அட!! இது புதுசா இருக்கே… பூக்களின் விலை உயர்வதால்… மிளகாய்-யை பூவாக சூடிக்கொள்ளும் பெண்… இணையத்தை கலக்கும் புகைப்படம்.!!

இந்தியா முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக வெங்காய விலை திடீர் திடீரென உயர்ந்து வருகிறது. மேலும் பூக்களின் விலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மல்லிகை பூ கிலோ 1000-த்தை தாண்டிய விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் தற்போது பெண்கள் மிளகாய் விட்டு வைக்காமல் பூவாக சூடிக்கொள்ளும் புகைப்படம் தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. எனவே பூக்களின் விலையை தொடர்ந்து மிளகாயின் விலை உயர வாய்ப்புள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது..