கோவை : அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டம் விருத்தாச்சலம் ரோட்டை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் ( வயது 56) இவர் வெளிநாடு செல்வதற்கு ஆன்லைன் விளம்பரம் மூலம் கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள சேரன் நகரைச் சேர்ந்த ஜோஸ்வா ( வயது 34 )என்பவரை அணுகினார்.இவர் கோவையில் வெளிநாடுகளுக்கு வேலை வாங்கித் தரும் நிறுவனம் நடத்தி வருகிறார்.வெளிநாட்டில் வேலை ...

கோவை ராமநாதபுரம், மருதாச்சலம் மூர்த்தி வீதியைச் சேர்ந்தவர் தியாகராஜன் இவரது மனைவி ரேவதி ( வயது 24 )குடும்ப தகராறு காரணமாக இவர் நேற்று தனது 2 வயது மகன் கோகுல் பிரசாத்துடன் எங்கோ மாயமாகி விட்டார்.அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கணவர் தியாகராஜன் இராமநாதபுரம் போலீஸ் புகார் செய்தார்.. போலீசார் ...

கோவை மே 11 மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக மேட்டுப்பாளையம் போலீசுக்கு நேற்று தகவல் வந்தது.. இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டு விளையாடியதாக அதே பகுதியை சேர்ந்த சசிகுமார் (வயது 49)கிருஷ்ணன் ( ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாலகோபாலபுரம் வீதியை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 27) இவர் பொள்ளாச்சி பஜார் வீதியில் கடந்த 20 ஆண்டுகளாக நகைக்கடை நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் இரவில் கடையை பூட்டிவிட்டு நகைகளை சரிபார்த்தனர். அப்போது 8 பவுன் நகைகள் குறைவாக இருந்தது தெரிய வந்தது .இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசில் புகார் ...

கோவை சுந்தராபுரம்- மதுக்கரை இடையே உள்ள மேம்பாலத்துக்கு கீழ்பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் வாலிபர் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.இதுகுறித்து போத்தனூர் ரெயில்வே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது .போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அவரது தலை மற்றும் இடுப்பு பகுதியில் பலத்த காயங்கள் இருந்தது. இதையடுத்து ...

காட்டு மாடு தாக்கிய கூலி தொழிலாளி படுகாயம்: சிகிச்சைக்கு அழைத்துச் செல்லும் பரபரப்பு செல்போன் வீடியோ காட்சிகள் வைரல் !!! திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள பேத்துப்பாறையைச் சேர்ந்த கண்ணன் என்பவர் காபி தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகிறார். இவர் இரவு நேரத்தில் காபி முட்டைகளுடன் வீட்டுக்கு அப்பகுதியில் நடந்து சென்று கொண்டு ...

தமிழ்நாடு அமைச்சரவை மாற்றப்படவிருப்பதாகக் கடந்த சில வாரங்களாகவே பேச்சுக்கள் அடிபட்டன. அதுவும் நிதியமைச்சராக பழனிவேல் தியாகராஜன் பேசியது போன்ற ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியான பிறகு எழுந்த இந்த பேச்சில், நிதித்துறை உள்ளிட்ட பல இலாகாக்கள் மாற்றப்படப்போவதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவின் மகனும், மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ-வுமான டி.ஆர்.பி.ராஜா புதிதாக அமைச்சரவையில் இடம்பெறப்போவதாகவும் செய்திகள் உலாவின. ...

கோவை சாய்பாபா காலனி அருகே தடாகம் சாலையில் காலி இடம் ஒன்றில் போதைப் பொருள் விற்பதாக காவல் துறைக்கு தகவல் தரப்பட்டன. போதை பொருள் விற்கும் நபரை பிடிப்பதற்காக சாய்பாபா காலனி காவல் துறையினர் சென்றனர். அப்போது அங்கு போதை பொருள் விற்று வந்த ஹரிஹரன் என்ற 19 வயதுடைய வாலிபரை கைது செய்தனர். அப்போது ...

கோவை : திருச்சியை சேர்ந்தவர் வெங்கடேஷ் துரை ( வயது) 50 இவர் பழைய கார்களை வாங்கி உரிய முறையில் பழுது பார்த்து, புதுப்பித்து, விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். மேலும் கார்களை பழுது நீக்க வெளி நபர்களிடம் வழங்குவது வழக்கம். அதன்படி வெங்கடேஷ் துரை 7 காரர்களை புதுப்பிக்க கோவை, சாய்பாபா காலனி ...

சென்னை: கரும்புக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ள ஆதார விலை, நியாயமான சந்தை விலை கிடையாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விவசாய சங்கத்தலைவர் அய்யாகண்ணு சென்னைஉயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மற்றும் கடலூரில் செயல்படும் திருஆரூரான் சர்க்கரை ஆலைக்கு கரும்பு விநியோகம் செய்த விவசாயிகளுக்கு, ரூ.157 கோடி ...