ஆந்திர மாநிலம் மன்யம் மாவட்டத்தில் உள்ள பார்வதிபுரம் அருகே மின்சாரம் தாக்கி நான்கு யானைகள் உயிரிழந்தது.. ஆந்திர மாநிலம் மன்யம் மாவட்டத்திலுள்ள பார்வதிபுரம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட யானைகள் வசித்து வருகின்றன. அந்த யானைகள் உணவு, குடிதண்ணீர் ஆகியவற்றிற்காக அடிக்கடி அங்குள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது வழக்கம். இந்த ...

நெல்லை: நெல்லை மாவட்டம் பல் பிடுங்கிய விவகாரத்தில் 24 போலீசாரை பணியிட மாற்றம் செய்து எஸ்.பி.சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார். அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, வி.கே.புரம், சுத்தமல்லி காவல்நிலைய போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நெல்லையில் ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் விசாரணைக்காக அழைத்து வரப்படும் கைதிகளின் பற்களை பிடுங்கியதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் ...

மதம் மாறி செல்பவர்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கக் கூடாது என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர் சந்திப்பு தூத்துக்குடியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்துக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கொஞ்சம் கொஞ்சமாக ...

பிளஸ் 2 பொதுத் தேர்வு: ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டையர்.. நடந்து முடிந்த பிளஸ் டூ பொதுத் தேர்வில் கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த இரட்டையர் வெவ்வேறு பாடப் பிரிவுகளில் ஒரே மதிப்பெண் எடுத்து உள்ளனர். கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் சாலை வேம்பு அவென்யூவை சேர்ந்தவர் சுவாமிநாதன், ஜெயசுதா தம்பதி இவர்களது மகன் நிரஞ்சன், மகள் ...

சென்னை: “மோக்கா” புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை கடிதம் எழுதி உள்ளது. “மோக்கா” புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” இந்திய வானிலை ஆய்வு மையம், இன்று 11-05-2023 காலை வெளிட்டுள்ள அறிவிக்கையில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ...

தமிழகம் மட்டுமல்லாது வேறு பல மாநிலங்களிலும் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் மேற்கு வங்கம், கேரளா , சிக்கிம் போன்ற மாநிலங்களில் விற்பனை விதிகளுக்கு உட்பட்டு நடந்து வருகிறது. லாட்டரி விற்பனையில் கோவை தொழிலதிபர் மார்ட்டின் முக்கிய பிரமுகராக உள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டில் மார்ட்டின் தொடர்புடைய 70க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான ...

வெளி நாடுகளில் இருந்து வாட்ஸ் அப் காலில் பேசி நட்பாக பழகி மோசடி செய்யும் கும்பலிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தமிழக சைபர் க்ரைம் போலீஸார் கூறியுள்ளனர். சமூக வலைதளங்களில் சமீபகாலமாக வெளிநாட்டு வாட்ஸ் அப் கால் மோசடி நடைபெறுவதாக பொதுமக்கள் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக 84,+62,+63,+212,+917 ஆகிய எண்ணில் தொடங்கிய மலேசியா, ...

கோவை:  திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அமிர்தராஜ் ( வயது 37)இவரது தந்தை மஞ்சப்பன் (வயது 61) இவர் திருப்பூர் பொன் நகரில் தங்கியிருந்து காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று கருமத்தம்பட்டி அருகே உள்ள சென்னப்ப செட்டி புதூர் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த பைக் இவர் மீது ...

கோவை தெற்கு தொகுதி புலியகுளம் அருகே உள்ள அம்மன் குளம் பகுதியில் 66 வது வார்டில் சுத்திகரிக்கப்பட்ட தானியங்கி குடிநீர் இயந்திர திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு இயந்திர மையத்தை ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவங்கி வைத்தார். ...

இந்தியா முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக வெங்காய விலை திடீர் திடீரென உயர்ந்து வருகிறது. மேலும் பூக்களின் விலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மல்லிகை பூ கிலோ 1000-த்தை தாண்டிய விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் தற்போது பெண்கள் மிளகாய் விட்டு வைக்காமல் பூவாக சூடிக்கொள்ளும் புகைப்படம் தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. எனவே ...