திண்டுக்கல்: 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு அருகில் வந்த வால் நட்சத்திரத்தை கொடைக்கானலில் இன்று முதல் 4 மாதங்களுக்கு வெறும் கண்களால் பார்ககலாம் என கொடைக்கானல் சூரிய ஆராய்ச்சி கூடம் தெரிவித்துள்ளது. எனினும் பனிமூட்டத்தால் கொடைக்கானலில் வால் நட்சத்திரத்தை காண முடியாத நிலை ஏற்பட்டது. வான்வெளியில் நிகழும் சிறு மாற்றங்களை கண்டறியும் ஜூவிகி தொலைநோக்கி ...

தேசிய கல்விக்கொள்கையை உலக அளவில் கொண்டு செல்வதற்கு ஜி20 கல்விக்குழு கருத்தரங்கம் பயனுள்ளதாக இருக்கும் எனவும், தமிழ்நாடு அரசு தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்வார்கள் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை தெரிவித்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற G20 முதல் கல்வி பணிக்குழுவின் கூட்டத்தை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ...

கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதை தமிழ் நாடு அரசு கைவிட வேண்டும் என்று அகில இந்திய மீனவர் சங்கம் வலியுறுத்தி உள்ளது இது குறித்து அகில இந்திய மீனவர் சங்கத்தின் தேசிய செயல் தலைவர் செ.பெரியாண்டி, புதுச்சேரி மாநிலத் தலைவர் ச. தனசேகர், பொதுச் செயலாளர் ஜெ. மூர்த்தி, மற்றும் அமைப்பாளர் ஆ. குமார், ...

மத்திய பட்ஜெட்டை கோவையில் உள்ள தொழில்துறையினர் வரவேற்றுள்ளதோடு அதிருப்தியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பட்ஜெட் இன்று (பிப்.01) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த நிலையில் இந்த பட்ஜெடை கோவையில் உள்ள தொழில்துறையினர் வரவேற்றுள்ளதோடு அதிருப்தியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட் குறித்து பேசிய அகில இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பு(CITI) தலைவர் டி.ராஜ்குமார், 2023-24 ...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தங்கள் சார்பாக செந்தில்முருகன் போட்டி என ஓபிஎஸ் அறிவிப்பு. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தமது தரப்பில் போட்டியிடும் வேட்பாளரை இன்று மாலை 5 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை பசுமை வழிசாலையில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஓபிஎஸ், ஈரோடு கிழக்கு தொகுதி ...

சென்னை: ஒன்றிய அரசின் 2023-24ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக பச்சை கொடி காட்டியுள்ளது என தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ் மாநில தலைவர்): நடைபெறவுள்ள மாநில சட்டமன்றப் பேரவை தேர்தல்களை மனதில் கொண்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தயாரித்திருக்கிறார். பிரதமர் மோடியின் மிக நெருங்கிய நண்பர்களின் வருவாய் நாள் ...

ஈரோடு கிழக்கு தொகுதி கிருஷ்ணசாமி வீதியில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகேயன் மற்றும் கௌதம் என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் வீட்டில் மசாலா பொடி, தேன் மற்றும் செக்கு எண்ணெய் போன்ற பொருட்களை வீட்டில் வைத்து தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்கள். இதில் கார்த்திகேயன் என்பவர் ஈரோடு கிழக்கு ...

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் முடிவடைந்த பிறகு மார்ச் மாதம் 2&ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள். இந்த தேர்தலில் நேற்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. அதன் பிறகு திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். ...

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள சோமந்துறையை சேர்ந்தவர் கிட்டான் (வயது 70) இவர் நேற்று அங்குள்ள பி. ஏ. பி. பெரிய வாய்க்காலுக்கு குளிக்க சென்றார் .குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால் நீரில் மூழ்கி இறந்தார். இது குறித்து கோட்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் சம்பவ ...

கோவை துடியலூர் அருகே உள்ள கே. வடமதுரை தொப்பம்பட்டி,அருள் ஜோதி நகரை சேர்ந்தவர் குமாரவேல் இவர் சிவில் இன்ஜினியரிங் வேலை செய்து வருகிறார் .இவரது மகன் கனிஷ்கன்ஸ் (வயது 18)இவன் போடியில் உள்ள ஒரு தனியார்பள்ளிக்கூடத்தில் படித்து வந்தான்.அங்கு ஒழுங்காக படிக்காததால் அவனை துடியலூர் அருகே உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பெற்றோர்கள் சேர்த்தனர். இதனால் வாழ்க்கையில் ...