கோவை : திருப்பூர் மாவட்டம் , பூலாங்கிணறு பக்கம் உள்ள அந்தியூரை சேர்ந்தவர் சின்ன கஞ்சிமலை. இவரது மகன் செந்தில் (வயது 38) இவர் நேற்று உடுமலை- பொள்ளாச்சி ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். கோமங்கலம் ஏரிக்கரை அருகே சென்றபோது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரி இவரது மொபட் மீது மோதியது .இதில் செந்தில் ...

கோவை மாவட்டம் க.க.சாவடி காவல் நிலையம் பகுதியில் உயர் ரக போதை பொருள் விற்பனை செய்த பாலக்காட்டைச் சேர்ந்த முகமது ஜெசிர் (வயது 21) அப்துல் ராசிக் (வயது 22) ஆகிய 2 நபர்களையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர் . மேலும் கிணத்துக்கடவு பகுதியிலும் போதை பொருட்கள் விற்பனை செய்த தேனி மாவட்டத்தை ...

கோவை பி.என்.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி சித்ரா ( வயது 55) இவர் நேற்று பி.என் .புதூரில் இருந்து அரசு டவுன் பஸ்சில் ரயில் நிலையம் பகுதிக்கு வந்து கொண்டிருந்தார். உப்பிலிபாளையம் பஸ் ஸ்டாப்பில் பஸ்சை விட்டு இறங்கும் போது இவரது கழுத்தில் கடந்த 5 பவுன் செயினை காணவில்லை. யாரோ பஸ்சில் ...

கோவை : கரூர் மாவட்டம் ,காமதேனு நகரை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி சுகுணா பிரபாகரன் (வயது 40) இவரது மகன் இடிகரையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். மகனை காரில் கூட்டிக் கொண்டு அவிநாசி ரோடு பீளமேட்டில் உள்ள ஒரு ஓட்டல் முன் காரை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றனர். ...

கோவை ஆத்துப்பாலம் மின்மயானம் அருகே ஆண் ஒருவரது சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. இதனை பார்த்த சிலர் குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து சடலத்தை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் இறந்து 2 நாட்களுக்கும் மேல் இருக்கும் என்று தெரிகிறது. சுமார் 60 வயது மதிக்கத்தக்க அவர் யார்? ...

கோவை சவுரிபாளையம் கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் குணபால் .இவரது மகன் சானபால் (வயது 21) இவர் வெளிநாட்டில் எம்.பி.பி.எஸ். மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.இவர் கடந்த 7-ந்தேதி விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்தார்.நேற்று முன்தினம் இரவில் இவர் வீட்டில் இருந்து திடீரென்று மாயமாகி விட்டார் .இது குறித்து இவரது தயார் அனிதா பீளமேடு போலீசில் புகார் ...

கோவை கிளாசிக் டவர் ரோடு வாலாங்குளத்தில் நேற்று பெண் ஒருவர் சடலமாக மிதந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பெண்ணின் சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 60 வயது மதிக்கத்தக்க அந்த பெண் யார்? எந்த ஊர் ...

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த ஒரு வாரமாக உறைபனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. இன்று காலை ஊட்டியில் குறைந்தபட்ச வெப்பநிலை 1.7 ஆக பதிவாகி இருந்தது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான அப்பர் பவானி, அவலாஞ்சியில் வெள்ளை கம்பளம் விரித்தாற்போல் உறைபனி படர்ந்து காணப்பட்டது. அவலாஞ்சியில் நேற்றுமுன்தினம் குறைந்தபட்ச வெப்பநிலை ஜீரோ டிகிரி செல்சியசாக ...

நியூஸ் எக்ஸ்பிரஸ் சார்பாக பொங்கல் நல்வாழ்த்துக்கள்… பொங்கல் பற்றி சில சுவாரசிய தகவல்கள் இதோ... உழைக்கும் மக்கள் இயற்கை தெய்வமாக கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியாதலாக கொண்டாடப்படுகிறது இந்த பண்டிகை.  கடவுளான சூரிய தேவனுக்கும் இயற்கைக்கும் அர்பணிக்கப்படுகிறது… நமது கலாச்சாரத்தில் பெரும்பாலும் எந்த ஒரு நல்ல செயலையும் தை மாதத்தில் ஆரம்பிப்பது என்பது பழங்காலத்தில் இருந்து ...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள சங்கோதி பாளையம், செல்லப்பம்பாளையம், ஆகிய பகுதிகளில் இரவு நேரத்தில் பட்டா கத்திகளுடன் வீதிகளில் உலா வந்தும், வீடுகளின் கதவுகளை தட்டியும். ஓட்டை பிரித்து உள்ளே இறங்கியும் பணம் செல்போன்களை பறித்துச் சென்ற சம்பவம் கடந்த 3 நாட்களாக நடந்து வந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு ...