய்திருக்கிறார்கள். மத்திய பிரதேசத்தின் கிழக்கு மாகாணத்தில் உள்ள சாகர் மாவத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அதன்படி 19 ஆயிரம் ரூபாய்க்கான மின் கட்டணத்தை கட்டாததால் மின்வாரிய ஊழியர்கள் மூதாட்டியின் வீட்டுக்குச் சென்று அங்கிருந்த கட்டில் மற்றும் இரு ...

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. அவர்கள் நாட்டில் பல புதிய கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். இதனால், அந்நாட்டில் வறுமை மற்றும் வேலையின்மை ஏற்பட்டு மக்கள் அதிக சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டிற்கான யூனிசெப் அமைப்பு டுவிட்டரில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், “கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற போரில் ...

தயிர் பாக்கெட்களில் தஹி என குறிப்பிடவேண்டும் என்ற FSSAIவின் அறிவிப்பை திரும்ப பெறவேண்டும் என அண்ணாமலை கடிதம். தயிர் பாக்கெட்டில் (Dahi) தஹி என இந்தியில் குறிப்பிட வேண்டும் என்று மத்திய அரசின் உணவு பாதுகாப்பு தரக்கட்டுப்பாடு ஆணையமான FSSAI, தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களின் கூட்டுறவு பால் உற்பத்தி சங்கங்களுக்கு கடிதம் எழுதி இருந்தது. மேலும் ...

ராகுல் காந்தியின் எம்பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நாடும் முழுவதும் ஒரு மாதம் தொடர் போராட்டத்திற்கு நடத்த திட்டமிட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். சமீபத்தில் வெளியான தீர்ப்பின் அடிப்படையில் ராகுல் காந்தி எம்பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலாளர் அறிவித்திருந்தார். அதுமட்டும் இன்றி ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள வரப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அலங்காரிபாளையம் மற்றும் ஓலப்பாளையம் கிராமங்களில்  500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக தனியார் கல்குவாரியில் செயல்பட்டு வருகிறது. கருமத்தம்பட்டி பகுதியில் சேர்ந்த சசிகுமார் என்பவருக்கு கல்குவாரி சொந்தமானது என கூறப்படுகிறது. இந்த கல்குவாரியில் பாறைகளை தகர்க்க ...